Saturday, May 18, 2024

என் தாலி கயிற்றை உன் இடுப்பில் கட்டிக்கொள் : கணவருக்கு உருக்கமான கடிதம் எழுதி இளம்பெண் எடுத்த விபரீத...

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே பல்லவராயனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி முனீஸ்வரன் - திவ்யா. முனீஸ்வரன் பரமக்குடியில் உள்ள ஒரு பேக்கரியில் கேக் மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு தர்ஷினி என்ற 8 மாத...

“இந்து என நினைத்து பழகினேன்… நெருக்கமான பிறகே முஸ்லிம் என தெரிந்தது” இளம் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!

0
நெல்லை..... நெல்லை நபருடன் தோழியின் திருமணத்தில் அறிமுகமாகி பேஸ்புக்கில் காதலர்களாகி இறுதில் கர்ப்பமாகி ஏமாந்த மலேசிய பெண் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசிய பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறி...

விடுமுறைக்காக மாமா வீட்டிற்கு சென்ற சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

0
திருச்சி..... திருச்சி மாவட்டம், திருவரம்பூர் அடுத்த காட்டூர் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார். இவரது மகன் கிருத்திக் (5). பள்ளி விடுமுறை என்பதால் சிறுவன் கிருத்திக் தொட்டியம் அருகே கீழ காரைக்காடு கிராமத்திலுள்ள இவரது தாய் மாமன்...

மாப்பிள்ளைக்கு மணப்பெண் போட்ட 10 கட்டளைகள்… வைரலாகும் கல்யாண கட் அவுட்!!

0
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அடுத்த சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த பொன்ராஜ் என்பவருக்கும், கரைசுத்துபுதூரை சுவாதி அனுஷியாவுக்கும் நேற்று திருமணம் நடைபெற்றது. சொக்கலிங்கபுரத்தில் நடைபெற்ற இவர்களின் திருமண வரவேற்பு விழாவில் மணமக்களின் நண்பர்கள் அனுசுயாவின் 10...

விடிஞ்சா கல்யாணம்… நள்ளிரவில் மாப்பிள்ளை செய்த செயலால் மணமகள் எடுத்த விபரீத முடிவு!!

0
தெலுங்கானா.. தெலுங்கானா மாநிலம் நவிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவளி (22) என்ற இளம்பெண். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அந்த வகையில்...

காதலன் கண் முன்னே பிரிட்டிஷ் பெண்ணுக்கு மசாஜ் செய்வதாக கூறி நேர்ந்த கொடுமை!!

0
கோவா.. கோவாவுக்கு கோடை காலத்தில் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். அதேபோல், தெற்கு கோவா பகுதியில் உள்ள கோல்வா கடற்கரை பகுதியில் ஏராளமான மக்கள், காதலர்கள் வருவது வழக்கம். இந்நிலையில், கோவாவில் உள்ள...

வெளிநாட்டில் கணவன்… சொந்த ஊரில் மனைவி தகாத உறவு.. இறுதியில் கணவனுக்கு நேர்ந்த விபரீதம்!!

0
ராமநாதபுரம்.. ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே இதம்பாடல் கிராமத்தை சேர்ந்தவர் தர்மர்( 45). வெளிநாட்டில் வேலை செய்து வந்த இவர், கடந்த 2011 ஏப்ரல் 11ல் ஊர் திரும்பியநிலையில், ஏப்ரல் 13-ல் திடீரென காணாமல்...

ஒரே நேரத்தில் அம்மாவையும் பொண்ணையும் கரெக்ட் செய்து 2வது மனைவியுடன் ஒரே வீட்டில்.. இறுதியில் நடந்த சோகம்!!

0
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம் இருளப்பபுரத்தை சேர்ந்தவர் விஷ்வா (24). இவர் கடந்த ஆண்டு ஓசூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது அந்த கடையில் வேலை பார்த்து வந்த இளம்பெண்ணுடன் பழக்கம்...

திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு : கதறும் குடும்பம்!!

0
தருமபுரி.. தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பஜார் தெருவை சேர்ந்த தம்பதி நாகராஜ் - பூங்கொடி தம்பதி. இதில் நாகராஜ் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இந்நிலையில், இவர்களது மகள் மகேஸ்வரிக்கும் (25) கிருஷ்ணகிரி மாவட்டம்...

திருமணமானவர்கள் தான் டார்கெட்… 10க்கும் மேற்பட்ட பெண்கள் : காமப்பார்வையால் போலீசில் சிக்கிய இளைஞன்!!

0
திருப்பூரில்.. திருப்பூர் காலேஜ் ரோட்டில் மளிகை கடை நடத்தி வரும் இளைஞர் ஒருவர் தனது, 26 வயது மனைவி மற்றும் குழந்தையை காணவில்லை என்று போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து...