பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை- உறவினர் உள்பட 2 பேர் கைது!!
சேலத்தில்.........
சேலத்தில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உறவினர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
சேலம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயதுடைய சிறுமி, அதே...
உன் கர்ப்பத்திற்கு காரணம் இவர் தான்! மாமியாரின் இரக்கமற்ற பேச்சு.. கர்ப்பிணி மருமகள் செய்த பகீர் செயல்!!
இந்தியா..
இந்தியாவில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொடூரமாக கொலை செய்த மருமகளின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்தவர் தீபக். இவர் மனைவி நிகிதா (29). தம்பதியுடன் தீபக்கின் தந்தை ராம் நிவாஸ் மற்றும்...
இளைஞரின் திருமணத்தை கெடுத்த கடைக்காரர்.. ஜேசிபியால் கடையை இடித்துதள்ளிய பரபரப்பு சம்பவம்!!
ஜே சி பி.......
திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என பக்கத்து வீட்டுக்காரருக்கு சொந்தமான கடையை ஜே சி பி இயந்திரம் மூலம் இளைஞர் ஒருவர் இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் உள்ள...
பிரசவ வலிக்கு பயந்து 5 மாத கர்ப்பிணி பெண் செய்த காரியம்! கடும் சோகத்தில் மூழ்கிய குடும்பம்!!
தமிழகத்தில்.............
தமிழகத்தில், பிரசவ நேரத்தில் வலி அதிகமாக இருக்குமோ என்று எண்ணி 5 மாத கர்ப்பிணி பெண் மண்எண்ணெய் ஊற்றி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்தவர் நாகராஜ்....
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இளைஞனின் தில்லாலங்கடி செயல் கமெராவில் பதிவான காட்சி!!
தமிழகத்தில்...........
தமிழகத்தில் திருமண வீட்டில் மொய் எழுதுவதாக, கூறி இளைஞர் ஒருவர் மொய்ப் பணம் முழுவதையும் திருடிச் சென்ற சம்பவம் குறித்து பொலிசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூவர் மாவட்டம், ஊத்துக்கோட்டை, மாம்பாக்கத்தைச் சேர்ந்த...
டெல்லி பல்கலைக்கழக துணை வேந்தர் அதிரடி பணியிடை நீக்கம்! காரணம் இதுதான்!!
பணியிடை நீக்கம்............
இந்திய அரசியலில் சில முக்கிய அரசியல் மாற்றங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக தற்போது, டெல்லி பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும்...
சமையல்கார பெண்ணிடம் நெருக்கம்! சபலத்தால் நடந்த 10 கொலைகள்: 24 வயது இளைஞனின் திடுக்கிடும் செயல்!!
இந்தியா..........
இந்தியாவில் 24 வயது மதிக்கத்தக்க நபர் தூக்க மாத்திரை பயன்படுத்தி 10 கொலைகளை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் மசூத். இவருக்கு நிஷா என்ற மனைவி உள்ளார்....
சிறிது நேரத்துக்கு முன் சிரித்து பேசிய மனைவிக்கு நேர்ந்த கதி! கதறிய கணவன்.. வாழ்க்கையை புரட்டி போட்ட சம்பவம்!!
இந்தியா............
இந்தியாவில் கணவனுடன் பைக்கில் சென்ற மனைவி விபத்தில் உயிரிழந்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் ஜிதேந்திரா. இவர் மனைவி ரூபி. தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஜிதேந்திரா லக்னோவில் காய்கனி வியாபாரம்...
ஆடு மேய்க்க சென்ற கணவன் : திருமணமான 3 மாதத்தில் மனைவி எடுத்த வி பரீத முடிவு!!
தமிழகத்தில்..
தமிழகத்தில் திருமணமான 3 மாதத்தில் பு துப்பெ ண் தூ க் கி ட் டு உ யி ரை மா ய்த்துக் கொ ண்டுள்ளார். தோகைமலை பொலிஸ் சரகத்திற்கு உட்பட்ட பில்லூர்...
பிறக்கும் போதே மூன்று பற்களுடன் பிறந்த குழந்தை!! கடலூர் அருகே ஆச்சரியம்!!
கடலூர்……
பிறக்கும் போது மூன்று பற்களுடன் பிறந்த அதிசய குழந்தையை மக்கள் ஆர்வத்துடன் பார்த்து செல்கின்றனர்.
குழந்தை பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுத்து வருவதற்கு சமம். 10 மாதம் சுமந்து குழந்தைகளை பெற்றெடுக்கும் தாய்மார்கள், குழந்தையை...
















