Friday, May 3, 2024

இந்திய செய்திகள்

கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு வாய் அசைத்து நடித்து அசத்திய 11 வயது சிறுமி!!

0
11 வயது சிறுமி... வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் கொரோனா விழிப்புணர்வு பாடலுக்கு 11 வயது சிறுமி வாய் அசைத்து நடித்து உள்ள வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. பழைய பாடலின் மெட்டில் புது விழிப்புணர்வு வரிகளில்...

சிகிச்சை தர மறுப்பு…! மருத்துவமனைக்கு வெளியே பரிதாபமாக இறந்த இளைஞன்! கதறி அழும் தாயின் வீடியோ காட்சி!!

0
இந்தியாவில் மருத்துவமனை ஒன்றில் தொடர்ந்து சிகிச்சைக்கு மறுத்ததால், கொரோனா அறிகுறிகள் உள்ள மனிதர் சாலையில் இறந்து கிடந்த வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை கண்கலங்க வைக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் தற்போது வரை...

இறந்துபோன தந்தையின் சட்டைகளை கொண்டு மகள் செய்த செயல் : நெட்டிசன்களை உருகவைத்த வீடியோ!!

0
நிகிதா.. நம் அன்புக்கு உரியவர்கள் நம்மை விட்டு பிரியும் வேளையில் உருவாகும் வெற்றிடங்கள் சில நேரங்களில் நிரப்பப்படாமலேயே போவதுண்டு. ஆண்டுக்கு கணக்கில் நம்முடைய வாழ்க்கையை அவர்களுடையதாக கருதி நம் மீது பாசத்தை பொழிந்தவர்களின் மரணம்,...

பிறந்தநாள் கேக் சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக பலி.. பேக்கரி உரிமையாளர் மீது பாய்ந்தது எப்.ஐ.ஆர்!!

0
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது மாணவி மான்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக்...

கணவரை பிரிந்து மீண்டும் காதலனை கரம் பிடித்த பெண்! பின்னர் நேர்ந்த சம்பவம்!!

0
அனு குமாரி.............. பீகாரில் கட்டாய திருமணம் செய்து வைக்கப்பட்ட, திருமணமான இரண்டு மாதங்களுக்குப் பிறகு கணவனைப் பிரிந்து தனது காதலனை கரம் பிடித்த பெண். பீகார் மாநிலத்தின் சுல்தான்காஞ்ச் பகுதியில் அனு குமாரி என்ற இளம்பெண்...

ஒரே குடும்பத்தில் 3 பேர் எடுத்த விபரீத முடிவு : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
கோவையில்.. கோவை ராமநாதபுரம் அங்கண்ணன் வீதியை சேர்ந்தவர் காந்தரூபன் (53). இவரது மனைவி பழனியம்மாள் (49). இவர்களது மகள் தீட்சனாதேவி (23). பிகாம் பட்டதாரியான இவர் வேலைக்கு சென்று வந்தார். இவர்கள் இதே பகுதியில்...

கிராமத்தில் தனியாக இருந்த சி.று.மி.யிடம் அ.த்.துமீறிய நபர்: விபரம் அறிந்து கொ.தி.த்.து போன மக்கள் செ.ய்த கொ.டூ.ர செ.யல்!!

0
தமிழகத்தில்.... தமிழகத்தில் சி.று.மிக்கு பா.லி.யல் தொ.ல்.லை கொ.டு.த்த நபரை கிராம ம.க்கள் அ.டி வெ.ளு.த்த நிலையில் மேல் சி.கி.ச்.சைக்காக கொ.ண்டு செ.ல்.லப்பட்ட அவர் உ.யி.ரி.ழ.ந்துள்ளார். நாமக்கல் மா.வ.ட்டம் பாண்டமங்கலத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் கடந்த மாதம்...

திருமணமான 2 மாதத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த அழகிய இளம்பெண்! சமையலறையில் நடந்த பயங்கரம்!!

0
இந்தியாவில்..... இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவன் பொலிசில் சரணடைந்துள்ளார். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஷ் சர்மா. இவரும் அனுஷு (22) என்ற இளம்பெண்ணும் காதலித்து வந்த...

பிறந்த குழந்தையின் முகத்தை பார்க்க ஆசையாக இருந்த தாய்க்கு நடந்த துயரம்! நொறுங்கி போன குடும்பம்!!

0
தமிழகத்தில் பிறந்த குழந்தையின் முகத்தை கூட பார்க்காமல் தாய் உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த கொட்டாரம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் குமார். இவருக்கு பவித்ரா என்ற...

கல்யாணம் ஆகி ஒன்றரை மாசம்தானே ஆச்சு.. அதுக்குள்ள 4 மாசம் கர்ப்பமா? தலையில் அடித்து கதறிய கணவன்!!

0
உத்தரபிரதேசம்.. திருமணமாகி ஒன்றரை மாதங்கள் ஆன நிலையில் மனைவி நான்கு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கணவன் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். தனது மனைவியும் மாமியாரும் சேர்ந்து தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஏமாற்றிவிட்டதாக அந்த புகாரில்...