Saturday, May 18, 2024

இந்திய செய்திகள்

அலற வைத்த ஒருதலைக்காதல்.. இளம்பெண் ஓட ஓட விரட்டிக் கொலை!!

0
சிறு வயது முதலே தான் காதலித்து வந்த பெண், தன்னை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர். பள்ளிக்காலம் முதலாக தான் காதலித்து வந்த இளம்பெண், தன்...

5 வயது சிறுவனுக்கு பள்ளியில் பாலியல் தொல்லை… அதிர வைக்கும் சோகம்!!

0
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை அதிகரித்து வருகிறது. குழந்தைகள் அது ஆணோ, பெண்ணோ இருவருக்குமே இந்த துன்புறுத்தல்கள் நடைபெறுவதுண்டு. அந்த வகையில் 5 வயது சிறுவனுக்கு பாலியல் துன்புறுத்தல் அளிக்கப்பட்டது...

திருமணமாகி ஒரு ஆண்டு கூட ஆகல.. பெண் காவலர் மர்மமான முறையில் மரணம்!!

0
வாணியம்பாடி அருகே திருமணமாகி ஒரு ஆண்டுகளே ஆன பெண் காவலர் வீட்டில் மர்மமான முறையில் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த 102 ரெட்டியூர் பகுதியைச்...

பேருந்தில் பயணித்த இளம்பெண் திடீர் உயிரிழப்பு.. அதிர்ந்துபோன பயணிகள்!!

0
தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக...

மைதானத்தில் சரிந்து விழுந்து கபடி வீரர் திடீர் மரணம்.. சோகத்தில் கதறிய கல்லூரி நண்பர்கள்!!

0
புதுக்கோட்டையில்.. புதுக்கோட்டை மாவட்டம் மேட்டுபட்டி பகுதியில் வசித்து வந்தவர் தங்கராஜ். இவருடைய மனைவி தமிழரசி. இவர்களுக்கு யோகேஸ்வரன், சிவா என 2 மகன்கள். இதில் யோகேஸ்வரன் கபடி வீரர். இவர் புதுக்கோட்டை மன்னர் கல்லூரியில்...

வரதட்சணை பத்தலை… இளம்பெண்ணை அடித்தே கொன்ற கணவன், மாமியார்!!

0
வரதட்சணை கொடுத்த பணம் போதவில்லை என்றும், கூடுதலாக வரதட்சணை கேட்டு உத்தரபிரதேசம் மாநிலத்தில், இளம்பெண்ணை கணவனும், மாமியாரும் சேர்ந்து கொண்டு அடித்தே கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கிரேட்டர்...

கைகூடாத காதல்… காதலனுடன் சேர்ந்து புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!

0
கர்நாடக மாநிலம் கதக் தாலுகா நரேகல் பகுதியை சேர்ந்தவர் அப்பண்ணா (வயது 28). கூலி தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் லலிதா (25). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இருவரும் கல்லூரி...

பல கோடிகளுக்கு அதிபதி தெருநாய்களால் உயிரிழந்த சோகம்!!

0
இந்தியாவில்.. வாக் பக்ரி நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பராக் தேசாய் (49). குஜராத்தைச் சேர்ந்த தொழிலதிபரான இவர், 30 ஆண்டுகளுக்கும் மேலாக தொழில்முனைவோர் அனுபவம் உடைவர். இந்திய தொழில் கூட்டமைப்பு (CII) போன்ற முன்னணி தொழில்...

பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு மகன் கொடுத்த வியக்க வைக்கும் பரிசு!!

0
பெட்டிக்கடை வைத்து மருத்துவராக்கிய தந்தைக்கு 33 ஆண்டுகள் கழித்து மகன் ஒருவர் கொடுத்த பரிசு வியக்க வைக்கும் அளவுக்கு உள்ளது. பொதுவாகவே இந்தியா முழுவதும் உள்ள பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்காக கடினமான...

ஸ்கூட்டர் விலையை விஞ்சிய அபராத தொகை.. 270 முறை அபராதம் கட்டிய இளம்பெண்!!

0
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த பெண் ஒருவர் ஹெல்மெட் அணியாமல் 3 பேரை ஸ்கூட்டரில் ஏற்றிச் சென்றார். இதையடுத்து போக்குவரத்து போலீசார் அவருக்கு அபராதம் விதித்து ரசீது கொடுத்தனர். அதில் அபராதத் தொகை ரூ.1.36...