Saturday, July 4, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ரஷ்யாவுடன் ஆன கூட்டு இராணுவப் பயிற்சியில் இருந்து இந்தியா விலகியதையடுத்து, பாகிஸ்தான் மற்றும் சீனா அப்பயிற்சியில் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்யா மற்றும் இந்தியா ஆகிய இரண்டு நாடுகளின் இராணுவமும் பல்வேறு கூட்டுப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் படி கவ்காஷ் 2020 என்ற கூட்டு இராணுவப் பயிற்சியில் ரஷ்யா மற்றும் வேறொரு நாட்டுடன் இணைந்து இந்தியா செப்டம்பர் மாதம் பயிற்சி மேற்கொள்ள இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த...
கனடாவில் 26 ஆண்டுகளாக நீளும் தமது சகோதரியின் கொலை வழக்கு விசாரணையில் உதவ தயார் என பெண் ஒருவர் பிராந்திய பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். கனடாவில் எல்கின் கவுண்டியில் உள்ள சவுத்வோல்ட் எர்த்வொர்க்ஸ் பகுதியில் 1994 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 30 ஆம் திகதி சோனியா சிவிங்கின் உடல் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் நீண்ட 26 ஆண்டுகள் கடந்தும் பிராந்திய பொலிசாரால் உண்மையான குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சோனியா சிவிங்கின்...
கனமழை............ பாகிஸ்தானில் பெய்து வரும் வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் மரணமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்பி வழிகின்றன. வெள்ளப்பெருக்கால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதால், அங்கு வசித்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கராச்சி நகரில் இதுவரை இல்லாத அளவில் கனமழை பெய்து, கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கடந்த 5 நாட்களாக...
நடனம்.................. சமூகவலைத்தளம் திறமை மிக்கவர்களுக்கு நல்ல ஒரு வாய்ப்பாகவே உள்ளது. இளம் பெண்கள் சிலர் நடனமாடி இணையத்தில் வெளியிட்ட காணொளி தற்போது வைரலாகி வருகின்றது. பொழுதுபோக்காக சிலர் வெளியிடும் காணொளிகள் இணையத்தில் எதிர்பாராத அளவு வைரலாகி விடும். அப்படி வைரலான காட்சி தான் இது. குறித்த பெண்களின் நடன திறமையை பலரும் பாராட்டி வருகின்றனர்.   View this post on Instagram   #tamilsongs #tamillovestatus #tamillove #tamilmusically #tamilactors #tamilwhatappstatus #tamilactress #tamil #90Kids #kollymusic #vijaytv...
கொலை வழக்கில் ஏமன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள நர்ஸ் நிமிஷா பிரியாவின் துாக்கு தண்டனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தை சேர்ந்தவர் 31 வயதான நிமிஷா பிரியா. ஏமன் நாட்டில் நர்சாக பணியாற்றி வந்துள்ளார். இவரது கணவர் டோம் தோமஸ் என்பவரும் ஏமனில் வியாபாரம் செய்து வந்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு ஏமனில் ஒரு கிளினிக் துவங்க அதே நாட்டை சேர்ந்த தலால் அப்துல் மஹ்தி...
இன்றைய ராசிபலன்............ மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம். உத்தியோகத்தில் தேவையில்லாத பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்தால் நல்ல லாபத்தை அடைய முடியும். பெற்றோரின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு புது நம்பிக்கையை தரும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு சுமாராகத் தான் இருக்கும். எளிதில் முடிய வேண்டிய செயல்கள் கூட காலதாமதமாகும். பணிபுரிபவர்களுக்கு உத்தியோகத்தில் அதிகாரிகளின் கெடுபிடிகள் அதிகரித்தாலும்...
நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும் மகனும் குடியிருப்புக்குள் துப்பாக்கி குண்டு பாய்ந்து மரணமடைந்த விவகாரத்திலேயே பொலிசார் குற்றவாளியை அடையாளம் கண்டுள்ளனர். ரயில்வே அதிகாரியின் மகளும் தேசிய அளவில் பிரபலமான துப்பாக்கிச் சுடுதல் போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்றவருமான 14 வயது சிறுமியே தாயாரையும்...
தமிழகத்தில் திருமணமான 48 நாளில் மனைவியை கொலை செய்துவிட்டு புதுமாப்பிள்ளை நாடகமாடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே பிச்சாண்டார் கோயில் ஊராட்சியில் உள்ள வாழவந்திபுரத்தில் சேர்ந்த அருள்ராஜ் என்பவருக்கும் லால்குடி மேலமணக்கால் சூசையபுரத்தைச் சேர்ந்த கிருஷ்டி ஹெலன்ராணி என்பவருக்கும் கடந்த ஜுலை மாதம் 10-ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினர் வாளவந்தபுரம் பகுதியில் உள்ள அருள்ராஜ் வீட்டில் கூட்டு குடும்பமாக வசித்து வந்தனர். இந்நிலையில்...
கனடா......... கனடாவில் 41 வயது பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்த 24 வயது இளம்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். ரொரன்ரோவில் உள்ள Sherbourne and Dundas தெருவில் கடந்த புதன்கிழமை இளம்பெண்ணொருவர் கையில் கத்தியுடன் நடந்து செல்வதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்த போது பெண்ணொருவர் இரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தார். அவர் மருத்துவமனைக்கு தூக்கி செல்லப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவரின் பெயர் Tara...
ஜெனிலியா........... இந்திய சினிமாவின் மிக பிரபலமான நடிகையான ஜெனிலியா கொரோனாவிலிருந்து மீண்டதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது, பிரபலங்களும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்நிலையில் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து மீண்டதாக நடிகை ஜெனிலியா தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், கடந்த மூன்று வாரங்களுக்கு முன்பு எனக்குக் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 21 நாட்களாக எனக்கு எந்த அறிகுறியும் இல்லை. கடவுளின் ஆசிர்வாதத்தால் எனக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில்...