உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரரைக் கடத்தும் முயற்சி முறியடிப்பு! ஐவர் கைது..
உலகின் 36 ஆவதும் சீனாவின் மிகப் பெரிய கோடீஸ்வரர்களில் ஒருவருமான Midea நிறுவன ஹீ ஸியாங்ஜியானை கடத்துவதற்கு சிலர் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்ப்படடுள்ளனர்...
சுவிட்சர்லாந்து நாட்டில் எட்டு மாதங்களாக யாரும் உரிமை கோராத தங்கக்கட்டிகள்: அவற்றின் மதிப்பு என்ன தெரியுமா?
சுவிட்சர்லாந்தில் ரயிலில் கண்டெடுக்கப்பட்ட தங்கக் கட்டிகளை இதுவரை யாரும் உரிமை கோராத நிலையில், அவற்றின் உரிமையாளரை வலைவீசி தேடி வருகிறார்கள் அதிகாரிகள்.
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் St Gallenஇலிருந்து Lucerneக்கு செல்லும் ரயிலில்,
ரயில்வே...
500 அடி உயரத்திலிருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயது மலையேற்ற வீராங்கனை!!
500 அடி உயரத்திலிருந்து விழுந்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 16 வயது மலையேற்ற வீராங்கனை: நிறைவேறாமல் போன ஒலிம்பிக் கனவு!
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த மலையேற்ற வீராங்கனையான Luce Douady (16), ஆல்ப்ஸ் மலையில்...
வீட்டிற்கு பின்பு துருப்பிடித்த நிலையில் நான்கு பெட்டிகள்… திறந்த பார்த்த தம்பதிகளுக்கு கிடைத்த பேரதிர்ச்சி!
அமெரிக்காவின் நியூயார்க் நகரை சேர்ந்த தம்பதியினர் தங்கள் கொல்லைப்புறத்தில் சில மரங்களுக்குப் பின்னால் துருப்பிடித்த உலோகத் துண்டுகளால் ஆன நான்கு பெட்டிகளை கண்டுபிடித்துள்ளனர். பார்ப்பதற்கு மிகவும் பழைமையாக இருந்த அந்த பெட்டியை இருவரும்...
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து!!
ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய கப்பல் ஒன்றில் தீ விபத்து
ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு அருகிலுள்ள துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்ட பயணிகள் கப்பலில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த தீ பல மணிநேர போராட்டத்தின் பின்னர் கப்பலில்...
கரும்பு தோட்டத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட 6 வயது சிறுமி ! 1 மாத விசாரணையில் வெளி வந்த நம்பமுடியாத...
தென் ஆப்பிரிக்காவில் ஆறு வயது சி று மி க ரு ம்பு தோட்டத்தில் ச ட ல மா க கி ட ந் த ச ம் ப வத்தில்...
பிரான்ஸ் நாட்டில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சுற்றித்திரியும் குழுவினர்… நகரமொன்றில் களமிறக்கப்பட்டது இராணுவம்!
பிரான்ஸ் நாட்டில் பழிக்குப்பழி தீர்ப்பதற்காக சுற்றித்திரியும் குழுவினர்... நகரமொன்றில் களமிறக்கப்பட்டது இராணுவம்!
பிரான்ஸ் நகரமொன்றில் போட்டி செச்சன்ய குழுக்களுக்கிடையே மோதல் வெடித்துள்ளதால் சூழ்நிலையை கட்டுப்படுத்த இராணுவம் களமிறக்கப்பட்டுள்ளது.
செச்சன்ய குடியரசில் 1990களில் இரண்டு போர்கள் வெடித்தபோது...
கணவரை விவகாரத்து செய்துவிட்டு… 20 வயது வளர்ப்பு மகனால் கர்ப்பமான 35 வயது மனைவி!
ரஷ்யாவில் வளர்ப்பு மகனால் க ர்ப்பமான 35 வயதான பெண், அந்த தருணம் குறித்து முதன் முறையாக கூறியுள்ளார்.
ரஷ்யாவின் Krasnodar Krai மாகாணத்தை சேர்ந்தவர் Marina Balmasheva. 35 வயதான இவர் தன்னுடைய...
அவள் உயிருடன் இல்லை!… 13 ஆண்டுகளாக நம்பிக்கையுடன் இருந்த பிரித்தானிய பெற்றோருக்கு அதிர்ச்சியளித்த பொலிசார்..!
போர்ச்சு கல்லுக்கு சுற்றுலா சென்ற போது பிரித்தானிய தம்பதியின் மகள் காணாமல் போன நிலையில், அவள் இன்னமும் எங்கேயோ உயிரோடிருப்பாள் என்றே அவர்கள் நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.
மேட்லின் மெக்கேன் என்ற அந்த குழந்தையின் பெற்றோரான பிரித்தானிய...
மீன்பிடித்துக்கொண்டிருந்த இளம் பெண்ணை கவ்வி தண்ணீருக்குள் இழுத்துச் சென்ற முதலை..!
இந்தோனேஷியாவில் பெண் ஒருவர் மீன் பிடித்துக்கொண்டிருக்கும்போது மு தலை ஒன்று அவரைத் தாக்கியுள்ளது.
பாத்திமா (45) என்ற அந்த பெண்ணின் அலறலைக் கேட்ட மக்கள் ஓடி வருவதற்குள் அந்த முதலை அவரை தண்ணீருக்குள் இழுத்துச்...