இனி நாங்க இருவர் அல்ல மூவர்.. விராட் கோலி – அனுஷ்கா சர்மா வெளியிட்ட இன்ப அதிர்ச்சி புகைப்படம்.....
கேப்டன் விராட் கோலி..............
இந்திய அணியின் ரன் மெஷின் என ரசிகர்களால் அழைக்கப்படும் கேப்டன் விராட் கோலியும்,
நடிகை அனுஷ்கா சர்மாவும் கடந்த 2017-ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
இவர்கள் எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வார்கள் என்று...
T-20 உலகக்கிண்ண போட்டியை பார்வையிட ரசிகர்களுக்கு அனுமதி!
அவுஸ்ரேலியாவில் நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடரில், போட்டியை பார்க்க இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படுமென கிரிக்கெட் அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது.
இந்த உற்சாகமாக செய்தியினால் உலக கிரிக்கெட் இரசிகர்கள் தற்போது மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர்.
எனினும், உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர்...
குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரருக்கும் கொவிட்-19 கொரோனா தொற்று நோய் உறுதி!
குரேஷியாவின் முன்னணி டென்னிஸ் வீரரான போர்னா கோரிக், கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகின் 33ஆவது தரநிலை வீரரான போர்னா கோரிக் இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில், ”நான் கொரோனா வைரஸ் தொற்றால்...
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம்...
பெண் என்பதில் சந்தேகம்… உலகப் புகழ்பெற்ற வீராங்கனைக்கு விமானத்தில் அனுமதி மறுப்பு!!
ரஷ்யா.......
ரஷ்யாவில் பெண் என்பதை நிரூபிக்க கோரியதுடன், விமான பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்ட உலகப் புகழ்பெற்ற பளுதூக்கும் வீராங்கணையிடம் மன்னிப்பு கோரியுள்ளது விமான சேவை நிறுவனம் ஒன்று.
ரஷ்யாவின் Krasnodar நகரத்தை சேர்ந்தவர் 42 வயதான...
ஜெர்சியை அணிந்து கொ ண் டிருந்ததால் பவுண்டரியில் பந்தை கோட்டை விட்ட வீரர்! சிரித்த ரசிகர்கள்… வைரலாகும் வீடியோ!!
ரோஹன் முஸ்தபா...
டி10 கிரிக்கெட் போட்டியில் வீரர் ஒருவர் தனது பனியனை மாற்றும் முன்பே பந்து அவரை நோக்கி வந்ததால், அதனை அவர் த.வ.றவி.ட்.டு பவுண்டரியான வீடியோ வை.ர.லா.கி.யுள்ளது.
இந்தத் தொடரின் நேற்று முந்தின ஆட்டத்தில்...
இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் செய்து விளையாட ரத்து! பிசிசிஐ அறிவித்துள்ளது..
இந்திய கிரிக்கெட் அணி இந்த மாதம் இலங்கையிலும், ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வேயிலும் சுற்றுப்பயணம் செய்து விளையாட ஏற்கனவே அட்டவணை வெளியிடப்பட்டிருந்த நிலையில், இந்த தொடர்கள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக பிசிசிஐ...
பந்தில் எச்சில் தடவினால் இதான் தண்டனை. ஐ.சி.சி போட்ட புது ரூல்ஸ்!! அபராதம் என்ன தெரியுமா?
ஐசிசி தற்போது கொரோன வைரஸ் எப்படி கிரிக்கெட் போட்டிகளை நடத்துவது என்று தினறிக்கொண்டு வருகிறது. ஒரு பக்கம் புதிதாக விதிகளை வகுக்க வேண்டும். மறுபக்கம் வீரர்களுக்கு தொற்றும் ஏற்பட்டு விடக்கூடாது. இதன் காரணமாக...
விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்!!
விசாரணைகளை முன்வைப்பது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்த முக்கிய விடயம்
கடந்த 2011 ஆம் இடம்பெற்ற உலக கிண்ண கிரிக்கட் தொடரின் இறுதி போட்டியில் இலங்கை அணி பணத்திற்காக விற்கப்பட்டது என அப்போதைய...