Tamil News
4776 POSTS
0 COMMENTS
நிலநடுக்கம்..
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நான்கு மணி நேரத்திற்குள் 2.2 முதல் 3.6 ரிக்டர் அளவிலான மொத்தம் எட்டு குறைந்த தீவிர நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன.
அதிகாரிகளின் கூற்றுப்படி, பால்கர் மாவட்டத்தின் தஹானு மற்றும் தலசாரி தஹ்சில்ஸில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. இதனால்...
வடிவேல் பாலாஜி........
அது இது எது, கலக்கப்போவது யாரு என்னும் காமெடி ஷோக்களில், வரும் சிறப்பு விருந்தாளிகள் முதல் பார்வையாளர்கள் வரை தனது நகைச்சுவையால் ரசிகர்களை கவர்ந்தவர் வடிவேல் பாலாஜி.
நடிகர் வடிவேலுவை போல தோற்றம் கொண்டு காமெடியில் கலக்கிய இவர், பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இந்தநிலையில், மா ரடைப்பு காரணமாக இன்று ம ர ணமடைந்த அவருக்கு பலரும் இ ரங்கல் தெரிவித்து வரும் நிலையில்...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பிரச்சனைகளை சமாளிக்கக்கூடிய மனோதிடம் உருவாகக்கூடும். பொருளாதார ரீதியாக கடும் நெருக்கடிகளை சந்திக்க நேர்ந்தாலும் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலம் தக்க சமயத்தில் உதவிகள் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகளை ஒப்படைக்க கூடிய சாத்தியக்கூறுகள் உண்டு.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் அற்புதமான அமைப்பு என்பதால் நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றிகரமாக முடியக்கூடும். வேலை தேடுபவர்களுக்கு...
“உன் அம்மா மேல இப்படி தான் கை வைப்பியா?” மறுபடியும் சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்..!
Tamil News - 0
சேரனை வம்புக்கு இழுக்கும் மீரா மிதுன்…
வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது.
Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார்.
மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார். தற்போது மீண்டும்...
தாஸ்......
தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
40 வயதாகும் தாஸ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. சென்னையில் உள்ள விருகம்பாக்கத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்துள்ளார் தாஸ்.
இந்நிலையில் கொரோனா லாக்டவுன் காரணமாக அவரது வேலை பறிபோயுள்ளது. இதனால் அவர் வீட்டு செலவுக்கும், குழந்தைகளின் கல்வி செலவுக்கும் பணம் இல்லாமல் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்....
பாகிஸ்தானில் பிரம்மாண்டமாக தயாராகும் கிரிக்கெட் மைதானம்: முதல் போட்டி இந்தியா-பாகிஸ்தான்?
Tamil News - 0
கிரிக்கெட் மைதானம்........
இந்தியாவை போலவே பாகிஸ்தானிலும் வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளார்கள் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தற்போது பாகிஸ்தானில் உள்ள கராச்சி அருகே உள்ள பஹ்ரியா என்ற நகரில் பிரமாண்டமான கிரிக்கெட் மைதானம் ஒன்று தயாராகி வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த மைதானம் கட்டப்பட்டு வருவதாகவும் தற்போது இந்த மைதானத்தின் பணி நிறைவடையும் நிலையில் இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் பேர் உட்கார்ந்து ஒரே நேரத்தில் போட்டியை...
டிக் டாக்கை விற்க வழங்கப்பட்ட காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது – டிரம்ப் அதிரடி!
Tamil News - 0
டிக் டாக்....
டிக் டாக்கின் அமெரிக்கச் செயல்பாட்டு உரிமையை மாற்றுவதற்கான காலக்கெடுவை மேலும் நீட்டிக்க முடியாது என அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துவிட்டார்.
சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸ் நிறுவனத்தின் டிக் டாக் செயலியால் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளதாகக் கூறி இந்தியா தடை செய்தது. இதேபோல் அமெரிக்காவிலும் தடை செய்ய வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்தது.
இதனால் செப்டம்பர் 15ஆம் நாளுக்குள் அமெரிக்காவில் டிக் டாக்கின் செயல்பாட்டை அமெரிக்க நிறுவனத்துக்கு விற்க...
கடல்சார் அருங்காட்சியகம்..........
இலங்கையின் முதல் முறையாக பிரமாண்டமான கடல்சார் அருங்காட்சியகம் ஒன்று கல்பிட்டியில் திறக்கப்பட உள்ளது.
பல்வேறு கடல் விலங்குகளின் எலும்புக்கூடு கட்டமைப்புகளை காட்சிபப்டுத்தி முடிந்த பின் அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் திறக்கப்படும் என்று வனவிலங்கு பாதுகாப்பு கடல் துறையின் மூத்த அதிகாரி தெரிவித்தார்.
கல்பிட்டி குடாவாவில் அமைக்கப்படவுள்ள கடல்சார் அருங்காட்சியகம் வனவிலங்குத் துறைக்குச் சொந்தமான ஒரு பெரிய நிலத்தில் இருக்கும் என குறிப்பிட்டார்.
கடற்கரையில் ஒரு பெரிய திமிங்கலம் கரைக்கு வந்ததைத் தொடர்ந்து...
அஜித்…
சினிமா நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர். சிறந்த குணமுடையவர், பெரிய நடிகர் என்று எந்த பந்தாவும் இருக்காது என இப்படி அவருடன் பழகியவர்கள் கூற கேட்டிருப்போம்.
எப்போதும் தன் வேலையில் கவனம் செலுத்துபவர். இப்போது கூட அரசு அனுமதி அடுத்த நாளே வலிமை படப்பிடிப்பை தொடங்கி விடலாம் என படக்குழுவிடம் அஜித் கூறியிருந்ததாக செய்திகள் வந்தன.
இதனால் ரசிகர்கள் மற்றவர்கள் கஷ்டத்தை எப்போதும் உணற கூடியவர் அஜித் என பாராட்டி...
திருமணமான 3வது நாளில் கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி! அடுத்து நடந்த கண்ணீர் சம்பவம்!
Tamil News - 0
தமிழகத்தில்........
தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அதிர்ச்சியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும், 4 மாதங்களாக காதலித்து வந்தனர். இதற்கு பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், கடந்த, 5-ந் திகதி, பெற்றோரை எதிர்த்து அவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர். 3 நாட்களாக, கணவன்-மனைவி...
















