Tuesday, February 10, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஷ்ரத்தா தாஸ்.. தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து தனது நடிப்பின் மூலமும், கவர்ச்சியின் மூலமும் பல இளம் ரசிகர்களை கொண்டுள்ளவர் தான் நடிகை ஷ்ரத்தா தாஸ். தற்போது, தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். ஷ்ரத்தா தாஸ் நடிகை மற்றும் மாடல் ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு , மலையாளம், இந்தி, பெங்காலி மற்றும் கன்னட மொழி படங்களில் நடித்துள்ளார்.2008 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான சித்து...
கிரண் ரத்தோட்... அறிமுகமான புதிதில் தொடர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தாலும் நடிகைகளுக்கு வயது 30 தாண்டிவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாக சறுக்கல் தான். அந்த வயசுக்குள் அவர்கள் பிரபலமாகி , பெயர் வாங்கி, பணம் சம்பாதித்துக்கொள்ளவேண்டும். இப்படிதான் நடிகர்களுக்கான சினிமா வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கிறது. அதற்கும் மேல் அதாவது 30 – 35 வயதுக்கு மேலும் நடிக்க வேண்டும் என ஆசைப்பட்டால் கவர்ச்சி ரூட்டுக்கு மாறி கிளாமர் புகைப்படங்களை...
ஓவியா.. களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நுழைந்த ஓவியா, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழக இளைஞர்கள், தாய்மார்கள், மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு ஓவியா நடிப்பில் 90 எம்.எல் படம் வெளியாகி இவரின் இமேஜ் வேற லெவலில் Damage ஆனது. ஆனாலும் ஓவியா மனதில் பட்டதைதான் செய்வேன் என Confident ஆக இருந்தார். 2019- ஆம் வருடம் ராகவா லாரன்ஸுடன் ஓவியா நடித்திருந்த காஞ்சனா 3 படம்...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
அமைரா தஸ்தூர்.. கனா கண்டேன் படத்தின் மூலம் இயக்குனரான மறைந்த KV ஆனந்த் இயக்கத்தில், தனுஷுக்கு ஜோடியாக அனேகன் படத்தில் நடித்தவர் அமைரா தஸ்தூர்.இதுவே, தமிழில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ‘அனேகன்’ படத்தில் அறிமுகமான இவருக்கு தனி ரசிகர்கள் கூட்டம் வைத்திருப்பவர். அந்த படத்திற்கு முன் இவர் ‘மனசுக்கு நச்சின்டி’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இதை தொடர்ந்து, நடிகை அமைரா தஸ்தூர் ‘ராஜகாடு’ என்ற படத்தில் நடித்திருந்தார்....
சென்னையில்.. சென்னை கண்ணகி நகர், 2 அடுக்கு, 54வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர் வேலாயுதம். இவரது மனைவி மகாலட்சுமி. இவர்களின் இளைய மகன் செல்வா , தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தார். அவர்களது வீட்டில் குழந்தைகள் உறங்க கட்டப்படும் தொட்டில் போன்ற ஊஞ்சலை புடவையில் கட்டிவிட்டுள்ளனர். வீட்டில் தந்தை வேலாயுதம் கண்ணிற்கு மருந்து விட்டுக் கொண்டு படுத்துக் கொண்டிருந்தார் . தாய் தனது மூத்த மகனை வெளியில்...
கிருஷ்ணகிரியில்.. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் வசித்து வருபவர் கார்த்திகேயன். இவரது மகள் பூஜாஸ்ரீ. இவர் தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் அவருக்கு திடீரென உடல்நலக்குறைபாடு ஏற்பட்டதால் ஓசூரில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிகிச்சை காரணமாக மாணவியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதாக தெரிவித்தனர். ஆனால் மாலை 4.30க்கு மாணவியின் உடல்நிலை மோசமாகி விட்டதாகவும் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால்...
மத்திய பிரதேசத்தில்.. பாஜக ஆளும் மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உஜ்ஜைன் மாவட்டத்தில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற ஒரு சம்பவம் இந்தியாவையே உலுக்கியது. காமக்கொடூரனால் பலாத்காரம் செய்யப்பட்ட 11 வயது சிறுமி ஒருவர், தனது பிறப்புறுப்பில் ரத்தம் வழிய வழிய அங்கு வீடு வீடாக சென்று உதவி கேட்பதும், ஆனால் யாருமே அந்த சிறுமிக்கு உதவி செய்ய முன்வராததும் சிசிடிவி கேமராவில் பதிவாகி, சமூக வலைதளங்களில் பரவி நெஞ்சில் ஈட்டியை...
அசாம் மாநிலத்தில்.. அசாம் மாநிலத்தில் உள்ள க்ரீம்கன்ச் பகுதியில் பெற்றோருடன் சிறுமி ஒருவர் வசித்து வந்துள்ளார். இந்த சிறுமியை எப்படியாவது அடைய வேண்டும் அப்பகுதியை சேர்ந்த 3 இளைஞர் திட்டமிட்டனர். சிறுமியின் பெற்றோர் எப்போது வேலைக்கு சென்று வருவார்கள் என கண்காணித்தபடி இருந்துள்ளனர். இந்நிலையில், பெற்றோர் வேலைக்கு சென்ற நேரத்தில் 3 பேரும் அத்துமீறி வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது சிறுமியை வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறுமி...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் ஓமலூர் வேலகவுண்டனூரில் வசித்து வருபவர் முருகன். இவருடைய மகள் பவித்ரா அதே பகுதியில் வசித்து வரும் மோகனை 10 வருடம் காதலித்து திருமணம் செய்து கொண்டார். 5 மாதங்களுக்கு முன் திருமணம் செய்து கொண்டு சென்னையில் வசித்து வந்தனர்.இந்நிலையில் மோகனின் சகோதரிக்கு குழந்தை பிறந்ததால் அதைக் காண சொந்த ஊருக்கு மோகன் வந்துள்ளார். ஆனால் அதற்குப் பிறகு அவர் சென்னைக்கு திரும்பி வரவே இல்லை. மனைவியுடன் பேசவும் இல்லை....