கண்களை கட்டி உயிருடன் புதைக்கப்பட்ட இந்திய மாணவி : காதலன் செய்த பகீர் சம்பவம்!!
ஆஸ்திரேலியாவில்......
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவி ஜாஸ்மீன் கவுர்(21). இவர் நர்சிங் படித்து வந்துள்ளார். இந்நிலையில், 2021ம் ஆண்டு மார்ச் மாதம் ஜாஸ்மீன் கவுரின் முன்னாள் காதலன் தாரிக்ஜோத் சிங்கால் கடத்தப்பட்டு சுமார் 650 கி.மீ....
மனைவி, குழந்தைகள் கொலை செய்த கேரள நபருக்கு இங்கிலாந்தில் 40 ஆண்டுகள் சிறை!!
கேரளா....
கேரளா மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சு. இவர் இங்கிலாந்தின் என்.ஹெச்.எஸ் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றிவந்தார். அதன் காரணமாக தன் கணவர் சாஜு (50), இரண்டு குழந்தைகளுடன் இங்கிலாந்தின் கெட்டரிங் பகுதியில் வசித்துவந்தார்....
வெளிநாட்டில் இந்திய இளம் பெண் உயிருடன் புதைக்கப்பட்டு கொடூர கொலை.. வெளிவரும் பகீர் பின்னணி!!
அவுஸ்திரேலியாவில்..
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு பகுதியில் முன்னாள் காதலியை கடத்திச் சென்று, உயிருடன் புதைத்து, அவர் மரணத்திற்கு காரணமான இந்திய வம்சாவளி இளைஞர் ஆயுள் தண்டனையை எதிர்நோக்கியுள்ளார்.
அடிலெய்டு நகரின் வடக்கு பிளம்டன் பகுதியில் முதியோர் காப்பகம்...
முதலையுடன் திருமணம்.. முத்தம் கொடுத்து சடங்கை முடித்து வைத்த மேயர்!!
மெக்சிகோவில்..
இந்த திருமணத்தில் ஒரு மேயர் தான் மணமகன். இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால் மணமகள் யார் என்பதுதான். மேயர் ஒரு முதலையை மணமகளாக ஏற்றுக்கொண்டார்.
தெற்கு மெக்சிகோவில் உள்ள சான் பெட்ரோ ஹுவாமெலுலா நகரத்தின்...
புரோட்டீன் ஷேக் குடித்ததால் சிறுவன் உயிரிழப்பு.. கதறித் துடித்த பெற்றோர்: சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
புரோட்டீன் ஷேக்..
ஒல்லியாக இருக்கும் உங்கள் குழந்தைகள் குண்டாக வேண்டுமா, சுறுசுறுப்பாக வேண்டுமா,புத்திசாலியாக வேண்டுமா இந்த டிரிங்கை வாங்கி கொடுத்தால் எல்லாம் ஒரே வாரத்தில் வித்தியாசம் காணலாம் என கண்ணை கவரும் தொலைக்காட்சி விளம்பரங்கள்...
நகரும் நடைபாதையில் சிக்கி காலை இழந்த பெண்.. வைரலாகும் வீடியோ!!
நகரும் நடைபாதையில்..
வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக விமானநிலையங்களில் நாகரீகத்தின் உச்சத்தில் நவீனமயமாக்கப்பட்டுள்ளன. இதை விமான நிலையத்தில் நகரும் நடைபாதைகள் அமைக்கப்பட்டிருக்கும். இதில் எதிர்பாராதவிதமாக பெண் பயணி ஒருவரின் கால் சிக்கிக் கொண்டது....
பிறந்து இரண்டே நாளில் கோடீஸ்வரியான அதிர்ஷ்ட குழந்தை!!
அமெரிக்காவில்..
ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த குழந்தையின் பெயரில் உள்ளன. இதையெல்லாம் குழந்தையின் பணக்கார தாத்தாவிடமிருந்து கிடைத்தது.
பிறந்து 48 மணி நேரத்தில் பணமழை பொழிந்த கோடீஸ்வர தாத்தா, தனது...
தூக்கத்தில் சித்ரவதை அனுபவிக்கும் குழந்தை…. சுயநலமான பெற்றோர்களுக்கு இதோ எச்சரிக்கை காட்சி!!
குழந்தை......
குழந்தை ஒன்று தூக்கத்தில் அழுதுகொண்டு கையில்Tablet வைத்து விளையாடுவது போன்று காணப்பட்ட காட்சி ஒட்டுமொத்த அம்மாக்களையும் அதிர வைத்துள்ளது.
இன்று பெரும்பாலான குழந்தைகளுக்கு பெற்றோர்கள் கையில் செல்போன் மற்றும் டேப்லெட் இவற்றினைக் கொடுத்துவிட்டு தனது...
லண்டனில் இந்திய இளம் பெண் கொடூர மரணம்… அதிர்ச்சியில் இருந்து மீளாத இலங்கையரான தோழி!!
லண்டனில்....
லண்டனில் இந்திய இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை அடுத்து, அவருடன் தங்கியிருந்த இலங்கையரான அகிலா ஜனகம, அந்த கடைசி நிமிடங்களை பயத்துடன் நினைவு கூர்ந்துள்ளார்.
குறித்த குடியிருப்புக்கு இனி தம்மால் செல்ல முடியாது...
எந்திரனை மணந்த இளம் பெண் : அச்சத்தில் மனித குலம்!!
நியூயார்க்கில்..
நியூயார்க்கை சேர்ந்த பெண் ஒருவர் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஆணை திருமணம் செய்திருப்பது இணையத்தில் பேசும்பொருளாகியுள்ளது. உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பட்தினால் ஏற்படும் அபாயங்களை வல்லுநர்கள் பலரும்...
















