Tuesday, April 30, 2024

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
சரண்யா துரடி.. டிவியில் வரும் நிகழ்ச்சிகள், சீரியல்கள் எல்லாம் முன்பை விட எல்லா தரப்பு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வரவேற்பு தூண்டுதலால் Sunmusic, ஆதித்யா தவிர எல்லா Channelகளிலும் ஒவ்வொரு சேனலிலும் நீயா நானா என சட்டை கிழிய சண்டை போட்டு வருகின்றனர். இவர்களில் சண்டையில் குளிர் காய்வது என்னவோ மக்கள் தான். தற்போது நிறைய சேனல்களில் வித்யாசமான சீரியல்கள், ஆர்வத்தை தூண்டும் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பி வருகின்றனர். தற்போது...
ஆந்திரா : விஜயவாடாவில் ரியல் எஸ்டேட் விவகாரம் தொடர்பாக காரில் இருந்த 4 பேரை உயிருடன் தீ வைத்து கொளுத்த முயற்சித்த சம்பவத்தில் கார் முழுவதும் எரிந்து போன நிலையில் ஒருவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஆந்திர மாநிலம் விஜயவாடாவை சேர்ந்த கிருஷ்ணா ரெட்டி என்பவருக்கும் கங்காதரன், நாகவல்லி, வேணுகோபால் ரெட்டி, சிவராமகிருஷ்னா ரெட்டி ஆகியோருக்கும் இடையே நிலம் ஒன்று தொடர்பாக பிரச்சனைகள் ஏற்பட்டு நீடித்து வந்தது. இவர்கள் 5 பேரும்...
குஜராத் : வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தவரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. வனத்தில் உள்ள விலங்குகளில் ராஜாவாக கருதக்கூடிய விலங்கு சிங்கம். சிங்கத்தை கண்டால் மனிதனே பயப்படும் போது மற்ற விலங்குகளை குறைகூறி பயனில்லை. சிங்கத்தின் கர்ஜனையை கேட்டால் சத்தத்தால் உயிர் நாடியே நின்று விடும். ஆனால் குஜராத்தில் தூங்கி கொண்டிருந்தரின் நெஞ்சின் மேல் சிங்கம் கால் வைத்த சம்பவம் அம்ரேலி மாவட்டம் அபாரம்பரா என்னும் கிராமத்தில் அரங்கேறியுள்ளது....
ஆந்திரா : விசாகப்பட்டினத்தில் மனித தலையை அடுப்பில் சுட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்த சைக்கோ இளைஞர் மற்றும் அவருடன் இருந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ரெல்லி வீதி எப்பொழுதும் பரபரப்பாக பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்து காணப்படும். தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக அனைவரும் முகத்தில் முக கவசம் அணிந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் இந்த பகுதியில் சுப்ரமணியம் என்பவர் வீட்டின் அருகே உள்ள சந்தில் ஒரு கோனி...
இந்தியாவில் இளம்பெண்ணையும், அவரின் கைகுழந்தையையும் கொலை செய்து உடலை எரித்த கணவர் மற்றும் குடும்பத்தாரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தின் பாட்னாவை சேர்ந்தவர் ராகேஷ். இவருக்கும் ராகினி (20) என்ற இளம்பெண்ணுக்கும் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு ஐந்து மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் ராகினி மற்றும் அவர் குழந்தையை ராகேஷ் மற்றும் அவர் குடும்பத்தார் கொன்று உடலை எரித்துவிட்டதாக ராகினி தந்தை வீரேந்திரா...
தமிழகத்தில் குழந்தைக்கு மந்திரிக்க வந்த பெண்ணுடன், திருமணமான பெண்ணுக்கு பழக்கம் ஏற்பட அது இறுதியில் கொலையில் முடிந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள திருநாவலூர் பெரியபட்டு ஏரியில் கடந்த 14-ஆம் திகதி சுமார் 35 வயது மதிக்கத்தக்க நபர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தெரிவித்தனர். இதையடுத்து பொலிசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து...
மேஷம் மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உங்களுக்கு அமைதியை கடைப்பிடிக்க வேண்டிய நாளாக இருக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு லாபகரமான நாளாக இருக்கும். பெண்கள் விரும்பியது கிடைக்கும். உறவினர்களின் ஆதரவு ஓரளவுக்கே இருக்கும். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலை பளு காரணமாக உடல் சோர்வு காணப்படும். ரிஷபம் ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கி அன்பு அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்களுக்கு உடன்...
புளோரிடா மாகாணத்தில் இண்டியா டவுன் பகுதியில், மரிபல் ரொஸார்டோ மொரலஸ் என்பவர், அவரது முன்னாள் காதலன் டொனால்டு ஜே வில்லயம்ஸுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால், கோபமடைந்த, டொனால்டு ஜே வில்லயமஸ், சிறுமியின் தாயார் மொரலஸை சுட்டுக்கொன்றுள்ளார். இந்த சம்பவம், அந்த சமயத்தில் ஜூம் மூலம் ஆன்லைன் வகுப்பை கவனித்துக் கொண்டிருந்த மொரலஸின் 10 வயது மகளின் கணினி திரையில் பதிவாகியயுள்ளது. இதனைக் கண்ட அதிர்ந்துபோன ஆசிரியர், மற்ற மாணவர்கள் பாதிக்காமல் இருக்க, சிறுமியின்...
அம்மு அபிராமி.... இயக்குநர் எச்.வினோத் இயக்கிய தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடிகர் கார்த்தியின் அன்புத் தங்கையாக நடித்தவர் அம்மு அபிராமி. இந்த படத்திற்கு பிறகு ராட்ஷசன் படத்தில் அம்மு என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். பிறகு, அசுரன் படத்தில் நடித்து மிகவும் பிரபலமான அம்மு அபிராமி, அடுத்ததாக மெடிக்கல் கிரைம் திரில்லர் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். படத்தின் பெயர் ‘பேட்டரி’. ஊரடங்கு நேரத்திலெல்லாம் பிரபலத்தின் பழைய புகைப்படங்கள் எல்லாம் பயங்கர...
கொரோனா வைரஸ் காரணமாக மக்கள் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் நேரத்தை செலவிட டிவியின் முன் உட்கார்ந்து இருப்பதும், ஆன்லைன் கேம்ஸ் விளையாடுவதும் என பொழுதை கழிக்கின்றனர். இதையடுத்து, ஜூன் மாதம் ஒளிபரப்பாக இருந்த பிக்பாஸ் சீசன் 4 கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஆனால், தெலுங்கில் பிக்பாஸ் சீசன் 4-க்கான வேலைகள் துவங்கிவிட்டதால் தமிழிலும் இதற்கான வேளைகளில் இறங்கி திட்டம் போட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்ப்போது முதற்கட்ட வேலையாக போட்டியார்களை தேர்வு செய்து...