கனடிய நகரம் ஒன்றில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமியின் நிலை என்ன? புகைப்படத்துடன் வெளிவந்த...
கனடாவில் இரவு நேரத்தில் காணாமல் போன 10 வயது சிறுமி பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான தகவலை Halifax நகரின் பொலிசார் வெளியிட்டுள்ளனர். Audrey White என்ற 10 வயது சிறுமி கடந்த புதன்கிழமை...
ஒன்ராறியோ புயல் கொண்டுவந்த ஆலங்கட்டி மழை: வெளியாகியுள்ள புகைப்படங்கள்!!
ஒன்ராறியோவில் அடித்த புயல், ஆலங்கட்டி மழையைக் கொண்டுவருவதைக் காட்டும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
வெளியாகியுள்ள வீடியோக்களில் ஒன்றில் வானிலிருந்து பனிக்கட்டிகள் விழுவதையும் தரையெங்கும் பரவியிருப்பதையும் காணலாம்.
கனடாவில் கியூபெக், ஒன்ராறியோ முதலான இடங்களில் ஆலங்கட்டி மழை...
லண்டனுக்கு குடிபெயர்ந்த ஏழ்மை நிலையில் இருந்த 18 வயது மாணவி! பணமில்லாமல் தவித்தவருக்கு இன்ப அதிர்ச்சி.. என்ன தெரியுமா?
லண்டனில் வசிக்கும் 18 வயது மாணவி தனது கல்வி செலவுக்கு பணம் இல்லாமல் தவித்த நிலையில் அந்த பணத்தை அமெரிக்க பாடகி செலுத்தியுள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Vitoria Mario என்ற 18 வயது மாணவி...
லண்டனில் வழி கேட்பது போல் வந்து இளைஞர்கள் செய்த திடுக்கிடும் செயல்! எச்சரிக்கை: பொலிசார் வெளியிட்ட சிசிடிவி காட்சி!!
பிரித்தானியாவில் வழி கேட்பது போல் வந்து 60 வயது மதிக்கத்தக்க நபரை தாக்கி அவரிடம் இருந்து விலையுயர்ந்த ரோலக்ஸ் வாட்சை கொள்ளையடித்த சென்ற நபர்களின் சிசிடிவி காட்சியை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின்...
ஹோட்டலில் பயங்கரம்…16 வயது சிறுமி சீரழித்த 30 பேர் கொண்ட கும்பல்! நாட்டையே உலுக்கி வரும் சம்பவம்!!
இஸ்ரேலில் 16 வயது சிறுமி 30 ஆண்களால் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் மனிதகுலத்திற்கு எதிரான குற்றம் என்று அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலின் கரையோர ரிசார்ட்டான Eilat-ல் கடந்த வெள்ளிக் கிழமை 16 வயது...
நடுக்கடலில் மூழ்கி விபத்தில் சிக்கிய அகதிகள் கப்பல்! ஐரோப்பா செல்ல முயன்ற 45 பேர் பரிதாப பலி!!
லிபியா கடல் எல்லையில் கப்பல் ஒன்று திடீரென்று மூழ்கியதால், அதில் இருந்த ஐந்து குழந்தைகள் உட்பட குடியேறுகள் மற்றும் அகதிகள் உயிரிழந்திருப்பதாக ஐ.நா அகதிகளின் ஆணையம் தெரிவித்துள்ளது.
தற்போது இருக்கும் கொரோனா சூழ்நிலையை பயன்படுத்தி,...
வெளிநாட்டில் இலங்கை பெண் அனுபவித்த வந்த சித்ரவதை! உடலில் தீக்காயங்கள்: முதலாளி வெறிச் செயல்!!
இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலைக்கார பெண்ணை சித்ரவதை செய்ததற்காக குவைத்தில் பெண் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
குவைத் நாட்டில் இலங்கையை சேர்ந்த வயதான வீட்டு வேலை செய்யும் பெண்...
பேஸ்புக்கால் பொது சுகாதாரத்திற்கு பெரும் ஆபத்து! ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை..!
சமூக வலைதளமான பேஸ்புக் பொது சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது என ஆர்வலர்கள் குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பேஸ்புக் தொடர்பான ஆய்வு ஒன்றை மேற்கொண்ட ‘அவாஸ்’ என்ற ஆர்வலர்கள் குழு தங்கள் கண்டுபிடிப்புகளை அறிக்கையாக...
6 வயது சிறுமி வன்கொடுமை செய்து கல்லால் அடித்து கொல்லப்பட்ட கொடூரம்! நாட்டையே உலுக்கி வரும் சம்பவம்!!
பாகிஸ்தானில் ஆறு வயது சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டு, சித்திரவாதைக்குள்ளாக்கப்பட்டு, கல்லால் அடித்து கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அந்நாட்டையே உலுக்கியுள்ளது.
பாகிஸ்தானின் Nowshera நகரில் 6 வயது மதிக்கத்தக்க சீமா என்ற சிறுமி வீட்டை...
பிரித்தானியாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு சிறப்பு விருது! எதற்காக தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!
பிரித்தானியா....
பிரித்தானியாவில் கொரோன பரவல் நேரத்தில் சிறப்பான சேவைகளில் ஈடுபட்ட நபர்களில் இந்திய வம்சாவளியை சேர்ந்த நபருக்கு ராயல் அகாடமி சிறப்பு விருதுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காலத்திலும்,...
















