காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றிய பிரபல இளம் கிரிக்கெட் வீரர்..: இளம் பெண் எடுத்த துணிச்சல் முடிவு!!
கிரிக்கெட் வீரர்..
பிரபல கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ராஜகோபால் சதீஷ் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கொடைக்கானல் அழைத்துச் சென்று அனுபவித்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக மென் பொறியாளர் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார்.
பெருங்குடியில் உள்ள உள்ள...
ஆசிரியையை 2வதாக திருமணம் செய்யும் 66 வயது முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் : யார் இவர் தெரியுமா?
அருண் லால்..
இந்திய கிரிக்கெட் வீரர் அணியின் முன்னாள் வீரர் அருண் லால் (வயது 66), கடந்த 1982-ம் ஆண்டு முதல் முறையாக டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.
1989 ஆண்டு வரை இந்திய அணிக்காக 16...
13 வயதில் பிரபல பைக் ரேஸ் சாம்பியன்… பந்தய விபத்தில் நேர்ந்த சோகம் : ரசிகர்கள் அதிர்ச்சி!!
காஞ்சிபுரம்..
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காட்டுக்கோட்டையில் தனியாருக்கு சொந்தமான ரேஸ் கோர்ஸ் மைதானம் ஒன்றில் வார இறுதிகளில் கார், பைக் ரேஸ் போட்டிகள் நடைப்பெற்று வருவது வழக்கம்.
அந்த வகையில் நேற்று மோட்டார்...
“ஊரே அம்மாவ சூனியக்காரின்னு சொல்லி ஒதுக்கிச்சு”.. கேலி செய்த கிராமம் : உலக கோப்பை ஜெயிச்சு வீராங்கனை கொடுத்த...
உத்தர பிரதேச மாநிலம்...
ஐசிசி நடத்திய முதல் மகளிருக்கான Under 19 டி 20 உலக கோப்பை இதுவாகும். இதன் இறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய அணிகள் முன்னேற்றம் கண்டிருந்தது.
இறுதி போட்டியில்...
பிரபல கிரிக்கெட் வீரர் பாலியல் தொல்லை தந்தார்… பொய் புகார் கொடுத்து போலீசில் சிக்கிய பிரபல நடிகை!!
பிரித்வி ஷா..
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் பிப்ரவரி 15ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்....
இந்திய அணி தோல்வியால் பறிபோன உயிர் : இளைஞருக்கு நிகழ்ந்த சோகம்!!
திருப்பதி....
இந்திய கிரிக்கெட் அணியின் தோல்வியை தாங்கமுடியாமல் மாரடைப்பு ஏற்பட்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டியை இவ்வருடம் இந்தியா...
மைதானத்திலேயே சுருண்டு விழுந்து கால்பந்து விளையாட்டு வீரர் பலியான சோகம்!!
ரபேல் டுவாமேனா..
தங்களுக்கு பிடிச்ச வேலையைச் செய்யுற வாழ்க்கை கிடைக்கிறது எல்லாம் வரம். நிறைய பேர், நடித்துக் கொண்டிருக்கும் போதே, பாடிக் கொண்டிருக்கும் போதே சாவு வரணும் என்று சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அப்படி, விளையாடிக்...
ஆகஸ்ட் மாதம் முதல் சுற்றுலாப்பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு!!
எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதியில் இருந்து சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைக்கும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் சுற்றுலாப்பயணிகள் ஆகக்குறைந்தது 5 இரவுகள் தங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுற்றுலா அதிகார சபை தெரிவித்துள்ளது
முன்கூட்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள்...
5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...
தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
வெலிசரை கடற்படை முகாமில்...
















