வன்கொடுமை செய்யப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட இளம்பெண்!
அமெரிக்க இளம்பெண் ஒருவர் ஐ.எஸ் அமைப்பின் தலைவனாக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதியால் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டது தங்களுக்கு தெரியும் என பிரித்தானியாவிலிருந்து சென்று ஐ.எஸ் அமைப்பில் இணைந்த இருவர் ஒப்புக்கொண்டுள்ளனர்.
சர்வதேச...
கடைசியாக தாயாருடன் சந்திப்பு… உடல் மொத்தமாக கருகிய நிலையில் இளம்பெண்ணின் சடலம்: கதறும் குடும்பம்!!
அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில், தொழில்முறை போக்கர் விளையாட்டில் கைதேர்ந்த பெண் ஒருவர் எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் அந்த மாகாணத்தையே உலுக்கியுள்ளது.
மிச்சிகன் மாகாணத்தின் டெட்ராய்ட் நகரின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஒரு வாகன நிறுத்தும்...
ஐபோன் 11 உற்பத்தியைத் தொடங்கிய ஆப்பிள்..! மேக் இன் இந்தியா திட்டத்துக்கு வலு சேர்த்த அமெரிக்க நிறுவனம்..!
மேக் இன் இந்தியா பிரச்சாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கமாக, உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான ஆப்பிள் அதன் முதன்மை ஐபோன் 11’ஐ இந்தியாவில் தயாரிக்கத் தொடங்கியது. சமீபத்திய தகவல்களின்படி, சென்னைக்கு அருகிலுள்ள ஃபாக்ஸ்கான்...
ஆண்களே இதுக்கு பற்றாக்குறை இருக்கு… கொஞ்சம் கொடுத்து உதவுங்க! சீனாவின் விந்து வங்கி முக்கிய கோரிக்கை!!
கொரோனா வைரஸ் காரணமாக விந்து பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், சீனாவின் விந்து வங்கி ஒன்று ஆண்களிடம், விந்துவை நன்கொடையாக வழங்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் இந்த கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் தங்கள்...
சிறுவனிடம் கவர்ந்து பேசி தனது வீட்டுக்கு அழைத்து சென்ற 26 வயது இளம்பெண் கைது! வெளியான அதிர்ச்சி பின்னணி!!
அமெரிக்காவில் சிறுவனை நைசாக கடத்தி சென்று அவனிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்ட இளம்பெண் கைது செய்யப்பட்டார்.
ஜெசிகா பிராட் என்ற 26 வயது இளம்பெண் 16 வயதுக்கு குறைவான சிறுவனிடம் நைசாக பேசி...
30 மில்லியன் பேருக்கு தடுப்பூசி போடப்படும்..! யார் யாருக்கு..? பிரித்தானியா அரசாங்கம் அறிவிப்பு!
இங்கிலாந்தில் பெரும்பாலான மக்களுக்கு, சுமார் 30 மில்லியன் பேருக்கு இந்த ஆண்டு காய்ச்சல் தடுப்பூசி வழங்கப்பட உள்ளது என்று அரசாங்கம் கூறுகிறது.
வருடாந்திர காய்ச்சல் பருவம் கொரோனா வைரஸின் எழுச்சியுடன் ஒத்துப்போவதைக் காணக்கூடிய ஒரு...
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை!
இலங்கை புகலிட கோரிக்கையாளர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் ரயில் முன்பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுப்ரமணியம் தவப்புதல்வன் என்ற 36 வயது இளைஞரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்கள் இலங்கையின் மட்டக்களப்பு...
முழு உடல் சோதனை… பெண்ணிடம் டம்போனை அகற்றச் சொன்ன பொலிசார்: கொந்தளிப்பை ஏற்படுத்திய விவகாரம்!!
அவுஸ்திரேலியாவின் சிட்னியில் காவல்துறையினர் இளம் பெண் ஒருவரிடம் சோதனையின் போது தனது டம்போனை அகற்றச் சொன்னதாக சட்ட அமலாக்க ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கடந்த ஆண்டு சிட்னி முழுவதும் ஐந்து சர்ச்சைக்குரிய முழு உடல்...
தெருக்களிலிருந்து 5 நாட்களில் 400 சடலங்கள் மீட்பு: பரிதாப நிலையில் மக்கள்!!
கொரோனா தாண்டவமாடி வரும் பொலிவியாவில், கடந்த 5 நாட்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட சடலங்கள் வீடுகளிலிருந்தும், தெருக்களிலிருந்தும் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் இதுவரை 62 ஆயிரத்து 357...
தண்டனையில் இருந்து தப்பிக்க போலி இறப்பு சான்றிதழ்: ஒரேயொரு எழுத்துப்பிழையால் சிக்கிய குற்றவாளி!!
அமெரிக்காவில் சிறைத் தண்டனையில் இருந்து தப்பிக்க இறந்துவிட்டதாக இறப்பு சான்றிதழ் தயார் செய்தும் எழுத்துப் பிழையால் குற்றவாளி சிக்கியுள்ளார்.
அமெரிக்காவின் நியூயார்க்கைச் சேர்ந்த 25 வயது ராபர்ட் பெர்கர் என்ற இளைஞர், லொறி திருட்டு...
















