Sunday, May 5, 2024

காதுகளை செவிடாக்கும் Ear Buds.. எப்படின்னு தெரிஞ்சிக்கோங்க!!

0
Ear Buds.. பொதுவாக தற்போது இருப்பவர்கள் குளித்து விட்டு வந்தால் உடனடியாக பின் அல்லது Ear Buds போட்டு காதை நோண்டுவார்கள். இவ்வாறு நோண்டும் பொழுது காதுகளில் இருக்கும் சிறு செல்கள் சேதமடையும். அத்துடன் காதுகளில்...

கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் இவ்வளவு அற்புத பயனா? : படித்துப் பாருங்கள்!!

0
கொய்யா இலையில் டீ.. கொய்யா பழம் பலராலும் விரும்பி உண்ணப்படும் ஒரு பழ வகையாகும். கொய்யா பழங்களை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் நாம் அனைவரும் அறிந்த தகவலே. அதுமட்டுமின்றி கொய்ய பழத்தை விட கொய்ய இலையில்...

பொடுகுதொல்லையா? யோகர்ட்டில் இந்த ஒரு பொருள கலந்து தேய்ங்க… இரண்டே நாளில் போயிடும்…!

0
இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமான சருமம் மற்றும் கூந்தல் போன்றவற்றை பாதுகாப்பது என்பது கடினமான செயலாக இருந்து வருகிறது. கடும்வெயில், மாசு, தூசு போன்றவை சரும ஆரோக்கியத்தை பாதிக்கிறது. கூந்தல் வறண்டு பொலிவிழந்து காணப்படுகிறது. இவற்றை...

சுவையை மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் கொண்ட பப்பாளி! எவ்வளவு நன்மைகள் தெரியுமா?

0
பழங்களில் சிறந்த ஒன்றாக கருதப்படும் பப்பாளி சுவைத் தன்மையை மட்டுமல்ல, பல மருத்துவ குணங்களையும் தன்னகத்தே கொண்டுள்ளது. பப்பாளியிலுள்ள சர்க்கரையில் பாதி குளுக்கோஸ், மீதி ஃபிரக்டோஸ் காணப்படுகிறது. விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. பப்பாளியை கனியக்...

வாரத்திற்கு 3 நாட்கள் பாகற்காய் சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றம் நிகழும் என்ன தெரியுமா?

0
பாகற்காய்............. வீட்டில் பாகற்காய் குழம்பு என்றாலே ஓட்டம் பலர் அலண்டு ஓடிவிடுவார்கள். இதற்கு காரணம் பாகற்காயின் கசப்பு ஒன்று தான். பாகற்காய் கசப்பாய் இருப்பதால் தான் என்னவோ அது உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நல்ல...

ஆயுர்வேத முறையில உங்க முடி வளர்ச்சியை அதிகரிங்க..! அப்புறம் முடி கொட்டவே கொட்டாது!!

0
முடி கொட்டுதல் சற்று எரிச்சலான விஷயம் தான். இப்போது இருக்கும் காலகட்டத்தில் உங்கள் முடிகளைப் பராமரிக்க நேரம் இல்லாததால் ஏதோ ஒரு ஷாம்பூ மற்றும் ஏதோ கண்டிஷனர் பயன்படுத்தி முடி கொடுக்கிறது என்ற...

இலங்கையின் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 718 ஆக அதிகரிப்பு!!

0
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கானவர்களின் எண்ணிக்கை 718ஆக அதிகரித்துள்ளது. இந்த விடயத்தை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நேற்று இரவு 11:15 க்கு வெளியிடப்பட்ட அறிக்கையில் மேலும் 10 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம்...

சுடுநீரில் மிளகு சேர்த்து ஒரு மாதம் குடித்தால் என்ன நடக்கும் தெரியுமா??

0
மிளகு.......... பொதுவாக உடல்நிலை சரியில்லாத பொழுது நாம் மிகவும் அசௌகரியமாக உணர்கிறோம். நாம் நோயால் கஷ்டப்படுகிற பொழுது நம்முடைய உடலில் உள்ள ஆற்றல் மட்டுமே குறைந்து போவதில்லை. உங்களுடைய செயல்பாடுகளின் உற்பத்தியும் குறைந்து போகிறது. அதிலும்...

5000 ரூபா கொடுப்பனவு மே மாதமும் வழங்கப்படவுள்ளதாக தெரிவிப்பு!!

0
கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் கடந்த மாதம் வழங்கப்பட்ட 5000 ரூபா கொடுப்பனவு மே மாதத்திலும் வழங்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின்...

முடி உதிர்வை தடுக்கும் கற்றாழை ஜெல்.. எப்படி உபயோகிக்க வேண்டும் தெரியுமா?

0
தலைமுடி உதிர்வது என்பது அனைவருக்கும் இயல்பான ஒன்றாகவே மாறிவிட்டது. இதற்கு காரணம் சுற்றுச்சூழல் மாசுபடுதல், மற்றும் நாம் அன்றாட சாப்பிடும் உணவு முறை என்று நிறைய காரணங்கள் கூறி கொண்டே போகலாம். எல்லாருக்கும் தெரியும்...