Saturday, September 19, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
அனுபமா.. அனுபமா பரமேசுவரன் ஓர் மலையாள திரைப்பட நடிகை ஆவார். இவர் மலையாளத்தில் மெகா ஹிட் அடித்த “பிரேமம்” திரைப்படத்தில் மூன்று கதாநாயகிகளுள் ஒருவராக மேரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மற்றும் தமிழ் மக்களின் ஆதரவை பெற்றவர். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய அனுபமாவிற்கு தொடந்து மலையாளம் , தமிழ் , தெலுங்கு மொழி படங்களில் வாய்ப்புகள் குவிய துடங்கியது . நடிகை அனுபமா தமிழில்...
பிரியா பவானி ஷங்கர்.. உலகத்திலேயே சிறந்த திரைக்கதை எது என்றால், கடவுள் நம் வாழ்க்கைகாக எழுதிய திரைக்கதைதான். ஏகப்பட்ட திருப்பங்கள், சுவாரஸ்யங்கள், அமைந்த திரைக்கதையில் பலர் வாழ்க்கையில் ஒரு படி முன்னேறுவார்கள் அல்லது அடிமட்டத்திற்கு செல்வார்கள். அப்படி வாழ்க்கையில் ஒரு படி முன்னேறியவர்களின் வரிசையில் பிரியா பவானி ஷங்கரும் ஒன்னு. செய்தி வாசிப்பாளராக இருந்து சினிமாவிற்குள் வந்தவர் பிரியா பவானி ஷங்கர். நியூஸ் Anchor ஆக தனது Career-ஐ தொடங்கிய பிரியா,...
நெல்லை.. நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் சேர்ந்த முனியாண்டி – அம்பிகா தம்பதியரின் மகன் சின்னத்துரை(17), சந்தானசெல்வி (15) என்ற மகளும் உள்ளனர். இருவரும் வள்ளியூர் கண்டிகார்டியா அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், அதே பள்ளியில் படித்து வந்த நாங்குநேரியை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே சாதி ரீதியான மோதல் இருந்து வந்துள்ளது. இதனால், சின்னத்துரை ஒரு வாரமாக பள்ளிக்கு செல்வலில்லை. இதனை அவரது தாத்தா கண்டித்து பள்ளிக்கு அனுப்பி...
மும்பை.... மும்பை தானே கல்வா மாநகராட்சி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 5 நோயாளிகள் ஒரே நாளில் மருத்துவர்களின் அலட்சியத்தால் உயிரிழந்து விட்டதாக உறவினர்கள் மருத்துவமனையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்நேரம் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு இருந்த ஒருவரின் மனைவி உள்ளூர் எம்.எல்.ஏ.வுக்கு மொபைல் செய்து மருத்துவர்கள் சரியாக சிகிச்சையளிக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். எம்.எல்.ஏ அங்கு நேரில் வந்து ஆய்வு செய்த போது மருத்துவமனையில் நோயாளிகள் ஆங்காங்கே படுக்கை வசதி கூட இல்லாமல் தரையில்...
திருச்சி... திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கீழ குமரேசபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சரவணன் (வயது 45). எலக்ட்ரிஷியனாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு சௌந்தரவல்லி என்ற மனைவியும், மூன்று பெண் குழந்தைகளும் உள்ளனர். இரண்டு மகள்கள் வேலைக்கு செல்லும் நிலையில், ஒரு மகள் படித்துக் கொண்டிருக்கிறார். செளந்தரவல்லியை, சரவணன் காதலித்து திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த, 8 ஆண்டுகளுக்கு முன்பு திருவெறும்பூர் பகுதியில் உள்ள பந்தல் நிறுவனத்தில் செளந்தரவல்லி பணிக்கு சேர்ந்துள்ளார். அப்போது,...
சனா கான்.. மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பாஜகவின் சிறுபான்மை பிரிவு தலைவராக இருந்து வந்தவர் சனா கான். கடந்த சில நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போயுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மனைவியை கணவரே கொலை செய்து ஆற்றில் வீசிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சனா கானுக்கும் அமித்துக்கும் பணம் தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், சனா கான் தனது...
கிரிக்கெட் வீரர்.. பிரபல கிரிக்கெட் ஆல் ரவுண்டர் ராஜகோபால் சதீஷ் தனது கர்ப்பத்துக்கு காரணம் என்றும் கொடைக்கானல் அழைத்துச் சென்று அனுபவித்து விட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக மென் பொறியாளர் பரபரப்பு குற்றச்சாட்டியுள்ளார். பெருங்குடியில் உள்ள உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருபவர் BE கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி கரிஷ்மா ( பெயர் மாற்றப்பட்டுள்ளது) இவரும் கிரிகெட் வீரரான ராஜகோபால் சதீஷ் டிஎன்பிஎல் கிரிகெட் போட்டி மூலமாக அறிமுகமாகி ஐபிஎல் கிரிகெட்...
அரியலூர்... அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கடாரங்கொண்டான் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மகன் பிரகாஷ். இவர் தனியார் ஓட்டுநராகவும், அவ்வப்போது எலக்ட்ரீசியன் வேலையும் செய்து வருகிறார். இவருக்கும், தெற்கு தெரு ஆயுதகளம் கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் என்பவரது மகள் ஷாலினி (பி ஏ) ஆகிய இருவருக்கும் நான்கு வருடத்திற்கு முன்பு திருமணமாகி இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. பிரகாஷ், மனைவி ஷாலினி மற்றும் மாமனார் பன்னீர்செல்வம் ஆகியோருடன் அவ்வப்போது...
கர்நாடகா.... கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டம் கொப்பலு கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீநாத். இவருக்கும் பூஜா என்பவருக்கும் 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். பூஜா ரீல்ஸ் பதிவிடுவது, ஷார்ட் பதிவிடுவது என சமூக வலைதளங்களில் அதிக நாட்டம் காட்டி வந்தார். இது ஒரு கட்டத்தில் கணவன் - மனைவிக்கு இடையே பிரச்னையை உண்டாக்கியது. மேலும் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாகவும் ஸ்ரீநாத் சந்தேகப்பட்டார். இந்த...
மலேசியா.. மலேசிய தொழில் அதிபர் கூ கே பெங். இவருக்கு வயது 78. கூ கே பெங், மலாயன் யுனைடெட் இண்டஸ்ட்ரீஸின் தலைவர் . அதாவது சொகுசு பிராண்டுகள் மற்றும் ஓட்டல்களில் பெரும் பங்குகளைக் கொண்ட பெரும் முதலீட்டு நிறுவனம். 2015ல் போர்ப்ஸ் பத்திரிகையில் மலேசியாவின் 50 பணக்காரர்களில் 44 வது இடத்தைப் பிடித்தவர். அவரது சொத்தின் நிகர மதிப்பு 300 மில்லியன் அமெரிக்க டாலர்கள் . இவருடைய மகள் ஏஞ்சலினா ஆக்ஸ்போர்டு...