தந்தையின் வாட்ஸ்அப்பிற்கு வந்த மகளின் நிர்வாணப் புகைப்படம் : காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் காதலன் வெறிச்செயல்..!!
கோவை....
காதலியின் நிர்வான புகைப்படங்களை அவரது தந்தைக்கு அனுப்பிய கோவையை சேர்ந்த கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை குனியமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஸ்வர்னா (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் தேவேஷ்வர்....
வயலில் ஆடு மேய்ந்ததால் தகராறு: பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை…!!
தூத்துக்குடி...........
தூத்துக்குடி அருகே வயலில் ஆடு மேய்ந்த விவகாரத்தில் பாஜக நிர்வாகி வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையாளியை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவுக்கு உட்பட்ட தென் திருப்பேரை கோட்டூர் பகுதியில்,...
வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை ரகசியமாக வீடியோ எடுத்த கண்டக்டர்; விசாரணையில் பேரதிர்ச்சி!!
ரகசியமாக வீடியோ........
வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணை துஷ்பிரோயகம் செய்து வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்த நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பையைச் சேர்ந்த பஸ் கண்டக்டர் ஒருவர் பட்டம்படித்த இளம் பெண்களுக்கு வேலை வாங்கித் தருவதாக...
காரின் டயர் வெடித்து விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த முன்னாள் அமைச்சர்!!
மகாராஷ்டிரா.........
மகாராஷ்டிராவில் கட்டிட திறப்பு விழாவுக்கு சென்ற போது, காரின் டயர் வெடித்து சிதறிய விபத்தில் முன்னாள் அமைச்சர் ஏக்நாத் கட்சே அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார்.
மகாராஷ்டிராவின் ஜல்காவ் மாவட்டம் அமல்நேரில் புதிதாக கட்டப்பட்ட போலீஸ்...
37 வயது பெண் பாலியல் தொழிலாளியுடன் பழகி வந்த 20 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி!!
தமிழகத்தில்..........
தமிழகத்தில் பாலியல் பெண் தொழிலாளி ஒருவர், இளைஞருடன் தனிமையில் இருந்த பின் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் மணடிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவருக்கு...
எல்லாமே பொய் : தாலிகட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் விவகாரத்தில் அதிரடி திருப்பம்!!
பிரியதர்ஷினி..
தமிழகத்தில் தாலி கட்டும் நேரத்தில் மணப்பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவத்தில் அதிரடி திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த ஆனந்த்துக்கும், பிரியதர்ஷினிக்கும் சில தினங்களுக்கு முன்னர் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மணமக்கள் மணக்கோலத்தில்...
இ ரு ம கள்க ளைக் கொ ன் று இ ள ம் தா யா ர்...
தமிழகத்தில்..
தமிழகத்தின் கன்னியாகுமரி மாவ ட்டத்தில் இ ரு ம கள்களைக் கொ ன் று தா யா ர் த ற் கொ லை செ ய் து கொ ண்ட ச...
முதல் திருமண நாளை கொண்டாட தயாரான கணவன்! மனைவியை எதிர்பார்த்து காத்திருந்தவருக்கு வந்த அதிர்ச்சி செய்தி!!
இந்தியா.........
இந்தியாவில் முதலாம் ஆண்டு திருமண நாளை கணவருடன் சேர்ந்து கொண்டாட சென்ற இளம்பெண் சாலை விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவை சேர்ந்தவர் சுதீஷ். இவருக்கும் அஞ்சு தேவ் (26) என்ற பெண்ணுக்கும்...
சிறுமிகளை விளையாட வீட்டிற்கு அழைத்துச் சென்ற 9-ஆம் வகுப்பு மாணவர்களின் அதிர்ச்சி செயல்! கைது செய்த பொலிசார்!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் சிறுமியை வீட்டிற்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த 9-ஆம் வகுப்பு மாணவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோயமுத்தூர் அருகே வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே...
விடியும் வரை இணையத்தில் மூழ்கியிருந்த இளைஞர்… திடீரென்று கேட்ட சத்தம்: பின்னர் நடந்த பகீர் சம்பவம்!!
இந்தியா...........
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் நள்ளிரவில் மொத்தமாக மண்ணில் புதையவிருந்த 75 பேர்களை இளைஞர் ஒருவர் தனியாக காப்பாற்றிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் டோம்பிவ்லி பகுதியிலேயே இரண்டு மாடி குடியிருப்பில் வசித்து வந்த...
















