உலகில் பல நாடுகள் தேடி வரும் நிழல் உலக தாத தாவூத் இப்ராஹிம்மிற்கு 37 வயது நடிகையுடன் தொடர்பு?...
தாவூத் இப்ராஹிம் தற்போது ஒரு பாகிஸ்தான் நடிகையுடன் தொடர்பில் உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவின் மும்பையில் கடந்த 1993-ஆம் ஆண்டு நடந்த குண்வெடிப்பு சம்பவங்கள் போன்று, பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களில் தொடர்புடைய...
கனடாவில் மாயமான 15 வயது சிறுமி… புகைப்படத்துடன் வெளியிடப்பட்ட முக்கிய தகவல்!!
கனடா............
கனடாவில் காணாமல் போன 15 வயது சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இது குறித்த தகவலை ரொரன்ரோ பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி கிளாரா ஆண்ட்ரூஸ் என்ற 15 வயது சிறுமி Gerrard St East and Main...
நியூசிலாந்தில் 51 பேரை கொன்ற துப்பாக்கிதாரிக்கு ஆயுள் தண்டனை..!
நியூசிலாந்தில் 2019ஆம் ஆண்டு இரு பள்ளிவாசல்களில் 51 பேரை கொன்ற நபர் மற்றொரு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தது அவர் மீதான தீர்ப்பு வழங்கும் வழக்கு விசாரணையில் நேற்று தெரியவந்தது.
ப்ரெண்டன் டரன்ட்...
12 மணி நேரம் ரத்தக்களரியான பிரித்தானிய நகரம்: ஸ்தம்பித்த பொதுமக்கள்…!
பிரித்தானியாவின் பர்மிங்காம் நகரில் 12 மணி நேரத்தில் 6 பேர் கத்திக்குத்து சம்பவத்தில் இலக்கானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பர்மிங்காமில் சனிக்கிழமை காலை 5 மணிக்கு முன்பு சுமார் 15 பேர் கொண்ட கும்பலுக்கு...
தனது இறப்பை 1 வருடத்துக்கு முன்னரே கணித்த இளைஞன்! பெரிதாக எடுத்து கொள்ளாத நண்பர்கள்…பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கென்யாவில் தனது இறப்பு நிகழ போகும் மாதத்தை இளைஞர் கணித்த நிலையில் அதே மாதத்தில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்.
Juma Kaiburi Baitairi என்ற 31 வயது இளைஞர் ஆய்வு அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
இந்த...
பாகிஸ்தானுக்காக சீனா தயாரித்து வந்த அதி நவீன போர் கப்பல் தயார்! நடத்தப்பட்ட துவக்க விழா.!
பாகிஸ்தான் கடற்படைக்காக சீனா தயாரித்து வரும் நான்கு அதிநவீன போர்க் கப்பல்களில் முதல் கப்பல் தயாராகிவிட்டதால், அதன் துவக்க விழா சினாவில் நேற்று முன் தினம் நடைபெற்றுள்ளது.
சீனாவின் அதிநவீன, டைப் -- 054...
கிரீஸ்-க்கு சுற்றுலா சென்ற போது செய்த செயல்… பொதுவெளியில் மன்னிப்பு கோரிய நெதர்லாந்து மன்னர்-ராணி!
கிரீஸ் நாட்டிற்கு விடுமுறைக்கு சென்றிருந்த போது கொரோனா வைரஸ் சமூக இடைவெளி விதிகளை மீறியதை காட்டும் புகைப்படம் வெளியானதை அடுத்து நெதர்லாந்து மன்னரும் ராணியும் மன்னிப்பு கோரியுள்ளனர்.
இணையத்தில் வெளியான புகைப்படம் ஒன்றில், மன்னர்...
பிரான்சில் நள்ளிரவில் திடீரென்று உருவான வன்முறை! 16 பொலிசார் காயம்: வெளியான தகவல்….!
சாம்பியன் லீக போட்டியில், PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த வன்முறை வெடித்தது.
பிரான்சில் சாம்பியன் லீக் போட்டியில் PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த் வன்முறை வெடித்தது.
வாகனங்கள்...
பிரான்சில் புதிதாக பரவும் கொரோனா வைரஸ் இந்த வயதினரிடையே அதிகம் பரவுகிறது! எச்சரிக்கை செய்தி..!
பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது தாக்குதலை ஆரம்பித்ததுள்ளது போல் தோன்றுகிறது....
சரக்கு விமானம் விழுந்து நொறுங்கி விபத்து… பலர் பலி: பணக்கட்டுகளை அள்ளிச்சென்ற மக்கள்..!
தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஏவியேஷனின் ஏஎன்-26 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பிடித்தது.
உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல் 9 மணிக்கு நடந்த குறித்த...
















