Friday, July 3, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்கள் ராசிக்கு கிரக அமைப்பு அனுகூலமற்று இருப்பதால் மன உளைச்சல் அதிகமாகும். செய்யும் வேலைகளில் காலதாமதம் ஏற்படும். புதிய முயற்சிகள் எதுவும் செய்யாமல் இருப்பது நல்லது. குடும்பத்தினரிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். பயணங்களில் கவனம் தேவை. ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் இனிய செய்தி இல்லம் தேடி வரும். பெற்றோரின் அன்பை பெறுவீர்கள். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை...
சாம்பியன் லீக போட்டியில், PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த வன்முறை வெடித்தது. பிரான்சில் சாம்பியன் லீக் போட்டியில் PSG அணி தோல்வியடைந்ததை அடுத்து, சோம்ப்ஸ் எலிசேயில் பலத்த் வன்முறை வெடித்தது. வாகனங்கள் எரித்தும் கடைகளை சூறையாடியும் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். முன்னதாக இச்சம்பவத்தில் 22 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 148 பேர் கைது செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, காவல்துறையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த...
முதலை............ கோல்ஃப் மைதானத்தில் முதலை ஒன்று பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. கோல்ஃப் மைதானத்தில் இருக்கும் முதலை ஒன்று குழியை நோக்கி அடித்த பந்தை டைவ் அடித்து கேட்ச் பிடிக்கிறது. இதனை பார்த்து அங்கிருந்தவர்கள் ஆரவார கூச்சல் எழுப்பியுள்ளார். ஒரு சிலர் வீடியோவும் எடுத்துள்ளனர். குறித்த வீடியோவை லட்சக் கணக்கான இணையவாசிகள் பார்வையிட்டுள்ளனர். You taking the shot? ? pic.twitter.com/TaUsspCRUH — Theo Shantonas (@TheoShantonas) August 20,...
இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில்... தொடர் மழை காரணமாக ஐந்து மாடி கொண்ட அடுக்கமாடி குடியிருப்பு இடிந்து விழுந்ததில், 200 பேர் சிக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்தில் சிக்கியது. இந்த விபத்து காரணமாக 15 பேர் காயமடைந்துள்ளனர். 70 பேர் இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளனர். குறித்த கட்டிடத்தில் 45 குடியிருப்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது. மும்பையில் இருந்து நான்கு மணி நேர பயணத்தில் ராய்காட் மாவட்டத்தில்...
இந்தியாவில்... 50 வயது பெண்னை 7 பேர் கொண்ட கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னா மாவட்டத்தில் உள்ள கவுர்ச்சி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பயாம்பூர் பகுதியில் கணவனை இழந்த 50 வயது பெண் ஒருவர் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், சம்பவ தினத்தன்று அவரின் வீட்டிற்கு சென்ற 7 பேர் கொண்ட கும்பல், அவரை கட்டாயப்படுத்தி மதுவை வாயில் ஊற்றியுள்ளனர். இதனால்...
இந்தியாவில் கணவரை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு தற்கொலை நாடகமாடிய மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். புதுடெல்லியை சேர்ந்தவர் கிருஷண் தியகி (50). இவர் மனைவி பிரியங்கா. கிருஷனை கடந்த 18ஆம் திகதி பிரியங்கா மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் கிருஷன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அங்கிருந்த உறவினர்களிடம் கிருஷணுக்கு புட் பாயிசன் ஆகி உயிர் பிரிந்ததாக பிரியங்கா கூறினார். ஆனால் மருத்துவர்களோ கிருஷன் கழுத்தில் காயம் இருப்பதாக...
நடிகை சரண்யா........ தமிழ் சினிமாவில் நாயகன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழி படங்களிலும் சரண்யா நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது நடிகை சரண்யா பொன்வண்ணனின் தந்தை ஏ பி ராஜ் காலமாகியுள்ளார். மலையாள சினிமாவின் பழம்பெரும் இயக்குனரான இவர் அங்கு இதுவரை 65 படங்களுக்கு மேல் இயக்கி ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். மேலும், 95 வயதாகும் அவர் கடந்த சில நாட்களாகவே...
பிரான்சில் புதிதாக பரவி வரும் கொரோனா வைரஸ் வழக்குகள் 40 வயதிற்குட்பட்டவர்களிடையே அதிகமாக பரவி வருவதாக சுகாதார அமைச்சர் எச்சரித்துள்ளார். ஐரோப்பிய நாடுகளில் கொரோனா வைரஸ் மீண்டும் இரண்டாவது தாக்குதலை ஆரம்பித்ததுள்ளது போல் தோன்றுகிறது. ஏனெனில் பிரித்தானியாவில் சமீப நாட்களாக குறிப்பிட்ட சில பகுதிகளில் நோயின் பாதிப்பு தீவிரமாகி வருகிறது. இந்நிலையில், தற்போது மற்றொரு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான பிரான்சில், புதிததாக மற்றவர்களுக்கு பரவி வரும் கொரோனா வைரஸ் 65 வயதிற்கு...
தெற்கு சூடான் தலைநகர் ஜூபாவிற்கு அருகிலுள்ள விமான நிலையத்திலிருந்து தென்மேற்கு ஏவியேஷனின் ஏஎன்-26 விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கீழே விழுந்து தீப்பிடித்தது. உள்ளூர் நேரப்படி சனிக்கிழமை பகல் 9 மணிக்கு நடந்த குறித்த விபத்தில் 15 பயணிகள் மற்றும் 2 பணியாளர்கள் என மொத்தம் 17 பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கிய மற்றொரு நபர் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். விமான நிலைய இயக்குனர் குர் குவோல்,...
லண்டனில் பரபரப்பான சாலையில் இரண்டு இளைஞர்கள் காரை அடித்து நொறுக்கும் வீடியோ காட்சி வெளியாகி பார்ப்போரை அதிர்ச்சியடைய வைக்கிறது. பிரித்தானியாவின் தலைநகரான லண்டனின் பரபரப்பு மிகுந்த ஆக்ஸ்போர்டு தெருவில், கடந்த 22-ஆம் திகதி மாலை உள்ளூர் நேரப்படி 6.45 மணியளவில் ஒரு பயங்கரமான தாக்குதல் சம்பவம் நடந்தது. அதில், ஆயுதமேந்திய இரண்டு பேர், காரின் ஜன்னல்களை அடித்து நொறுக்க முயற்சிக்கின்றனர். வாகனத்தின் பின்புற ஜன்னல் ஏற்கனவே அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. காரின் உள்ளே...