Monday, May 20, 2024

இந்திய செய்திகள்

திருமணம் முடிந்து 15 நாளில் ஏற்பட்ட அதிர்ச்சி… வீடு புகுந்து பெண்ணை கடத்திச் சென்ற பெற்றோர்!

0
திருமணம் முடிந்து 15 நாட்கள் மட்டுமே ஆகிய நிலையில், கணவர் வீட்டிலிருந்து பெண்ணை மர்ம நபர்கள் மூலம் பெண்ணின் பெற்றோர்கள் கடத்திச் சென்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை இடையர்பாளையம் லூனா நகர், வித்யா காலனியில்...

தனது 2 குழந்தைகளுடன் தூக்கில் தொங்கிய இளம்ஜோடி! வெளியான பகீர் சம்பவம்!

0
புனே சுஹ்சாகர் பகுதியில் வசித்து வந்தவர் அதுல் ஷிண்டே. இவரது மனைவி ஜெயா. இவர்களுக்கு ருக்வித் என்ற ஆறு வயது மகனும், அந்தரா என்ற மூன்று வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் நேற்று அதுல்...

பாட்டிலுக்குள் கருநாக பாம்பு..! குஞ்சு பொரிக்கப்பட்ட 10 கருநாக பாம்பு முட்டைகள்..! கேரளப் பெண் உத்ரா கொலை வழக்கில்...

0
பாம்பை விட்டு மனைவியை கொலை செய்தவழக்கில் போலீசார் விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கேரளா மாநிலம் கொல்லம் அஞ்சல் பகுதியைச் சேர்ந்த உத்ரா என்ற பெண்ணிற்கும் சூரஜ் என்பவருக்கும் திருமணம் முடிந்தநிலையில் உத்ராவை...

92 வயதில் அனைவரையும் மூக்கின்மேல் விரல்வைக்க செய்யும் பாட்டி!

0
தமிழகத்தின் மதுரையில் 92 வயயதான பாட்டி பார்வதி அம்மா யோகாசனம் செய்து அசத்தி வருகின்றார். இவர் 62 வருடங்களாக தொடர்ந்து யோகாசனம் செய்து வருகின்றாராம். அத்துடன் பார்வதிப்பாட்டி 1000 பேருக்கு மேல் யோகாசனம் சொல்லிக்கொடுக்கின்றாராம் . மனதில்...

ஜோதிடரின் பேச்சைக் கேட்டு 14 வயது சிறுமிக்கும், 27 வயது நபருக்கும் நடந்த திருமணம்! விசாரணையில் காத்திருந்த அதிர்ச்சி!!!

0
தமிழகத்தில் ஜோதிடரின் பேச்சைக்கு கேட்டு 14 வயது சிறுமிக்கு திருமணம் நடந்த சம்பவத்தில், தற்போது அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் ஆவுடையார் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம். இவருக்கு...

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினரானது இந்தியா!

0
193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நாவின் பொதுச் சபையில் 184 வாக்குகளைப் பெற்று இரண்டு ஆண்டுக் காலத்துக்கு ஐ.நா பாதுகாப்புக் குழுவின் நிரந்தரமற்ற உறுப்பினராக இந்தியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவுடன் அயர்லாந்து, மெக்ஸிகோ மற்றும் நார்வே...

காதலுக்கு அழகு முக்கியம் இல்லை..! நிரூபித்துக் காட்டிய ஈரோடு பிரவீணா..!

0
மாற்றுச் சாதியை சேர்ந்த இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டதால் பெற்றோர் ஆணவக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளதாக இளம்பெண் ஒருவர் போலீசில் தஞ்சம் அடைந்துள்ளார். ஈரோடு மாவட்டம் சோளகாளிபாளையம் கிராமத்தை சேர்ந்த பிரவீணா என்பவர்...

சீனப் பொருட்களை புறக்கணிக்க இந்திய பிரபலங்களுக்கு வர்த்தகர்கள் கூட்டமைப்பு கோரிக்கை!

0
சீன பொருட்களை புறக்கணிக்கும் அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் முடிவுக்கு இந்திய பிரபலங்கள் ஆதரவு அளிக்க வேண்டும் என அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியா - சீனா இடையே கடந்த சில நாட்களாக எல்லைப்...

ஓடும் பேருந்தில் குழந்தையோடு இருந்த தாய்க்கு நடந்த துயரம் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!

0
இந்தியாவில் ஓ டும் பே ருந்தில், பெ ண் ஒ ருவர் பா லி ய ல் வ ன் கொ டு மை செ ய்யப்பட்ட ச ம்பவம் பெ ரும்...

திருமணம் முடிந்து புகுந்த வீடு செல்லும் போது வாந்தி வருவதாக கூறிய புதுப்பெண்! கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!

0
இந்தியாவில் திருமணமான பின்னர் கணவருடன் காரில் சென்று கொண்டிருந்த புதுமணப்பெண் திடீரென கீழே இறங்கி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ராம்பிரசாத். இவர் மகள்...