கோடிக்கணக்கான பணத்தை வைத்து நடிகைகளுடன் சொகுசு வாழ்க்கை! கொள்ளையன் முருகனை நினைவிருக்கா? அவர் இறந்துவிட்டதாக அறிவிப்பு!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய லலிதா ஜூவல்லரி நகை கடை கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட கொள்ளையன் முருகன் உயிரிழந்துள்ளார். 2019ஆம் ஆண்டு அக்டோபர் 2ம் திகதியை தமிழகம் மறக்கமுடியாது.
திருச்சி லலிதா ஜூவல்லரி...
பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி சுட்டுக் கொல்லப்பட்ட கொடூரம்: பின்னணி என்ன? பதபதகை்க வைக்கும் காட்சி!!
இந்தியா........
இந்தியாவில் பட்டப்பகலில் கல்லூரிக்கு வெளியே மாணவி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியானா மாநிலம் பரிதாபாத்தின் பல்லப்கரில் உள்ள அகர்வால் கல்லூரிக்கு வெளியே இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது.
21 வயதான நிகிதா டோமர் என்ற...
கோவிலுக்கு சென்று கொண்டிருந்த 20 வயது இளம்பெண் : நடுவழியில் திடீரென செய்த செயலால் குடும்பத்தாருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
ஐஸ்வர்யா..
குடும்பத்தார் கண்முன்னர் இளம்பெண் ஆற்றில் குதித்து உ யி ரை மா ய்த்துக் கொ ண்டது அ திர்ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது. தார்வார் மாவட்டம் நவலகுந்து டவுனை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (20).
இந்த நிலையில்...
வெளிநாட்டில் வசிக்கும் கணவன்! மனைவியின் தவறான செயலை கண்டுபிடித்த நாத்தனாருக்கு நேர்ந்த கதி… அதிர்ச்சி சம்பவம்!!
இந்தியா.........
இந்தியாவில் தனது நாத்தனாரை கொலை செய்துவிட்டு தற்கொலை நாடகமாடிய இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தின் அம்ரிட்சரை சேர்ந்தவர் ராஜ்விந்தர் கவுர். இவர் கணவர் மலேசியாவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் ராஜ்விந்தர் வீட்டுக்கு அவர்...
கால்செண்டரில் வேலைபார்த்து வந்த மனைவியை உள்ளே புகுந்து சரமாரியாக வெட்டிய கணவன்! விசாரணையில் சொன்ன காரணம்!!
தமிழகத்தில்.........
தமிழகத்தில் கால்செண்டரில் வேலை பார்த்து வந்த மனைவியை கணவன் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பகுதியில், குமார் என்பவர் வீடு ஒன்றை வாடகைக்கு...
திருநங்கையை காதலித்து பெற்றோருக்கு தெரியாமல் குடும்பம் நடத்தி வந்த இளம் பெண்! பொலிசாரிடம் சொன்ன வார்த்தை!!
கேரளா...........
கேரளாவைச் சேர்ந்த இளம் பெண் திருநங்கையை காதலித்து, பெற்றோருக்கு தெரியாமல் அவருடன் குடும்பம் நடத்தி வந்துள்ள சம்பவம் தற்போது தெரியவந்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர் பிரியா (22). பட்டதாரியான இவருக்கு, டிக்டாக்...
நடிகை குஷ்பு கைது! என்ன காரணம்?
குஷ்பு......
சிதம்பரத்தில் நடைபெற உள்ள பாஜக ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற நடிகை குஷ்பு கைது செய்யப்பட்டுள்ளார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாகக் கூறி சிதம்பரத்தில் இன்று பாஜக சார்பில்...
நாகப்பாம்பு கொடுத்த ஷாக்… திக்குமுக்காடிப்போன வீட்டின் உரிமையாளர்! நடந்தது என்ன?
நாகப்பாம்பு........
கோழிக்கூட்டுக்குள் புகுந்த நாகப்பாம்பு அங்கிருந்த 4 நாட்டுக் கோழிக்குஞ்சுகளை விழுங்கிய நிலையில், வீட்டின் உரிமையாளருக்குப் பேரதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.
தேனி அருகே அல்லிநகரம் காவல் நிலையத்துக்குப் பின்புறம் வசித்து வருபவர் செல்வம். இவர் தனது வீட்டில்...
பெற்ற மகளை கடித்து, பென்சிலால் குத்தி சித்ரவதை செய்த தாய்… கொடுமையை அவதானித்த தங்கை என்ன செய்தார் தெரியுமா?
மும்பையில்..................
மும்பையில் ஆன்லைன் வகுப்பில் பதிலளிக்காத 12 வயது மகளை, ஆத்திரத்தில் பென்சிலால் குத்தியும், பல இடங்களில் கடித்தும் கண்டித்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா பரவல் மற்றும் ஊரடங்கு காரணங்களால் இந்தியாவில் பல...
மகளை கொன்றுவிட்டு நாடகமாடிய தந்தை: வெளியான பகீர் காரணம்!!
இந்தியா........
இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் தனது மகளை கொன்றுவிட்டு, தன் தொழில் போட்டியாளர்கள்தான் அவளை கொன்றதாக நாடகம் ஆடிய தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் காவல்துறையினரை ஏமாற்றுவதற்காக, அவர் ஆரம்பத்தில் தனது மகளை கொலை செய்ததாக...
















