Friday, September 18, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
இன்றைய ராசிபலன்.... மேஷம் மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். உங்களுக்கு உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள். ரிஷபம் ரிஷபம்: மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை...
சென்னை..... சென்னை பெரும்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவர் ஆன்லைன் செயலி மூலம் மும்பையில் உள்ள அழகி ஒருவரை தொடர்பு கொண்டு, தனிமையில் இருக்க அழைத்துள்ளார். அப்போது, அந்தப் பெண் 20 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் வருகிறேன் என்று கூறியுள்ளார். இதை நம்பி மும்பையில் இருந்து இளம்பெண் மாமல்லபுரம் வந்துள்ளார். அவரை சந்தித்த ராஜேஷ், அங்கு அறை எடுத்து இருவரும் உல்லாசமாக ஈடுபட்டுள்ளனர். சென்னை மாமல்லபுரத்தில் மும்பையில் இருந்து இளம்பெண்ணை வரவழைத்து உல்லாசம் அனுபவித்த...
திருப்பதி.. கபிலா திருப்பதியில் இயங்கி வரும் தனியார் உடற்பயிற்சி கூடம் ஒன்றில் வரவேற்பாளர் ஆக பணிபுரிந்து வந்தார். அதே உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்த செஞ்சயா கபிலாவிடம் காதலிப்பதாக தெரிவித்துள்ளார். செஞ்சயா தீய நடவடிக்கைகள் குறித்து அறிந்த கபிலா காதலுக்கு மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால் தொடர்ந்து செஞ்சயா கபிலாவை காதலிக்கச் சொல்லி வற்புறுத்தியுள்ளார். இதை அறிந்த கபிலாவின் தம்பி சந்தன் செஞ்சயா விடம் சில நாட்களுக்கு முன்னர் தன்னுடைய அக்காவை காதலிக்கச்...
சென்னை... சென்னை கொளத்தூர் பகுதியைச் சேர்ந்த கணேஷ்பாபு என்பவர் மாதவரம் 200 அடி சாலையில் பெயின்ட் விநியோகம் செய்யும் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் பெயிண்ட் நிறுவனத்துக்கு தனிப்பட்ட செயலாளர் வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்திருக்கிறார் கணேஷ்பாபு . அதைப் பார்த்த இளம்பெண் ஒருவர், கடந்த 22 ஆம் தேதி காலை 11.30 மணியளவில் நேர் காணலுக்கு சென்றுள்ளார். அவரிடம் கணேஷ்பாபு, இன்டர்வியூ நடத்தி போது, ஆபாசமாக பேசியதோடு...
நெல்லை..... நெல்லை நபருடன் தோழியின் திருமணத்தில் அறிமுகமாகி பேஸ்புக்கில் காதலர்களாகி இறுதில் கர்ப்பமாகி ஏமாந்த மலேசிய பெண் நீதி கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார். மலேசிய பெண்ணை திருமணம் செய்து ஏமாற்றி கர்ப்பமாக்கியதாக கூறி பாதிக்கப்பட்ட பெண் நெல்லை ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். தமிழ் நாட்டை பூர்வீகமாக கொண்ட சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். இந்நிலையில் சுப்பையாவின் மகள் கவிதா தன்னை நெல்லை டவுன் சிக்கர்தர் தெருவைச்...
வேலூர்.... வேலூர் கோட்டையில் இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன் கொடுமை செய்த மூன்று குற்றவாளிகளுக்கு - ஒரு ஆயுள் தண்டனையும் 24 ஆண்டு சிறைதண்டனையும் ரூ.25 ஆயிரம் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வேலூர்மாவட்டம்,அடுக்கம்பாறை பகுதியை சேர்ந்த ஜவுளிக்கடையில் 24 வயது இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அவருடன் அதே கடையில் பணிபுரிந்த வாலிபருடன் இளம்பெண்ணுக்கு காதலானது. அவர்கள் இருவரும் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் தேதி கோட்டை...
காஞ்சிபுரம்.. காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பகுதியை அடுத்த வல்லம் வடகால் அருகே கடந்த வாரம் இளம்பெண் ஒருவரின் சடலம் கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து அங்கு வந்த போலீசார், உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்கு வேண்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதன் பின்னர், இறந்து கிடந்த பெண் யார் என்பது பற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். விசாரணையில், காவேரிப்பாக்கம் பகுதியை...
சுரேகா வாணி.. 43 வயதாகும் சுரேகா வாணி, புகைப்படங்கள், வீடியோக்கள் இன்றளவில் இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது. இவர் இயக்குனர் விஜய் இயக்கி, சீயான் விக்ரம் நடித்த ‘தெய்வத் திருமகள்’ படத்தில் துணை வேடத்தில் நடித்தவர் தான் சுரேகா வாணி. இவர் இந்த படத்தில் எம்.எஸ்.பாஸ்கரின் மனைவியாக நடித்திருந்தார். இவர் உத்தமபுத்திரன் படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகில் அறிமுகம் ஆனார். ஆந்திராவை பூர்வீகமாகக் கொண்ட சுரேகா வாணி, தொடர்ந்து காதலில் சொதப்புவது...
யாமினி பாஸ்கர். தெலுங்கு பட நடிகையாக வலம் வருபவர் யாமினி பாஸ்கர். இதுவரை 4 தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். மேலும், முன்னோடி என்கிற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். தென்னிந்திய சினிமா நடிகை மற்றும் மாடலாக அவர் மாற்றியுள்ளார். இவர் நடிப்பில் 2018ம் ஆண்டு வெளியான Bale Manchi Chowka Beram திரைப்படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது. சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் இன்ஸ்டாகிராம் மாடலாக மாறியுள்ள இவர் கவர்ச்சியான உடைகளை அணிந்து...
ஜான்வி கபூர்.. பலரது பேவரைட் ஹீரோயினாக இடம் பிடித்திருக்கும் ஜான்வி கபூர் முதன் முதலில் தடாக் என்ற பாலிவுட் படத்தின் அறிமுகமானாா். அந்த காலத்தில் இளைஞாகளின் கனவு கன்னியாகவும் முன்னணி நடிகையாக வலம் வந்தவா் ஸ்ரீதேவி. அவருடன் ஜோடி போட நடிகர்களே ஆசைப்பட்டனர். தமிழ் சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போதே பாலிவுட் சென்று அங்கும் முன்னணி நடிகையாக ஒரு கலக்கு கலக்கினாா். அதன் பின் பாலிவுட் பட தயாரிப்பாளர் போனிகபூரை திருமணம் செய்து...