Tamil News
4776 POSTS
0 COMMENTS
பிஞ்சு மகளின் புகைப்படங்கள் ஆபாச இணையதளத்தில்… அதிர்ச்சியில் பிரித்தானிய தாயார்: பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!!
Tamil News - 0
பிரித்தானியாவில் தாயார் ஒருவர் தமது பிஞ்சு குழந்தையின் திருத்தப்பட்ட புகைப்படங்களை சிறார் துஷ்பிரயோக இணையதளத்தில் வெளியாகியுள்ளது அறிந்து அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளார்.
லிவர்பூல், மெர்செசைடைச் சேர்ந்த 29 வயது தாயார் அமண்டா மார்கன் என்பவரே தமது பிஞ்சு மகளின் புகைப்படங்களை ஆபாச இணையதளத்தில் கண்டு அதிர்ச்சியடைந்தவர். அமண்டாவின் மகள் காலியா 6 மாத குழந்தையாக இருக்கும்போது இன்ஸ்டாகிராம் கணக்கு ஒன்றை துவங்கி, அதில் குழந்தை காலியாவின் புகைப்படங்களை பதிவேற்றி வந்துள்ளார்...
இயற்கையையும் மிஞ்சிய தொழில்நுட்பம்! ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே சம்பாதிக்கலாம்….!
Tamil News - 0
தொழில்நுட்பம்....
கொரோனா வைரஸ் உலகத்தையே முடங்கியுள்ளது. உலகின் வல்லரசு நாடுகள் கூட கொரோனா வைரஸை சமாளிக்க முடியாமல் தங்கள் மக்களின் உயிரை பறிகொடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.
பலர் இதனால் வேலை வாய்ப்புகளை இழந்து தவிக்கின்றனர். அவர்களுக்கு இந்த காணொளிகள் உதவியாக இருக்கும்.
நேரத்தினை வீணடிக்காமல் இது போன்ற பரிசு பொருட்களை தயாரித்து ஆயிரக்கணக்கில் வீட்டில் இருந்தே விற்பனை செய்து சம்பாதிக்கவும் முடியும்.
ஒற்றை தலையுடன் பாம்பு போல பின்னிப் பிணைந்து பிறந்த இரட்டை குழந்தைகள்! கடும் அதிர்ச்சியில் உறைந்த மருத்துவர்கள்!!
Tamil News - 0
கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் ஒற்றை தலையுடன் பாம்பு போல ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து பிறந்த ஆண் குழந்தைகள் மருத்துவர்களையும் மிரள வைத்துள்ளது.
கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனையில் சுகுமாரன் என்பவரின் மனைவி, சுஷாந்தி பேறுகாலத்திற்காக சேர்க்கப்பட்டிருந்தார். அவருக்குத்தான், அதிசய ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது. கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக அனுமதிக்கப்பட்ட அவருக்கு இன்று வயிற்று வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் சுகப்பிரசவம்...
குட்டி பூனையால் சுயநினைவை இழந்து நடுரோட்டில் சுருண்டு விழுந்த நபர்! சிசிடிவியில் சிக்கிய அதிர்ச்சி காட்சி!!
Tamil News - 0
குட்டி பூனை........
ஒரு மனிதனுக்கு நேரம் சரியில்லை என்றால் புழு கடித்து கூட இறப்பார்கள் என்பார்கள்.
அதுப்போன்ற ஒரு சம்பவம் தான் இது என்றும் சொல்லலாம். சாதரணமாக ரோட்டில் நடந்து சென்ற ஒருவர் மீது மிக உயரத்தில் இருந்து ஒரு பூனை விழுந்துள்ளது.
தீடிரென உயரத்தில் இருந்து பூனை விழுந்ததில் அந்த நபர் அங்கேயே சுயநினைவை இழந்து சுருண்டு விழுகிறார்.
இந்த வீடியோ அங்கிருந்து சிசிடிவி கேமிராவில் பதிவாகி உள்ளது. குறித்த காட்சி இணையத்தில்...
என்னதான் செல்லப்பிராணிகளை ஆசையாக வளர்த்து வந்தாலும், சில நேரங்களில் அவை நமக்கு சில சேதாரங்களை விளைவிக்கும்.
