Tamil 360
14474 POSTS
0 COMMENTS
ஆசைவார்த்தை கூறி நினைக்கும் போதெல்லாம் இளம் பெண்ணுடன் உல்லாசம்.. வேலை முடிந்ததும் வேலையை காட்டிய இளைஞர்!!
Tamil 360 - 0
கோவை..
கோவை பீளமேட்டில் உள்ள தொழில்நுட்ப பூங்காவில் ஐ.டி. ஊழியராக வேலை பார்த்து வருவதாகவும், கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சமூகவலைதளங்கள் மூலம் பன்னிமடையை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவனத்தில் பணியாற்றும் சக்தி தங்கவேல் (23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. பல்வேறு இடங்களில் சுற்றி வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் 21-ம் தேதி செல்போனில் என்னை தொடர்பு கொண்ட சக்தி தங்கவேல்...
மேற்கு வங்கத்தில்.......
மேற்கு வங்கத்தின், பர்கானாஸ் மாவட்டம், பராக்பூர் பகுதியைச் சேர்ந்த ஜெய்தேவ் - சதி தம்பதிக்கு இன்ஸ்டாக்ராமில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்யும் மோகம் அதிகமாக இருந்துள்ளது. இந்நிலையில், புதியதாக ஒரு ஆப்பிள் போன் வாங்க ஆசை பட்டுள்ளனர்.
அவர்களுக்கு 7 வயதில் ஒரு மகளும், 8 மாதத்தில் ஓர் ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் தரமான ரீல்ஸ் வீடியோக்கள் வெளியிடுவதற்காக ஐபோன் வாங்க முடிவு செய்து தங்களது 8...
மகாராஷ்டிராவில் ....
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 33 வயதுடைய பெண் ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் PUBG விளையாட்டுக்கு கடந்த 2020-ம் ஆண்டு முதல் அடிமையாகி உள்ளார். இந்த விளையாட்டு மூலம் இவருக்கு 35 வயது நபர் அறிமுகம் கிடைத்துள்ளது. இதனால் இவர்கள் இருவரும் தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டனர்.
இவர்களது நட்பு மிகவும் நெருக்கமாக மாறியது. இவர்களுக்குள் காதல் ஏற்படவே, அந்த பெண் தனக்கு ஒரு வேலை...
கோவை...
கோவை பீளமேடு சேரன் மாநகர், பாலாஜி நகரைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. பெயிண்டிங் ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஜெகதீஸ்வரி இவருக்கு வயது 41. இவர்களுக்கு கார்த்திகா (17) என்ற மகள் உள்ளார்.
கார்த்திகா அருகே உள்ள தனியார் பள்ளியில் 12 ம் வகுப்பு படித்து வருகிறார். சக்கரவர்த்தி அன்னூரில் பெயிண்டிங் ஒப்பந்தம் எடுத்து செய்து வருவதால், காலையில் பணிக்குச் சென்றுவிட்டார். வழக்கமாக ஜெகதீஷ்வரி, மகள் கார்த்திகாவை காலையில் பள்ளியில்...
ஜிம் பயிற்சியின்போது காதல்… 40 வயதுப் பெண்ணை சுட்டுக் கொன்ற இளைஞர் : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
Tamil 360 - 0
டெல்லியில்..
டெல்லியின் தாப்ரியில் வியாழக்கிழமை இரவு 40 வயது பெண் ஒரு இளைஞர் அவரது காதலரால் சுட்டுக்கொல்லப்பட்டார். துப்பாக்கியால் சுட்ட நபர், பின்னர் தன்னைத்தானே சுட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது.
உயிரிழந்த பெண் ரேணு கோயல் என அடையாளம் காணப்பட்டுள்ளார். கொஞ்சம் அருகில் நின்றே அந்த நபர் சுட்டுள்ளார். 'பாயிண்ட் ப்ளான்க் ரேஞ்ச்' என்று துப்பாக்கி சூட்டில் கூறப்படும் தூரத்தில் இருந்து அவர் சுடப்பட்டுள்ளர். அதாவது புல்லட் துப்பாக்கியை விட்டு வெளியேறி, கீழே...
அந்தரங்க உறுப்பில் கடுமையாக தாக்கி… உடல் முழுவதும் கடித்து சித்தரவதை : சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!!
Tamil 360 - 0
மத்திய பிரதேசம்..
மத்திய பிரதேச மாநிலம் சத்னா மாவட்டத்தில் உள்ள மைஹார் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதி அர்காண்டி டவுன்ஷிப். இந்த பகுதியில் வசித்து வந்த 11 வயது சிறுமி ஒருவர் நேற்று முன்தினம் திடீரென்று காணாவில்லை அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் இரவு முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை.
பின்னர் சிறுமி மாயமானது குறித்து போலீசில் தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் சிறுமியை தேடும் பணியை தொடர்ந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று...
கேரளாவில்....
கேரளாவில் கணவனை கொன்றுவிட்டதாக பெண் ஒருவர் போலீசில் வாக்குமூலம் தந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கில் கடைசியில் ஏற்பட்ட திருப்பம் போலீசாரை மட்டுமின்றி அந்த பெண்ணையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
கேரளாவை சேர்ந்த அஃப்சானா மற்றும் நௌஷாத் இருவரும் தங்களது இரண்டு குழந்தைகளுடன் அடூரில் வசித்து வந்தனர். டிசம்பர் 2021 இல், நௌஷாத் காணாமல் போனதாக புகார் வைக்கப்பட்டது. ஒரு மாதமாக அவரைக் காணவில்லை என்று அந்தப்...
சேலம்.....
சேலம், மேட்டூரை அடுத்த ஜலகண்டாபுரம் அருகே மலையம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் தறித் தொழிலாளி சுந்தர்ராஜ். இவருக்கு கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு சேலம் குகை பகுதியைச் சேர்ந்த நிவேதா என்பவருடன் திருமணம் நடந்தது.
இந்தத் தம்பதிக்கு ஏழு வயதில் மகன் இருக்கிறார். இந்த நிலையில் கடந்த 17-ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சுந்தர்ராஜ் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இது தொடர்பாக பெங்களூரிலுள்ள சுந்தர்ராஜின் குடும்பத்தாருக்கு நிவேதா...
டெல்லி....
டெல்லியை சேர்ந்த கல்லூரி மாணவி நர்கீஸ்(25). இவருக்கு இர்ஃபான் என்ற இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இர்ஃபான் டெலிவரி வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் நர்கீஸை காதலிப்பதாக இர்ஃபான் தெரிவித்துள்ளார். ஆனால் நர்கீஸ் காதலை ஏற்க மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த இர்ஃபான் நர்கீஸ் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளான். பின்னர் நர்கீஸ் பேச மறுத்த நிலையில் கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளான். நர்கீஸிடம் பேச விரும்புவதாக தெரிவித்து அவரை அழைத்துள்ளான். இதனை...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று செலவுகளை சமாளிக்க ரொம்பவும் சிரமப்படுவீர்கள். வருமானத்தில் தொழிலில் ஏற்பட்ட சிக்கல்கள் விலகும். கோர்ட் வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இருக்கும். வருமானம் சராசரியாக இருக்கும். செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும். யாருக்கும் வாக்குறுதி கொடுக்க வேண்டாம். சிலர் கோயில்களுக்கு சென்று வருவீர்கள்.
மிதுனம்
மிதுன...
















