கார் கதவில் தலையை மோத வைத்து இளம்பெண் கொடூர கொலை!!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே வீட்டுமனை பார்க்கச் சென்ற இளம்பெண் ஒருவரை கும்பல் கொடூரமாக தாக்கி படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது நகைகள் பறிக்கப்பட்டு குற்றவாளிகள் தப்பியோடியதாக தகவல்கள்...
தோழியுடன் லெஸ்பியன் உறவால் 5 மாத குழந்தையை கொன்ற தாய்!!
தோழியுடன் தகாத உறவால், 5 மாத ஆண் குழந்தையை கொன்று, நாடகமாடிய தாயை போலீசார் காப்பகத்தில் அடைத்தனர். மேலும், குழந்தையின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம்...
10 வகுப்பு சிறுவனை கடத்தி பா.லி.ய.ல் தொல்லை கொடுத்த திருமணமான பெண் :: நீதிமன்றம் அதிரடி!!
தமிழக மாவட்டம் திருவாரூரில் 10ஆம் வகுப்பு மாணவரை துஷ்பிரயோகம் செய்த பெண்ணுக்கு 54 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் எரவாஞ்சேரியில் 10ஆம் வகுப்பு மாணவர் ஒருவரை காணவில்லை என பொலிஸில் புகார்...
குடும்பத் தகராறில் இளம்பெண் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்த சோகம்!!
நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பை சேர்ந்த செல்வசரண் (25) டெம்போ டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து...
மாமியாருடன் சண்டை.. ஆசிரியை விபரீத முடிவு!!
கன்னியாகுமரி மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட வாய்த்தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான இளம் ஆசிரியை தூக்குப்போட்டு உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சுகிராமத்தை சேர்ந்த மகேஷ் (34), மும்பையில் கால் சென்டரில்...
மனைவியை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்துவிட்டு கணவன் விபரீத முடிவு!!
தெலங்கானாவில் கணவர் ஒருவர், தனது மனைவியை கள்ளக்காதலருக்கு திருமணம் செய்து வைத்த பின்னர் மன வருத்தத்தில் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்மம் மாவட்டம் சத்திருப்பள்ளி மசூதி சாலை பகுதியைச் சேர்ந்த ஷேக்...
எறும்புகளுடன் வாழ முடியாது : கடிதம் எழுதி வைத்துவிட்டு இளம்பெண் விபரீத முடிவு!!
தெலங்கானா மாநிலத்தின் சங்காரெட்டி மாவட்டத்தில் எறும்புகள் மீதான கடுமையான பயம் காரணமாக 25 வயது இளம்பெண் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
அந்த மாவட்டத்தை சேர்ந்த மனிஷா (25) என்ற இளம்பெண்,...
சோகத்தில் முடிந்த திருமண மகிழ்ச்சி : பேருந்து விபத்தில் 3 சகோதரிகள் பலி!!
தெலுங்கானா மாநிலம் ரங்கார ரெட்டி மாவட்டம் சேவல்லா அருகே நேற்று காலை டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அரசு பேருந்துடன் மோதியதில் 20 பேர் உயிரிழந்தனர்.
இதில், திருமண நிகழ்ச்சியிலிருந்து ஊர் திரும்பிக்...
திருமணமான 4வது நாளிலேயே அதிர்ச்சி : அக்கா கணவருடன் ஓடிய புதுப்பெண்!!
திருமணமான நான்காவது நாளிலேயே புதுப்பெண் காணாமல் போன சம்பவம் கோவை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணையில், அவர் தனது அக்கா கணவருடன் ஓடியது வெளிச்சமிட்டுள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூரைச் சேர்ந்த...
காதலிச்சவனுடனே 2 நாளில் திருமணம் : இளம்பெண்ணின் விபரீத முடிவால் அதிர்ந்த உறவினர்கள்!!
உயிருக்கு உயிராய் காதலித்தவனையே அடுத்த 2 நாளில் கரம் பிடிக்க இருந்த நிலையில், திருமணத்திற்கு முன்பாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் ஈரோடு மாவட்டம் பவானி அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பவானி அருகே...
















