Friday, December 5, 2025

இலங்கை செய்திகள்

பசுவுடன் தகாத உறவு வைத்துக் கொண்ட இளைஞன்… இறுதியில் நடந்த விபரீதம்!!

0
இலங்கையில்.. இலங்கையில், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த காணியில் ஒரு பசு மாடு கட்டிவைக்கப்பட்டு, உரிமையாளரால் பராமரிக்கப்பட்டு வந்தது.இதனை தொடர்ந்து 19 வயது மதிக்கதக்க இளைஞரொருவர் தினமும் அங்குள்ள காணிக்கு சென்று வருவதை கவனித்த உரிமையாளர், குறித்த...

38 வருஷம் கழிச்சு பெற்ற தாயை முதல் முறையா பார்த்த பெண்.. கல்லும் கரையும் பின்னணி!!

0
இலங்கையில்.. இணையத்தில அவ்வப்போது நிறைய உருக்கமான பின்னணி கொண்ட சம்பவங்கள் வைரலாகி, கேள்விப்படும் பலரையும் ஒரு நிமிடம் அப்படியே மனம் நொறுங்க வைக்கும். இந்த நிலையில், தற்போது அப்படி ஒரு சம்பவத்தை பற்றிய செய்தி தான்,...

காதலால் கண்ணை மறைத்த கோபம்… தாத்தாவால் பேத்திக்கு அரங்கேறிய சோகம்!!

0
இலங்கையில்.. காதல் உறவால் ரத்கம, ஓவகந்த பகுதியில் 20 வயதுடைய ஒரு குழந்தையின் தாயாரான் இளம்பெண் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், அவரின் 42 வயதான தாய்மீதும் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில்...

கணவனை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கர்நாடக... சொத்து பங்கு பிரிப்பதில் பாராபட்சம் காட்டிய கணவனை கூலிப்படை வைத்து இரண்டாவது மனைவி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெல்காமில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சிலர் தங்கள்...

ஆந்திராவில் உள்ள காதலனை தேடி வந்த இலங்கைப் பெண்ணுக்கு நாட்டை விட்டு வெளியேற உத்தரவு!!

0
ஆந்திரா... ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள வி.கோட்டா அடுத்த அரிமகுலப்பள்ளியை சேர்ந்த லட்சுமணன் கட்டட மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவர் மீது பேஸ்புக் மூலம் இலங்கையைச் சேர்ந்த விக்னேஸ்வரிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது, இது...

அதிகாலையில் கேட்ட அலறல் சத்தம்… மனைவி கையில் இருந்த செல்போன் : ஒரு சில நிமிடத்தில் நடந்த துயரம்!!

0
வல்வெட்டித்துறையில்.. இலங்கையின் வல்வெட்டித் துறையை அடுத்த நெடியகாடு என்னும் பகுதியை சேர்ந்தவர் சரவணபவா ரஞ்சித் குமார் (வயது 30). இவரது மனைவியின் பெயர் கிருசாந்தினி (வயது 26). இவர்கள் இருவரும் தங்களின் அறையில் உறங்கி கொண்டிருந்த...

இறந்த காதலிக்கு தாலி கட்டி மனைவியாகிய காதலன் : நெஞ்சை நெகிழச்செய்த சம்பவம்!!

0
இலங்கை.. இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் இளம் பெண் ஒருவர் திடீர் என மரணமடைந்த நிலையில் இறுதிக்கிரியையின் போது காதலன் செய்த செயற்பாடு அங்கிருந்த அனைவரையும் மனம் நெகிழ வைத்திருந்தது. 10 வருட காலமாக 22 வயதுடைய...

உணவளித்தவர் மரணம்… கையை பிடித்து முத்தமிட்டு தேம்பி தேம்பி அழுத குரங்கு : நெஞ்சை உலுக்கும் வீடியோ!!

0
இலங்கை.. இலங்கையின் தாளங்குடா பிரதேசத்தை அடுத்த மட்டக்களப்பு என்னும் பகுதியைச் சேர்ந்தவர் பீதாம்பரம் ராஜன் (வயது 56). இவருக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. இதனிடையே, சமீப காலமாக அங்கே காட்டில் இருந்து...

வெளிநாட்டில் பணிபுரியும் தந்தை… 22 வயதில் பரிதாபமாக உயிரிழந்த இளம் பெண்!!

0
தமிழகத்தில்.. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள முக்கிய பகுதியில் சாலை குண்டும், குழியுமாக இருந்த காரணத்தால் இலங்கை தமிழ்ப்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஷோபனா (22) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில்...

வளர்ப்பு நாயால் காப்பாற்றப்பட்ட 4 மனித உயிர்கள்… நெகிழ்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்!!

0
இலங்கையின் களுத்துறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயால் குடும்பத்தில் உள்ள 4 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் பல இடங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. பல...