Saturday, April 25, 2026

60 வயதில் இரண்டாவது மனைவியுடன் ஹனிமூன்… பல்லுபோன வயதில் இது தேவையா? கடுப்பில் நெட்டிசன்கள்!!

0
ஆஷிஷ் வித்யார்த்தி.. தமிழில் வில்லன் நடிகராக பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி. இவர் இந்திய சினிமாத்துறையில் கிட்டத்தட்ட 11 மொழிகளை கற்று பல மொழிப்படங்களில் நடிகராக நடித்து பிரபலமானவர். குறிப்பாக கில்லி படத்தில்...

கண்ட கண்ட இடத்த காட்டி செம சூடான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

0
ரகுல் ப்ரீத் சிங்.. தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் பிஸியாக நடித்து வரும் நடிகை ரகுல் ப்ரீத் சிங். தமிழில் கெளதம் கார்த்திக்கு ஜோடியாக 2014 – இல் வெளியான படம்தான்...

கும்முனு போஸ் கொடுத்த மைனா நந்தினியின் லேட்டஸ்ட் போட்டோஸ்!!

0
மைனா நந்தினி.. சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் பிரபலமான நடிகை மைனா நந்தினி. அந்த ஒரு சீரியலால் பெருவாரியான ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதனை தொடர்ந்து, சில படங்களில் நடித்திருக்கிறார். இவர் சினிமாவில்...

ஆசையாக சாப்பிட்ட நண்டால் நேர்ந்த விபரீதம்.. புதுமணப் பெண் பரிதாப மரணம்!!

0
கன்னியாகுமரி.. கன்னியாகுமரி மாவட்டம் தமிழக - கேரளா எல்லையான நெட்டா அருகே தனியார் விடுதியில் சுற்றுலா வந்த புதுமணப்பெண் நண்டு உணவு சாப்பிட்டு மூச்சுதிணறலால் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டம் பசுபதி பாளையம்...

80 வயது மூதாட்டியை தூக்கி சென்று பலாத்காரம் செய்த இளைஞன்.. நேர்ந்த விபரீதம்!!

0
விழுப்புரம்.. விழுப்புரம் மாவட்டத்தை அடுத்துள்ள செஞ்சி கெடார் பகுதியில் உள்ள வீரமூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மூதாட்டி அஞ்சலை. 80 வயதான இவரது கணவர் சடையன் என்பவர் 20 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்துவிட்டார். இதையடுத்து அஞ்சலை...

மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்ததால் மனைவியை தனி அறையில் அடைத்து சித்ரவதை செய்த கணவர்.. இறுதியில் நேர்ந்த சோகம்!!

0
ஆந்திரா... ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பலமனேர் அரசு போக்குவரத்து பணிமனையில் ஊர்காவல் படை வீரராக பணியாற்றிவருபவர் எஸ்.எம்.சந்த் பாஷா. இவருக்கும் பலமனேர் நகரைச் சேர்ந்த சபீஹா என்பவருக்கும் கடந்த 2017ஆம் ஆண்டு திருமணம்...

மிரட்டியே நாசம் செய்த டியூஷன் மாஸ்டர்.. கதறிய மகள்.. பதறிய பெற்றோர்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
ராணிப்பேட்டை.... ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில்நாதன்(40). தோல் தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். மாலையில் தனியார் டியூசன் சென்டரில் வேதியியல் பாட ஆசிரியராக வேலை செய்து வந்தார். இந்நிலையில் செந்தில்நாதனுக்கு...

தம்பதி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் உறைந்த குடும்பத்தினர்!!

0
செங்கல்பட்டு.... செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கூடுவாஞ்சேரி, மகாலட்சுமி நகர் - ஜெயந்திர சரஸ்வதி ஜெயராம் நகர் பகுதியில், அக்ஷயா ஹோம் என்ற அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கருத்தோவியன் ( 55). இவரது...

தக்காளியால் கணவனை விட்டு பிரிந்த மனைவி : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
மத்திய பிரதேசம்... மத்திய பிரதேச மாநிலம் ஷாஹோல் மாவட்டத்தை சேர்ந்தவர் சஞ்சீவ் பர்மன். இவர், காலை நேர உணவு தயாரித்து வழங்கும் ஓட்டல் ஒன்றை நடத்தி வருகிறார். விலையேற்றம் காரணமாக சஞ்சீவ் பர்மனும் தக்காளி பயன்பாட்டை...

திருமணம் நடந்த 10 நாளில் புதுமணப்பெண் எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சியில் உறவினர்கள்!!

0
திருவள்ளூர்... திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வி.ஜி.ஆர்.கண்டிகை காலனியைச் சேர்ந்தவர் முத்து. இவருக்கு அதே கிராமத்தைச் சேர்ந்த பி.எஸ்.சி படித்து முடித்த அனு என்ற பெண்ணுடன் கடந்த 29-ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், நேற்று...