Monday, May 6, 2024

இந்திய செய்திகள்

இறந்த தந்தையின் உடலை அடக்கம் செய்ய முடியாமல் தவித்த பிள்ளைகள் : ஊர் மக்கள் செய்த நெகிழ்ச்சி செயல்!!

0
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி...

அறையில் கிடந்த கார்பன் மோனாக்சைடு பாட்டில் : பிரத்யுஷா வழக்கில் வெளியான பகீர் தகவல்!!

0
பஞ்சாப்... பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரத்யுஷா கரிமெல்லா. தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கும், பாலிவுட்டில் சில நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் ஹைதராபாத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வந்ததார். பிரத்யுஷா....

லண்டன் பெண்ணை கரம்பிடித்த கடலூர் இளைஞர்.. தமிழ் முறைப்படி தாலி கட்டி கல்யாணம்.. குவியும் வாழ்த்து!!

0
லண்டன் பெண்ணை.. கடல் கடந்து காதலித்து லண்டன் பெண்ணை கடலூர் இளைஞர் கரம்பிடித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் உண்ணாமலை செட்டிசாவடி அடுத்த பத்மாவதி நகரை சேர்ந்தவர் ராஜாமணி. இவருடைய மகன் ரஞ்சித். என்ஜினீயரிங் படித்துள்ள...

தாய், மகள் மர்ம மரண வழக்கில் பரபரப்பு திருப்பம்.. தென்னந்தோப்பில் கிடைத்த முக்கிய தடயம்!!

0
கன்னியாகுமரி.. வீட்டில் தனியாக இருந்த தாய், மகள் படுகாயங்களுடன் இறந்து கிடந்த வழக்கில் முக்கிய தடயம் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவருடைய மனைவி பவுலின் மேரி...

கள்ளக்காதலியை பங்கு போடுவதில் சண்டை… டிரைவரை கொன்ற போலீஸ்காரர்… சென்னையில் பயங்கரம்!!

0
சென்னை.. சென்னை, கே.கே. நகர், விஜய ராகவபுரம், காமராஜ் தெருவை சேர்ந்தவர் ரவி (26). இவர், எம்.எம்.டி.ஏ காலனியில் உள்ள ஹார்டுவேர்ஸ் கடையில், கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரின் மனைவி ஐஸ்வர்யா...

4 வதாக இளம்பெண்ணுடன் திருமணம்… காரில் சென்றபோது நேர்ந்த விபரீதம்!!

0
சென்னை.. சென்னை கொடுங்கையூர் தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்தவர் ரசூல் கான் (வயது 38). இவர் அதே பகுதியைச் சேர்ந்த குடும்ப நண்பரின் வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். அப்போது அந்த வீட்டில் வசித்து...

மாவட்ட ஆட்சியரை கடுப்பாக்கிய வாட்சப் மெசேஜ் : அம்பலமாகிய அதிர்ச்சித் தகவல்!!

0
திருவாரூர்.. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணனின் வாட்சப் பக்கத்தைப் போன்று வேறு ஒரு எண்ணில் போலி வாட்சப் பக்கத்தை மர்ம நபர்கள் உருவாக்கியுள்ளனர். பின்னர் அதில் இருந்து அமேசான் கிப்ட் கார்டு தேவை...

காதலி ஆபாச வீடியோ லைவ்.. நண்பனுடன் சேர்ந்து காதலியை பலாத்காரம் செய்த கொடூர சம்பவம்!!

0
மத்திய பிரதேசம்.... மத்திய பிரதேசம் குவாலியர் மாவட்டத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் கடந்த ஆண்டு பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தார். அப்போது அவரும் லாலு சாஹு(20) என்ற வாலிபரும் காதலித்து வந்தனர். இருவரும் அடிக்கடி...

அண்ணனுக்காக திருமணத்தை நிறுத்திய மணப்பெண் : கடைசி நேரத்தில் நடந்த திருப்பம்!!

0
விருத்தாசலம்..... விருத்தாசலம் பகுதியை சேர்ந்த 32 வயதான இளைஞருக்கும், சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதான இளம் பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. இவர்களது திருமணம் நேற்று காலை விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற இருந்தது. இதனால்...

காவலரின் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை.. கணவன் குடும்பத்தை கூண்டோடு தூக்கிய போலிஸ்!!

0
திண்டுக்கல்.. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் - கவிதா தம்பதியின் மகன் வினீத் பாலாஜி (வயது 29). இவர் ஊட்டி நகர் மேற்கு போலிஸ் நிலையத்தில் போலிஸ்காரராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் வினித்...