Thursday, April 30, 2026

ஓடும் பேருந்தில் இருந்து குதித்து தாய் தற்கொலை.. பாம்பு கடித்து மகள் பலியான பரிதாபம்!!

0
மதுரையில்.. மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள மையிட்டான்பட்டி கிராமத்தில் கணேசன் - நாகலட்சுமி (31) தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு சங்கீதா (12), விஜயதர்ஷினி (10), தேன்மொழி (9), சண்முகப்பிரியா (5), பாண்டி...

திருமணம் செய்துகொள்ள கேட்ட காதலி… கொலை செய்து சாக்கடையில் வீசிய கோவில் பூசாரி!!

0
தெலுங்கானாவில்.. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே உள்ள சம்ஷாபாத் பகுதியில் கோயில் ஒன்றில் பூசாரி ஆக வேலை செய்து வந்தவர் சாய் கிருஷ்ணா. சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றி வந்த இவர், வேலையை விட்டுவிட்டு பூசாரி...

மதுபோதையில் மூதாட்டியை சாகும் வரை பலாத்காரம் செய்த கொடூரன்!!

0
மன்னார்குடியில்.. மன்னார்குடி அடுத்த ஏத்தக்குடி காலனி தெருவைச் சேர்ந்தவர் லட்சுமி (வயது 78). இவரது கணவர் இறந்துவிட்டார். இவருக்கு 5 மகள்கள். ஐந்து மகள்களையும் திருமணம் செய்து கொடுத்துவிட்டார். அதில் ஒரு மகள் வீட்டில்...

பிறந்தநாள் வாழ்த்து கூற வந்த இளைஞர் கொலை செய்யப்பட்டதால் மனமுடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு!!

0
கோவையில்.. கோவை சுந்தராபுரம் காந்தி நகரைச் சேர்ந்தவர் பிரசாந்த்(21). லோடுமேனாக பணியாற்றி வந்தார். இவரும், செட்டிபாளையம் அருகேயுள்ள மயிலாடும்பாறையைச் சேர்ந்த தன்யா(18) என்பவரும் கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது காதல் விவகாரம் இருதரப்பு...

கணவன், மனைவி சண்டையால் பறிபோன 13 வயது சிறுமியின் உயிர்!!

0
திண்டுக்கல்லில்.. திண்டுக்கல் மாவட்டம் பழனி தெற்கு அண்ணா நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவரது மனைவி கவிதா. இவர்களது மகள் தேவதர்ஷினி வயது 13. இவர் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்....

6 வயது மகளை கோடாரியால் வெட்டிக் கொன்ற தந்தை.. காரணத்தை கேட்டு அதிர்ந்த போலிஸ்!!

0
கேரளாவில்.. கேரள மாநிலம் ஆலப்புழாவிலுள்ள மாவேலிக்கரை என்ற பகுதியை அடுத்துள்ளது புன்ன மூடு என்ற கிராமம். இங்கு ஸ்ரீமகேஷ் - வித்யா தம்பதி வசித்து வந்தனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் திருமணமான இவர்களுக்கு 6...

காதலியை வெட்டி வீசி விட்டு ரயிலில் பாய்ந்து இளைஞர் தற்கொலை : கொடூர சம்பவம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் கல்லுத்தொட்டியைச் சேர்ந்தவர் இளைஞர் பெர்ஜின் ஜோஸ் (23). இவர் கல்லூரியில் பிஏ படித்தபோது, தன்னுடன் படித்த டேன்நிஷா (23) என்ற பெண்ணை காதலித்தார். காதலர்களான இருவரும் நெருக்கி பழகி வந்தனர்....

கள்ளக் காதலனுடன் உல்லாசமாக வாழ நினைத்த மனைவி கணவனுக்கு செய்த கொடூரம்!!

0
நாமக்கல்லில்.. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கரியாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (33). இவர் தனியார் பேருந்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி கீர்த்தனா (28. இவர்களுக்கு கவீன், தரன்ஸ்ரீ உள்ளிட்ட இரண்டு ஆண்...

இன்றைய ராசிபலன் (11.06.2023) இன்று உங்களுக்கான நாள் எப்படி?

0
இன்றைய ராசிபலன்.... மேஷம்: மேஷ ராசியினருக்கு இன்றைய தினம் ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். எதிர்பாராத பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களால் ஆதாயம் ஏற்படும். ரிஷபம்: ரிஷப...

அந்த தொழில் செய்து சிக்கி சின்னாபின்னமான 5 நடிகைகள் : காருக்குள்ளே கஸ்டமரை கவனித்த கனவுகன்னி!!

0
நடிகைகள்.. சினிமாவைப் பொறுத்தவரை தற்பொழுது தங்களுக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பல நடிகைகள் வெளிப்படையாக கூறி வருகின்றனர். இந்த நிலையில் இதனை தொழிலாக மேற்கொண்ட சில நடிகைகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் இந்த பதிவில் அவர்களை...