Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

ஸ்கூட்டர் விலையை விஞ்சிய அபராத தொகை.. 270 முறை அபராதம் கட்டிய இளம்பெண்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர். அதில் அபராதத் தொகை ரூ.1.36...

‘சீட்டிங் கேஸ்’ மனைவி மற்றும் அவரது இந்தியக் கணவனுக்கு எதிராக, வழக்கு தொடுத்த பாகிஸ்தான் கணவர்!!

0
சீமா ஹைதரின் பாகிஸ்தான் கணவரான குலாம் ஹைதர் இந்தியாவிலுள்ள நொய்டா நீதிமன்றத்தில், சீமா மீதும் அவரது இந்தியக் கணவர் சச்சின் மீதும் ‘சீட்டிங் கேஸ்’ தொடர்ந்திருக்கிறார். அந்த வழக்கின் தற்போதைய விசாரணை மற்றும்...

சாதி மறுப்பு.. காதல் கடனில் முழ்கிய மனைவி.. கணவன் எடுத்த விபரீத முடிவு!!

0
இராமநாதபுரத்தில் மனைவியை கொலை செய்துவிட்டு கணவன் தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே கொலை மற்றும் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்தான நெஞ்சை பதற வைக்கும் பின்னணியை போலீசார்...

அவங்களைக் கொலை செய்யணும் என்ற எண்ணமே இல்லை ஸார்.. ரீல்ஸ் மோனிகா பரபரப்பு வாக்குமூலம்!!

0
பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36)....

18 வயசு இளம்பெண் மரணம்… இன்ஸ்டாவில் லைக்ஸ்களுக்கு ஆசைப்பட்டு உயிரிழந்த சோகம்!!

0
18 வயசு என்பதெல்லாம் உயிரை இழக்கிற வயசே.. இன்ஸ்டாவுல லைக்ஸ், ஷேர்களுக்கு ஆசைப்பட்டு உயிரைப் பணயம் வைத்து பலரும் வீடியோக்களை எடுத்து பதிவிடுகின்றனர். அப்படி உயிரை இழந்திருக்கிறார் இன்ஸ்டா பிரபலமான 18 வயதான...

எதிர்பார்த்த மதிப்பெண் வரல.. 12ம் வகுப்பு மாணவி எடுத்த விபரீத முடிவு!!

0
தமிழகம் முழுவதும் நேற்று12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. வழக்கம் போல் மாணவர்களை காட்டிலும் மாணவிகளே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி அடைந்திருந்தனர். தேர்ச்சி சதவீதத்தை பொறுத்தவரை திருப்பூர் மாவட்டம் முதலிடத்தை பிடித்திருந்தது. குறைவான...

ரூ.5,000 விவகாரம்.. பலியான 2 சிறுவர்கள்.. இரட்டை கொலை செய்த நபரும் என்கவுண்டரில் பலி!!

0
உத்தரபிரதேச மாநிலம் படவுன் நகரில் சலூன் கடை வைத்திருக்கும் முகமது சாஜித் என்பவர் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணியளவில் தனது பக்கத்து வீட்டு வினோத் தாக்கூர் என்பவரது வீட்டிற்குள் நுழைந்து அவரது...

ஆசைகாட்டி பலமுறை பாலியல் உறவு.. திருமணம் செய்துகொள்ள சொன்ன பெண்ணுக்கு கத்திக்குத்து!!

0
கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தான் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. அங்குள்ள பண்டேபாளையா பகுதியைச் சேர்ந்த ஆதித்யா சிங் என்ற 27 வயது நபர் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். கர்நாடகாவில் திருமணம்...

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற 2 கல்லூரி மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்!!

0
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள ராமலிங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்ராஜ். இவரது மகன் லோகேஸ்வரன் மற்றும் செல்வத்தின் மகன் சுந்தரமூர்த்தி இருவரும் வெவ்வேறு தனியார் கல்லூரிகளில் படித்து வருகின்றனர். இதற்கிடையே நேற்று...

சுட்டெரிக்கும் சூரியன்… ஒரே நாளில் 3 பேர் உயிரிழந்த சோகம்!!

0
தமிழகத்தில் மட்டுமல்லாமல், கேரளத்திலும் இந்த வருடம் வெயில் அதிகரித்து பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. நேற்று ஒரே நாளில் கேரளாவில் வெயிலின் தாக்கத்தால் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தமிழகத்தைப் போலவே கேரளாவிலும் தற்போது கடும்...