Sunday, May 5, 2024

ரூ.1.8 கோடி சம்பளத்துக்கு வேலை.. ஃபேஸ்புக், அமேசான், கூகுள்-ல இருந்து வந்த வேற லெவல் ஆஃபர் : அதிர்ச்சியில்...

0
கொல்கத்தா... கொல்கத்தாவின் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் துறையில் நான்காம் ஆண்டு படித்துக் கொண்டிருப்பவர் பிசாக் மொண்டல். இவர் கல்லூரி படிப்பை முடிக்க, இன்னும் ஒரு செமஸ்டர் மீதம் இருக்கும் நிலையில், அவருக்கு பிரபல முன்னணி...

மனைவிகளை கேலி செய்த நண்பனுக்கு நேர்ந்த கொடூரம்!!

0
தூத்துக்குடி... தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்துள்ள கயத்தாறு அருகே தளவாய்புரம் நாற்கர சாலையோரத்தில் உள்ள கோவில் முன்பு கடந்த 23ந்தேதி வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து கயத்தாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை...

ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் மரணம்.. மறுபிறவிக்காக தற்கொலை அல்ல : கொல்லப்பட்டது அம்பலம்!!

0
மகாராஷ்டிரா.... இந்தியாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 9 பேர் வீட்டில் இறந்து கிடந்த சம்பவத்தில் அதிரடி திருப்பமாக அவர்கள் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி மாவட்டத்தின் மஹிசால் கிராமத்தைச் சேர்ந்த சகோதரர்கள் போபத்...

மனைவியை பொது இடத்தில் முத்தமிட்ட கணவர் : பின்னர் நேர்ந்த விபரீதம்!!

0
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேசத்தில் பொது இடத்தில் வைத்து மனைவியை முத்தமிட்ட அவரது கணவரை ஒரு கும்பல் சரமாரியாக தாக்கியுள்ளது. மனைவியுடன் சரயு நதியில் குளித்துக் கொண்டிருந்த நபர் பொதுவெளியில் மனைவியை முத்தமிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அங்கிருந்தவர்கள், அவரை தனியே...

அக்காவின் கணவரை குத்திக்கொன்ற சகோதரர்கள் : வெளியான அதிர்ச்சி காரணம்!!

0
சிவகங்கை... சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அக்காவின் நடத்தையின் மீது சந்தேகப்பட்ட கணவரை, தம்பிகளே குத்திக் கொலை செய்த நிகழ்வு அரங்கேறியுள்ளது. ஜீவாநகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில், மனைவி கலைச்செல்வியின் நடத்தையில்...

செல்போனால் வந்த அண்ணன் தம்பி சண்டை… கோவத்தில் அண்ணன் செய்த கொடூரம் : அதிரிச்சியில் உறைந்த உறவினர்கள்!!

0
சென்னை... சென்னை முகப்பேர் மேற்கு பகுதியை சேர்ந்தவர் ராசு. 32 வயதான இவர் அருகில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். தனது மனைவி மற்றும் மகளுடன் வசித்து வரும் ராசுவிற்கு விக்கி...

மனைவியை பெற்ற மகனுடன் சேர்த்து சந்தேகப்பட்ட தந்தை : தகராறின் உச்சத்தில் மனைவிக்கு நேர்ந்த சோகம்!!

0
சிவகங்கை.... சிவகங்கை ரயில் நிலையம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் மார்க் ஆண்டனி. திருமணமான இவருக்கு கற்பகம் என்ற மனைவியும், ரவீந்திரன், நவீன் என்கிற இரு மகன்களும் உள்ளனர். தனது மூத்த மகனுக்கும், தனது...

வயிற்றுக்குள் இருந்த புதையல் : அறுவை சிகிச்சையில் உறைந்து போன மருத்துவர்கள்!!

0
துருக்கி... துருக்கியில் ஒருவரது வயிற்றுக்குள்ளிருந்து 233 பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் மருத்துவர்கள் வெளியே எடுத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. குழந்தைகள் விளையாட்டுத்தனமாக காசு, ஊக்கு உட்பட சில பொருட்களை விழுங்கி விடுவார்கள். இதுபோன்ற சில...

5 பிள்ளைகள்.. கோடிக்கணக்கில் சொத்து : பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததால் 3 முதியவர்கள் எடுத்த விபரீத முடிவு!!

0
திருவண்ணாமலை.. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியை அடுத்த வெங்கடேசபுரத்தை சேர்ந்தவர் ராமசாமி - சின்ன பாப்பா தம்பதியினர். விவசாய குடும்பத்தை சேர்ந்த இவர்களுக்கு 4 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். முழு நேர விவசாயியான...

ஸ்டன்னிங் லுக்கில் செம சூடான புகைப்படங்களை வெளியிட்ட சாந்தினி!!

0
சாந்தினி.. இயக்குனர் பாக்கியராஜின் மகன் சாந்தனு முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமான ‘சித்து பிளஸ் 2’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை சாந்தினி. தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து...