Wednesday, June 24, 2026

இலங்கை செய்திகள்

மண்வெட்டி எடுக்க சென்ற குடும்பஸ்தருக்கு நேர்ந்த பரிதாபம்!

0
யாழ்ப்பாணம், ஆவரங்கால் கிழக்கு பகுதியில் உள்ள வயல் கிணற்றில் விழுந்து குடும்பஸ்தொருவர் உயிரிழந்துள்ளார். நேற்று காலை தோட்டத்திற்கு வந்த குறித்த இளைஞன் நீர் இறைப்பதற்குரிய ஆயத்த வேலைகளை மேற்கொண்டிருந்தார். இதன்போது கிணற்றுக்குள் மண்வெட்டி தவறுதலாக விழுந்துள்ளது....

விமானப்படையில் முதல் தடவையாக இணைத்துக்கொள்ளப்பட்ட பெண் விமானிகள் : ஜனாதிபதி வாழ்த்து!!

0
பெண் விமானிகள்.. இலங்கை விமானப்படையில் முதல் தடவையாக இரண்டு பெண்கள் விமானி பயிற்சிகளை பூர்த்தி செய்து விமானிகளாக படையில் இணைந்து கொண்டுள்ளனர். இந்த இரண்டு பெண் விமானிகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது...

கொழும்பில் நடு வீதியில் வைத்து சரமாரியாக வெட்டப்பட்ட நபர்!!

0
சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரபல போதைப்பொருள் வர்த்தகரான கஞ்சிபானி இம்ரானின் தந்தை மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் சில முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளன. கஞ்சிபானி இம்ரானின் தந்தையான மொஹமட் இப்ராஹிம் மொஹமட் நஜித் நேற்று மாலை...

மின் கம்பத்திற்கு அருகில் கைவிடப்பட்ட நிலையில் பச்சிளம் குழந்தை மீட்பு!!

0
அம்பலந்தொட்ட, மிரிஜ்ஜவில -நவகம்கொட பிரதேசத்தில் கைவிடப்பட்ட வாகன திருத்தும் இடம் ஒன்றுக்கு அருகில் உள்ள காட்டில் போடப்பட்டிருந்த பச்சிளம் குழந்தையை பொலிஸார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். பிறந்து இரண்டு நாட்களான பெண் குழந்தை காட்டில்...

மின்னல் தாக்கி கணவனும், மனைவியும் பலி!!

0
மின்னல்........ அம்பாறை மாவட்டத்தில் மின்னல் தாக்கியதில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தைச் சேர்ந்த கணவனும், மனைவியும் பலியாகியுள்ளனர். இச்சம்பவம் நேற்று (30.10.2020) மாலை 6 மணியளவில் இடம்பெற்றது. விநாயகபுரம் தபாலக வீதியைச்சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன்...

இ ளம்பெண் எடுத்த வி பரீத முடிவு!! நடந்த ப கீர் பின்னணி !!

0
இ ளம் பெண்.. குடும்ப பி.ர.ச்.சினை காரணமாக த.வ.றான முடிவு எடுத்து 22 வயதுடைய இ ளம் பெ ண் ஒருவர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டுள்ளார். மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி...

தூ.க்.கில் தொ ங்கிய நிலையில் நபரொருவர் ச.ட.லமாக மீட்பு!

0
தூக்கில் தொங்கிய நிலையில்... திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் நபரொருவர் தூ.க்.கி.ல் தொ.ங்.கி.ய நி.லையில் ச.ட.ல.மா.க மீ.ட்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் கிண்ணியாவில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொ.லிஸார் தெரிவித்துள்ளனர். இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்தவர்...

சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் தமிழர்களால் மு.ற்.று.கை!!

0
இலங்கை தூதரகம்... மு.ள்ளிவாய்க்கால் நி.னைவுச் சி.ன்னம் த.ரை ம.ட்.ட.மா.க்.கப்ப.ட்டுள்ளதை க.ண்.டி.த்.து செ.ன்னையிலுள்ள இலங்கை தூதரகம் தமிழ் நாட்டுத் த.மி.ழ.ர்களால் மு.ற்.று.கை.யி.ட.ப்.ப.ட்.ட.து. த மிழக வா.ழ்.வுரிமைக் க.ட்.சி.யி.ன் த லை வர் தி.வேல்முருகன் தலைமையில் மேற்கொ.ள்.ளப்பட்ட , இந்த மு.ற்.று.கை...

இலங்கையில் புதிய வீதியில் தி டீரென தோன்றிய வெ.டி.ப்.பால் ப ரப ரப்பு!

0
இலங்கையில்... நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட வெ.டி.ப்.பா.ல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ' ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10 கிலோ மீற்றர் தூரம்...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த 120 கர்ப்பிணிகள்!!

0
டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர். ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர். தொழில்நிமிர்த்தம்...