தனிமைப்படுத்தலில் இருந்த வயோதிப பெண் உயிரிழப்பு!!
வெளிசர கடற்படை முகாமில் பணியாற்றிய நிலையில், கேகாலை அரநாயக்க பகுதியில் உள்ள தனது இல்லத்தில் சுய தனிமைப்படுதலில் ஈடுபட்ட சிப்பாய்க்கு உதவியாக இருந்த அவரது பாட்டி இன்று காலை உயிரிழந்துள்ளார்.
வெலிசரை கடற்படை முகாமில்...
முகம் பளிச்சென்று வெள்ளையாக மாறிடும்..! சுருக்கம் மறைய என்ன செய்யணும் தெரியுமா ? வீடியோ காட்சி!!
முகம் பளிச்சென்று........
அனைவருக்குமே நன்கு வெள்ளையாகவும், அழகாகவும் மாற வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக கடைகளில் விற்கும் நிறைய அழகுப் பொருட்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். ஆனால் எந்த பலனும் இருக்காது. அவ்வாறு பாக்கெட்டில் இருக்கும்...
மருத்துவ குணங்கள் நிறைந்த சீரகம்.. சர்க்கரை நோயாளிகளே கவனம்!
“சீரகம்”இது சாதாரணமாக அனைவரும் பயன்படுத்த வேண்டிய மருத்துவ குணங்கள் நிறைந்த ஒன்றென்று நாம் அறிந்தது தான்.
ஆனால் எதுவும் அளவோடு இருக்க வேண்டும் அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல் அளவிற்கு அதிகமானால்...
நாடளாவிய ரீதியிலான ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்!!
யாழ்ப்பாணம் உட்பட 21 மாவட்டங்களில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் இன்று(04.05.2020 காலை 5 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.
எனினும், கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு எதிர்வரும் 11ஆம்...
வழுக்கையில் உடனே முடி வளர இந்த இயற்கை சாற்றை எண்ணெய்யோடு சேர்த்து தடவுங்க!
முடி வளர...
நாளுக்கு நாள் நம்மில் பலருக்கு தலைமுடி பாதிப்புகள் அதிகமாகிறதே தவிர, குறைந்த பாடில்லை.
இதனை தடுக்க என்னதான் தலைக்கு குளித்தாலும் மீண்டும் மீண்டும் அழுக்குகள் சேர்ந்து, முடி கொட்ட தொடங்கும்.
இதை போலவே தண்ணீராலும்...
நாள் முழுவதும் சக்தி தரும் வைட்டமின் -ஏ அதிகம் உள்ள 5 உணவுகள்..!!
தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள் இரண்டிலும் வைட்டமின் ஏ பரவலாக இருக்கிறது. இந்த மிகச்சிறந்த வைட்டமின் சுகாதார நலன்களின் பரந்த அளவை வழங்குகிறது மற்றும் சரியான பார்வைக் கூர்மை மற்றும் கண் ஆரோக்கியத்தில் முக்கிய...
முட்கள் நிறைந்த யானை நெருஞ்சிலில் உள்ள வியக்க வைக்கும் மருத்துவ பயன்கள்!
யானை நெருஞ்சில்..
யானை நெருஞ்சிலில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகக் கல் வெளியேற யானை நெருஞ்சில் காயை...
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் ஒரே இரவில் கருவளையம் உடனே நீங்க டிப்ஸ்..!
பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி இருபாலரும் சந்திக்கின்ற பிரச்சனைகளில் ஒன்று தான் கண்களில் கருவளையம் ஏற்படுவது. கண்களுக்கு கீழ் உள்ள கருவளையம் முகத்தின் அழகை முழுவதும் கெடுத்துவிடும். இருப்பினும் இந்த...
முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?
தலைமுடி உதிர்வது என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மற்றும் நாம் அன்றாட சாப்பிடும் உணவு முறை என்று நிறைய காரணங்கள் கூறி கொண்டே போகலாம்.
எல்லாருக்கும் தெரியும்...
5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...