காஷ்மீரிகளின் மனதை இப்படியும் வெல்லலாம்..! சாதித்துக் காட்டிய தமிழக ராணுவ மேஜர்..!
ராணுவ மேஜர்......
காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி வரை எனும் சொற்றொடர் இந்தியாவின் பன்முகத்தன்மையை விவரிக்கும் ஒரு மேற்கோள். அந்த பன்முகத்தன்மை பெரும்பாலும் வேறுபட்ட புவியியல் சூழ்நிலைகளில் வாழும் மக்களின் பிணைப்புக்கு மிகவும் சிரமமானது.
ஆனால் அது எப்போதும்...
மருத்துவமனை வளாகத்தில் பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்..! பாதுகாப்புக் காவலர்கள் வெறிச்செயல்..!
டெல்லி...........
டெல்லியின் ரோகிணி மாவட்டத்தில் மருத்துவமனையின் வாகன நிறுத்துமிடத்தில் ஒரு பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக மருத்துவமனையின் பாதுகாப்புக் காவலர் உட்பட மூன்று ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த சனிக்கிழமையன்று, பாதுகாப்புக் காவலர் நோயாளியின்...
42 வங்கதேசத்தவர்கள் நாடு கடத்தல்..! அசாம் அரசு அதிரடி நடவடிக்கை..!!
நாடு கடத்தல்......
பாஜகவின் சர்பானந்தா சோனோவால் தலைமையிலான அசாம் அரசு கடந்த திங்களன்று 33 ஆண்கள் மற்றும் 9 பெண்கள் என மொத்தமாக சட்டவிரோதமாக இந்தியாவில் வசித்து வந்த 42 வங்கதேசத்தவர்களை கண்டறிந்து நாடு...
மருமகளை விஷம் வைத்து கொன்ற குடும்பத்தினர்… வெளியாகிய அதிர்ச்சி தகவல்!!
இந்தியா........
இந்தியாவில் க ணவன் கொலை செய்யப்பட்ட 1 மாதத்தில் அவர் மனைவியை குடும்பத்தாரே விஷம் கொடுத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பீகாரை சேர்ந்தவர் மண்ணி குமார். இவர் மனைவி லலிதா தேவி(29)....
பாலத்தில் இருந்து சரக்கு ரயில் மீது குதிக்த திருடன் : மின்சார கம்பி உரசி பலியான சோகம்!!
சேலம் ..........
ரயில்வே மேம்பாலத்திலிருந்து கீழே குதித்த திருடன் மின்சாரம் கம்பி மீது விழுந்து கருகி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பொன்னம்மாபேட்டை திப்பு நகர் பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது கூலி...
20வது முறை… 2 லட்சம் ரூபாய் : அசத்தும் மதுரை யாசகரின் கொரோனா நிவாரண நிதி!!
மதுரை .......
20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாய் பணத்தை கொரோனா நிதியாக ஆட்சியரிடம் யாசகர் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் இவருக்கு இரு மகன்கள் , ஒரு மகள்...
ரிபப்ளிக் தொலைக்காட்சி தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி அதிரடியாக கைது! எதற்காக? பொலிஸ் அளித்த தகவல்!!
ரிபப்ளிக்..............
பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சியான ரிபப்ளிக் தொலைகாட்சியின் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி மும்பை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு 53 வயதான நபதை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் அர்னாப் கோஸ்வாமி கைது...
கடலில் மிதந்து வந்த மர்ம மூட்டைகள்… பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி!!
தமிழகத்தின்............
தமிழகத்தின் புதுக்கோட்டை மாவட்டத்தில் தெற்கு புதுக்குடி மற்றும் வடக்கு புதுக்குடி அருகே கடல் பகுதியில் மிதந்து வந்த மர்ம மூட்டைகளை அங்குள்ள மீனவ மக்கள் கடலோர பாதுகாப்பு குழுவினரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் கடற்கரை...
வேறு பெண்ணுடன் கணவர்! வீடியோவை பார்த்து அதிர்ச்சியடைந்த மனைவி! பின்னர் செய்த விபரீத காரியம்!!
இந்தியாவில்......
இந்தியாவில் வேறு பெண்ணுடன் கணவர் இருக்கும் வீடியோவை பார்த்த மனைவி அதிர்ச்சியடைந்து உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
சிக்கமகளூருவை சேர்ந்த ரஞ்சிதா (23) என்ற பெண்ணுக்கும் அருண்குமார் (30) என்பவருக்கும் மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம்...
திருமணமான பெண்ணின் முறையற்ற காதலால் நடந்த விபரீதம்!!
குமாரி..
தமிழகத்தில் காதலனுட்ன பழக கூடாது என்று திருமணம் பெண்ணுக்கு பெற்றோர் அறிவுரை வழங்கிய நிலையில், அதை ஏற்க முடியாமல் அப்பெண் த ற் கொ லை செ ய் து கொ ண்ட...
