அந்த வகையில், ஐல் ஆஃப் மேன் என்ற நாட்டில் வசித்து வருபவர் ஜோஸலின் ஹார்ன். இவர் தன் வீட்டில் படுக்கை அருகே ஒருபாவை வைத்து அதில் பணத்தைச் சேமித்து வந்துள்ளார்.
இந்நிலையில். அவர் செல்லமாக வளர்த்து வந்த பெக்கி சமீபத்தில் அந்தப் பணத்தை எடுத்துச் சாப்பிட்டுள்ளது.
இதையடுத்து, ஜோஸலின் பணி முடிந்து வீட்டுக்கு வந்து பார்த்தபோது,...
திருமணமான 3 மாதத்தில் 2ஆம் கணவரை பிரிந்து மாயமான பணக்கார இளம்பெண்! 4 ஆண்டுகளுக்கு பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!!
Tamil News - 0
இந்தியாவில் இரண்டாவது கணவரை விவாகரத்து செய்துவிட்டு மாயமான பெண் சொந்த ஊருக்கு வந்து ஹொட்டல் அறையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவின் கன்னூரை சேர்ந்தவர் அகிலா பரயில்.
இவர் முதல் கணவரை 2016ல் விவாகரத்து செய்தார், பின்னர் இரண்டாவதாக ஆம்புலன்ஸ் ஓட்டுனரை மணந்த நிலையில் மூன்று மாதங்களில் அவரை பிரிந்தார். பின்னர் வீட்டிலிருந்த ரூ 30 லட்சம் பணம், 40 சவரன் நகைகள் மற்றும் காருடன்...
கொரோனாவிலிருந்து மீண்ட மகிழ்ச்சி… வார்டிலே செம குத்தாட்டம் போட்ட குடும்பம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ!!
Tamil News - 0
இந்தியாவின் மத்தியப்பிரதேச மாநிலத்தில் கொரோனா வார்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் உட்பட 10 பேர் ஒன்றாக குத்தாட்டம் போட்டது இணையத்தில் வீடியோவாக வெளியாகி வைரலாகியுள்ளது.
காட்னி மாவட்டத்தில் உள்ள கொரோனா மையத்திலே இக்கொண்டாட்டம் இடம்பெற்றுள்ளது. வீடியோவில்,
மருத்துவமனை வார்டில் 10 பேர் பாட்டு பாடிய படி பாலிவுட் பாடலுக்கு நடனமாடுவதை காட்டுகிறது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேர் ஒரே நேரத்தில் தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளனர்....
ஒரு காலத்தில், மக்கள் தினமும் காலையில் சன் டிவியை பார்ப்பது இவரின் குரலை கேட்க்கதான். அதை கேட்காதவர்களே யாரும் தமிழ்நாட்டில் இருக்க முடியாது. உங்களது ராசிபலனனில் நேரம், காலம், ராசியானநிறம், அனுகூலமான திசை என மக்களுக்கு அன்றைய தேவையான அனைத்தையும் பிரிச்சு பிரிச்சு சொல்லுவார் வைப்பார் விஜே விஷால். சினிமா பாடகி போல இனிமையான குரலில் ஜோதிடபலனை வாசித்து வந்தவர் தான் Vj விஷால்.
சன் டிவியில் ‘ஜோதிடபலன்’ நிகழ்ச்சியைப்...
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளை கொலை செய்த பின்னர், பெண் மருத்துவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் கோரடி பகுதியில் வசித்து வந்தவர் மருத்துவரான 41 வயது சுஷ்மா ரானே.
இவரது கணவர் தீரஜ் (42), பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு 11 வயதிலும், ஐந்து வயதிலும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
அவர்களுடன் மருத்துவரின் உறவினர் 60 வயதான பெண்மணி ஒருவரும் வசித்து...
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் குடும்பத்தில் அன்பும் அமைதியும் நிலவும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பெரிய மனிதர்களுடன் நட்பு உண்டாகும். உடல் நிலை சீராகும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் சாதகமாக செயல்படுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிட்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். புதிய...