Saturday, April 20, 2024

இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் நாகதம்பிரான் ஆலயம் முன்பாக மர்மமாக உயிரிழந்த இராஜ நாகம்! பக்தர்கள் கவலை..

0
களுவாஞ்சிகுடி நாகதம்பிரான் ஆலயம் முன்பாக அங்கு குடியிருந்த மிக பழமை வாய்ந்த இராஜ நாகம் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளது. இது ஆலய பக்கதர்களிடம் மிக கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து வெள்ளை துணியில் சுற்றப்பட்டு பாம்பு அடக்கம் செய்யப்பட்டது. ...

ஸ்ரீலங்கா வரத் தடை! உடனடியாக தடையுத்தரவை பிறப்பித்த கோட்டாபய!!

0
ஸ்ரீலங்கா கடற்பரப்பில் சேவையில் ஈடுபட்டுள்ள கப்பலில் பணி புரியும் வெளிநாட்டவர்கள் நாட்டுக்கு வருவதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தடை விதித்துள்ளார். வெளிநாடுகளில் இருந்து ஸ்ரீலங்கா வந்தவர்களுக்கே அதிகமாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் கப்பல் பணியாளர்களான...

இலங்கை மக்களை அச்சுறுத்தும் மற்றுமொரு ஆபத்து! மக்களே அவதானம்!!

0
நாட்டில் மற்றுமொரு ஆபத்து! நாட்டில் குறிப்பாக இந்த வருடத்தில் மாத்திரம் 2800 பேர் எலி காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தகவல் தெரிவித்துள்ளது. அத்தோடு பாதிக்கப்பட்டவர்களுள் 12 பேர் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இலங்கை தொற்றுநோயியல் பிரிவினால்...

இணையத்தளம் ஊடாக இலங்கையர்களை ஏமாற்றும் வெளிநாட்டு கும்பல்!

0
இணையம் ஊடாக பல்வேறு நபர்களிடம் பணம் மோ சடி செய்யும் வெளிநாட்டவர்கள் நான்கு பேர், விசேட பொலிஸ் அ திரடி ப டையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்கிஸ்ஸ நீதிமன்றத்திற்கு அருகில் உள்ள பகுதியில் வைத்து...

யாழில் மூன்று மாதம் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

0
கடந்த 4 மாதங்களுக்கு மோட்டார் சைக்கிளில் பின்னார் இருந்து சென்ற இளைஞர் தூக்கி எறியப்பட்டு படுகாயங்களுடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மூன்று மாதங்கள் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று...

யாழில் காதல் தோல்வியால் இளம் பெண்ணின் விபரீத முடிவு! கலங்கி நிற்கும் குடும்பம்!!

0
யாழில் காதல் தோல்வியால் மன விரக்தி அடைந்த யுவதி ஒருவர் தனக்குத்தானே தீ மூட்டியதை அடுத்து யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவத்தில் யாழ்ப்பாணம் புத்தூர் ஆவரங்கால் கிழக்கு...

வெளிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கையர்கள் கொரோனாவால் பலி!!

0
வெளிநாடுகளில் பணியாற்றிய 23 இலங்கையர்கள் இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக தகவல்கள் இதனை தெரிவிக்கின்றன. குவைட் , டுபாய் , அபுதாபி , சவூதி அரேபியா மற்றும் ஓமான்...

மின் கம்பத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!!

0
அம்பலந்தொட்ட, மிரிஜ்ஜவில -நவகம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வாகன திருத்தும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பிறந்து இரண்டு நாட்களான பெண் குழந்தை காட்டில்...

2021 இல் திறக்கப்படவுள்ள கொழும்புத் துறைமுக நகரின் கடற்கரை பகுதியின் அழகிய தோற்றம்!

0
கொழும்புத் துறைமுக நகரின் பொது மக்களுக்கான, கடற்கரை பொழுதுபோக்குப் பகுதி, அடுத்த ஆண்டில் திறக்கப்படும் என, நகர அபிவிருத்தி, நீர் விநியோகம் மற்றும் வீடமைப்பு வசதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 கிலோமீட்டர் நீளமுள்ள...

மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் பரிதாப பலி!

0
மஹியங்கனை தமன பிரதேசத்தில் மகனின் தாக்குதலுக்கு இலக்கான தாய் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை 4.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 62 வயதான பெண்ணே பொல்லால் தாக்கப்பட்டதில் உயிரிழந்துள்ளார். அத்துடன் இந்தச் சம்பவத்தில்...