Saturday, May 18, 2024

இலங்கை செய்திகள்

ஆசியாவில் ஆச்சரியமான பாட்டி : ஜப்பானை அடுத்து இலங்கையில் க ண்டுபி டிப்பு!!

0
பாட்டி.. ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய பெ ண் இலங்கையில் வாழ்ந்து வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. களுத்துறை மாவட்டத்தின் நேபட க்லோடன் தோட்ட பகுதியில் வாழும் வேலு பாப்பானி என்ற பெண்மனியே ஆசியாவில் இரண்டாவது அதிக வயதுடைய...

வவுனியா ஓமந்தையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட விபத்து! 18 பேர் வைத்தியசாலையில் அனுமதி!

0
வவுனியா ஓமந்தையில் இன்று காலையில் இடம்பெற்ற விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற சொகுசு பேருந்தே 3.30 மணியளவில் கட்டுப்பாட்டை இழந்து ஓமந்தை பகுதியில்...

இலங்கையில் புதிய வீதியில் தி டீரென தோன்றிய வெ.டி.ப்.பால் ப ரப ரப்பு!

0
இலங்கையில்... நுவரெலியா – தலவாக்கலை பிரதான வீதியில் புதிதாக புனரமைக்கப்பட்ட பாதையில் ஏற்பட்ட வெ.டி.ப்.பா.ல் பள்ளம் ஏற்பட்டுள்ளது. ' ரதல்ல சந்தி முதல் நானு ஓயா சந்தி வரையிலான சுமார் 10 கிலோ மீற்றர் தூரம்...

New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ! சற்று முன்னர் வெளியான அறிவிப்பு!!

0
இலங்கை கடற்பரப்பில் திடீரென தீப்பிடித்த MT New Diamond கப்பலில் ஏற்பட்ட தீ முழுமையாக அணைக்கப்பட்டு விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. அம்பாறை, சங்கமன்கண்டி இறங்கு துறையில் இருந்து 40 கடல் மைல்களுக்கு அப்பால்...

பெ ண்ணின் த.லை.யை தே.டும் நடவடிக்கை தீ.வி.ரம் : கொ.லை.யாளி தொடர்பான தகவலை வெளியிட்ட பொலிஸார்!!

0
டாம் வீதியில்.. இளம் பெ.ண் ஒருவர் கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட சம்பவம் தொடர்பில் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட உப பொ.லிஸ் அதிகாரி தொடர்பான மேலதிக தகவல்களை பொ.லி.ஸார் வெளியிட்டுள்ளனர். கொழும்பு, டாம் வீதியில் த.லை.யி.ல்லா பெ.ண்.ணின் ச.ட.ல.ம்...

வவுனியா கலைஞர்கள் பிக்பாஸ் வெற்றியாளர் ஆரிக்கு வெளியிட்ட பாடல்!! (வீடியோ)

0
ஆரிக்கு வெளியிட்ட பாடல்... வவுனியாவில் வளர்ந்து வரும் கலைஞர்களான ஸ்ரீ அருணன் மற்றும் குழுவினரது மற்றுமொரு படைப்பு. பொங்கல் வெளியீடாக வா தலைவா என்ற பாடலை ஆரி அர்ஜுனனிற்கு பலம் கூட்டும் முகமாக வெளியீட்டுள்ளனர். ஆரி அர்ஜுனன்...

பெற்றோருக்கு தெரியாமல் 16 வயதுடைய சிறுமியை அழைத்துச் சென்ற இளைஞர் கைது!!

0
16 வயதுடைய சிறுமியை.. திருகோணமலை – ஈச்சிலம்பற்று பகுதியில் 16 வயதுடைய சிறுமியை பெற்றோர்களுக்கு தெரியாமல் அழைத்துச் சென்ற இளைஞர் ஒருவரை நேற்றையதினம் கைது செய்துள்ளாதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூநகர், ஈச்சிலம்பற்று பகுதியைச் சேர்ந்த...

கொட்டும் மழையிலும் பொலிஸ் அதிகாரியின் செயல்: லைக்ஸ்களை குவிக்கும் வீடியோ காட்சிகள்!!

0
பொலிஸ் அதிகாரி............ தூத்துக்குடியில் கனமழையிலும் தனது பணியை செய்யும் போக்குவரத்து காவலர் முத்துராஜாவின் வீடியோ வைரலாகி பலரது பாராட்டுகளை பெற்று வருகிறது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதில்...

வெளிநாடுகளிலிருந்து வந்த கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தும் இலங்கையர்களுக்கு ஆபத்து!!

0
கையடக்க தொலைபேசி.. பதிவு செய்யப்படாத புதிய கையடக்க தொலைபேசிகளில் உள்ள சிம் அட்டைகள் இன்று முதல் இரத்து செய்யப்படவுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து தங்கள் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கையடக்க தொலைபேசி...

விளையாட்டு விபரீதத்தில் முடிந்த சோகம் : 9 வயது சிறுமி ப ரிதாபமாக ப லி!!

0
ஹம்சி சிறீதரன்.. பருத்தித்துறை -புலோலி,சாரையடி பகுதியில் ஜன்னல் கதவின் பிணைச்சலில் கழுத்துப் பட்டியை கட்டி கழுத்தில் சு ருக்கிட்டுக் கொண்ட சிறுமியொருவர் பரிதாபமாக உ யிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிறுமி...