Saturday, May 4, 2024

உலக செய்திகள்

22 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான உறவு: அந்த முதல் காதலை மறக்க முடியாமல் தற்போது தேடும் சுவிஸ் பெண்மணி!!

0
சுவிட்சர்லாந்தின் Triesen பகுதியில் 22 ஆண்டுகளுக்கு முன்னர் சந்தித்து ஓராண்டு காலம் காதலித்த நபரை பெண் ஒருவர் தற்போது தேடி வருகிறார். 24 வயதான கொரினாவும் 31 வயதான பீற்றரும் 22 ஆண்டுகளுக்கு முன்னர்...

தடுப்பூசி கண்டுபிடிப்பு மனித உடலில் செலுத்தி வெற்றிகர பரிசோதனை: ரஷ்ய அறிவிப்பு!! அதிர்ச்சியில் அமெரிக்கா..!

0
மாஸ்கோ: சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் உலகை அச்சுறுத்தி வருகிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 26 லட்சத்து 81 ஆயிரத்து 472 பேர்;...

தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்..!

0
தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் காலமானார்.. தென் ஆப்ரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் மகள் Zindziwa Mandela காலமானார். தனது 59 வயதில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்...

ஊரடங்கை தளர்த்திய மாகாணம்… ஒரே நாளில் உச்சம் பெற்ற பாதிப்பு: கலக்கத்தில் நிர்வாகம்!!

0
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் கடந்த 24 மணி நேரத்தில் 15,299 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகளை பதிவு செய்துள்ளது. இது மொத்த அமெரிக்காவின் தினசரி கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளில் கால் பகுதியாகும். அமெரிக்க மக்கள்தொகையில் வெறும்...

இன்னும் பத்தாண்டுகள்… கொரோனா பெருந்தொற்று தொடர்பில் ஜேர்மன் நிபுணர் அதிர்ச்சி தகவல்!!

0
மனிதகுலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து நோய் எதிர்ப்பு சக்தி பெற ஒரு தசாப்தம் ஆகலாம் என ஜேர்மன் நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசி 2020 இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என்று...

கொத்துக் கொத்தாக யானைகள் மரணமடைந்த சம்பவம்… மனிதர்களுக்கும் ஆபத்து: நிபுணர்கள் அச்சம்!!

0
ஆப்பிரிக்க நாடு ஒன்றில் மர்மமான முறையில் யானைகள் கொத்துக் கொத்தாக மரணமடைந்த விவகாரத்தில், அந்த விசித்திர தொற்றால் மனிதர்களுக்கு ஆபத்து உண்டா என நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். தென்னாப்பிரிக்க நாடான போட்ஸ்வானாவின் ஒகவாங்கோ பகுதியில்...

பிரித்தானியாவின் முக்கிய காய்கறி பண்ணை ஊழியர்கள் பலர் சிக்கலில்… 200 பேர் தனிமைப்படுத்தலில்..!!

0
பிரித்தானியாவில் பிரபலமான பல பல்பொருள் அங்காடிகளுக்கு காய்கறிகளை விநியோகிக்கும் காய்கறி பண்ணை ஒன்றில் 73 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஹியர்ஃபோர்ட்ஷையர் பகுதியில் அமைந்துள்ள குறித்த காய்கறி பண்ணையில் 200 பேர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கும்...

சுவிஸ் மதுபான விடுதியில் ஒரே ஒரு நபரால் 120 பேர் சிக்கலில்: 3 முக்கிய பகுதிகளில் அதிக பாதிப்பு!!

0
சுவிட்சர்லாந்தின் Graubünden மண்டலத்தில் மதுபான விடுதியில் பணிபுரியும் ஒரே ஒரு ஊழியரால் சுமார் 80 பேர் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். Chur பகுதியில் அமைந்துள்ள அந்த மதுபான விடுதியில் ஊழியர் ஒருவருக்கு கொரோனா உறுதி...

பிரித்தானியா இதற்கு கண்டிப்பாக வருந்தும்: எச்சரிக்கை விடுத்த வடகொரியா!!

0
வடகொரியா மீது பொருளாதாரத் தடைகளை அறிமுகப்படுத்தியதற்காக பிரித்தானியா உரிய விலையை தர வேண்டி இருக்கும் என அந்த நாடு எச்சரிக்கை விடுத்துள்ளது. வட கொரிய சிறை முகாம்களில் கட்டாய வேலை, சித்திரவதை மற்றும் கொலை...

சுவிஸ் ரயில் நிலையத்தில் பட்டப்பகலில் 29 வயது இளைஞன் கத்திகுத்துக்கு இலக்கானார்!!

0
சுவிட்சர்லாந்தின் லூசர்ன் ரயில் நிலையத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவம் தொடர்பாக புகைப்படம் மற்றும் வீடியோ ஆதாரங்களை பொலிசார் தேடி வருகின்றனர். லூசர்ன் ரயில் நிலையத்தில் திங்களன்று நடந்த மோதலில் 29 வயதான துனிசியர் உயிருக்கு...