Thursday, April 25, 2024

உலக செய்திகள்

கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கடலில் மூழ்கி பரிதாப மரணம்!

0
கனடாவில் உயர்கல்வி படித்து வந்த இந்திய இளைஞர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ள நிலையில் அவர் குடும்பத்தார் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளனர். இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் ஜசந்தீப் சிங் (19). இவர் கனடாவின் ஒட்டாவாவின்...

தாய்ப்பால் கொடுக்கும் போது அசந்து தூங்கியதால் நடந்த விபரீதம்! பிரித்தானியாவில் நடந்த துயரம்!!

0
பிரித்தானியாவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய சில மணி நேரங்களிலே குழந்தை உயிரிழந்த சம்பவம் பெற்றோருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரித்தானியாவின் Cardiff நகரை சேர்ந்த தம்பதி Philippa Atkins(34)-James Atkins(35). இந்த...

பிரித்தானியாவில் குடியேறிய இந்திய இளைஞனுக்கு அடித்த கனவிலும் நினைத்து பார்க்க முடியாத அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?

0
பிரித்தானியாவில் சமீபத்தில் குடியேறிய இந்திய பட்டதாரி இளைஞருக்கு கனவிலும் நினைத்து பார்க்காத மிகப் பெரிய அதிர்ஷ்டம் அடித்துள்ள நிலையில், அதை அவர் நம்ப முடியாமல் இன்ப அதிர்ச்சியில் மூழ்கிய வீடியோ அதிகமாக பகிரப்பட்டு...

தண்ணீர் நிறைந்த இடத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட 17 வயது சிறுமி! புகைப்படங்களுடன் வெளிவந்த தகவல்!!

0
அமெரிக்காவில் காணாமல் போயிருந்த 17 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இது தொடர்பான தகவலை Montgomery நகர பொலிசார் வெளியிட்டுள்ளனர். Lesley Luna Pantaleon கடந்த 24ஆம் திகதி காரை ஓட்டி சென்ற...

ஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவல்: மீண்டும் ஒரு கொரோனா பரவலை எதிர்கொள்ளத் தயாராகும் பிரான்ஸ்!

0
பிரான்சில் ஏழு நாட்களில் 71 இடங்களில் கொரோனா பரவியுள்ளதைத் தொடர்ந்து, அது குறித்த விசாரணையில் பிரான்ஸ் அதிகாரிகள் இறங்கியுள்ளார்கள். நாட்டில் R எண் 1ஐ விட அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, மீண்டும் பிரான்சில் கொரோனா காலூன்றத்...

அவர்கள் என்னைக் கொன்று விடுவார்கள்… இருந்தாலும்? முதல் சீன கொரோனா ஆய்வாளர் வெளியிடும் திடுக்கிடவைக்கும் தகவல்!

0
சீனா, கொரோனா பரவல் குறித்து மறைத்தது உண்மைதான், இதை வெளியில் சொல்வதற்காக அவர்கள் என்னை கொன்றுவிடுவார்கள் என்பது எனக்குத் தெரியும் என்கிறார் கொரோனா குறித்து ஆய்வு மேற்கொண்ட முதல் சீன அறிவியலாளர்களில் ஒருவரான...

நூற்றுக்கணக்கான குழந்தைகளுடன் சில்மிசம்: வசமாக சிக்கிய முதியவர்!

0
இந்தோனேசியாவில் 300 குழந்தைகளை வன்கொடுமை செய்ததாக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபரை இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்தில் வைத்து கைது செய்துள்ளதுடன் அறையில் இருந்த இரண்டு...

கொரோனாவை விட கொடியது: ஏற்படவுள்ள பேராபத்து!

0
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய நோய் ஒன்று பரவுவதாக அந்நாட்டில் வாழும் சீன குடிமக்களை சீனா எச்சரித்துள்ளது. பெயரிடப்படாத நுரையீரல் அழற்சி நோயால் இந்த ஆண்டு முதல் 6...

லண்டனில் நிறைமாத கர்ப்பிணிக்கு காதலனால் நள்ளிரவில் ஏற்பட்ட கொடூரம்: வெளியான முழு பின்னணி!!

0
லண்டனில் கர்ப்பிணியான முன்னாள் காதலி மற்றும் அவர்களது பிறக்காத குழந்தையை கண்மூடித்தனமான தாக்குதலில் கொலை செய்ததாக கூறி இளைஞர் ஒருவர் நீதிமன்றத்தில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளார். 26 வயதான ஆரோன் மெக்கென்சி என்பவர், தூக்கத்தில்...

நொடிப்பொழுதில் வெடித்த அதிநவீன ரொக்கெட்!

0
சீனாவின் குய்சோ - 11 ரொக்கெட் விண்ணில் ஏவிய ஒரே நிமிடத்தில் வெடித்து சிதறியுள்ளதாக அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று ஆண்டு கால தாமதத்திற்கு பின்னர் குய்சோ - 1A என்ற ராக்கெட்டை மேம்படுத்தி...