பெற்ற பிள்ளையை வளர்க்க முடியல: பொலிசில் சரணடையும் முன் தந்தை செய்த கொடுஞ்செயல்!!
தமிழகத்தின்.........
தமிழகத்தின் ராஜபாளையம் பகுதியில் மனவளர்ச்சி குன்றிய 6 வயது பெண் குழந்தையை வளர்க்க முடியவில்லை எனக் கூறி தந்தை கொலை செய்து விட்டு பொலிசில் சரணடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டம்...
78 வது இடத்தில் பாகிஸ்தான்! 94 வது இடத்தில் இந்தியா: பசியால் வாடும் நாடுகளின் பட்டியல் வெளியீடு!!
உணவு..........
ஒவ்வோர் ஆண்டும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம், உலக மக்களின் பசியைக் குறைத்து முன்னேற்றத்தை ஏற்படுத்துவதற்காகவும், மக்களின் உணவுப் பற்றாக்குறையை மதிப்பிடுவதற்காகவும் `உலகளாவிய பட்டினி மதிப்பீடு’ என்ற பட்டியலை வெளியிட்டு வருகிறது....
நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டல்! இளம் பெண் பேச்சை நம்பி சென்ற தொழிலதிபருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
தமிழகத்தில்..........
தமிழகத்தில் தொழிலதிபர்களை தனியாக வரவழைத்து, அவர்களை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பலை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலில் விசைத்தறி நடத்தி வரும் தொழிலதிபர் ஒருவருக்கு பெண்...
பெயிண்டரை 6 வருடமாக காதலித்து ரகசியமாக மணந்த கல்லூரி மாணவி! பின்னர் கணவனால் அவருக்கு நேர்ந்த பயங்கரம்!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் கல்லூரி மாணவி காதலரை ரகசியமாக திருமணம் செய்த நிலையில், அவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு, காதல் கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜயவாடாவை சேர்ந்த திவ்யா தேஜேஸ்வினி, அங்குள்ள...
வெற்றிவேலின் உடலை வீட்டின் மாடியிலிருந்து பார்த்து கதறி அழுத மனைவி! நெஞ்சை உருக்கும் புகைப்படங்கள்!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்த நிலையில், அவரின் உடலைப் பார்த்து வீட்டின் மாடியில் இருந்து அவருடைய மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுத புகைப்படம் வெளியாகி பார்ப்போரையும்...
இன்ஸ்டாகிராமில் பழக்கம்… கிணற்றில் தள்ளிவிட்ட நண்பன்: 3 நாட்களாக அங்கேயே தவித்த பெண்!!
இந்தியாவின்........
இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் இன்ஸ்டாகிராம் மூலமாக பழக்கமான ஆண் நண்பரை சந்திக்க சென்ற இளம்பெண்ணை அந்த நபர் கிணற்றில் தள்ளிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகாவின் கோலார் மாவட்டம் மாலூரைச் சேர்ந்த 22 வயது...
வெளிநாட்டில் இருந்து ஊருக்கு வந்த புதுமாப்பிள்ளை எடுத்த வி பரீத முடிவு!!
தமிழகத்தில்..
வெ ளிநாட்டில் இ ருந்து ஊ ர் தி ரும்பிய பு துமாப்பி ள்ளை ம னைவி ம ற்றும் கு டும்பத்தார் கொ டுத்த தொ ல்லையால் வி ப ரீ...
வெளிநாட்டில் உயிரிழந்த தமிழர்! சொந்த ஊருக்கு கொண்டு வர உதவிய நபர்: குடும்பத்தினர் உருக்கம்!!
குடும்பத்தினர் உருக்கம்........
வெளிநாட்டில் உயிரிழந்த தமிழரின் உடலை கொண்டுவருவதற்கு, உதவிய நாடாளுமன்ற உறுப்பினர் பாரிவேந்தருக்கு, அவரின் குடும்பத்தினர் உருக்கமுடன் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தின், பெரம்பலூர் அருகே கல்பாடி எறையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவர் ஐக்கிய...
வீட்டு சமையலறையில் தூக்கில் தொங்கிய மனைவி! அடுத்த 3வது நாளில் அதே இடத்தில் உயிரைவிட்ட கணவன்!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் மனைவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்ததில் இருந்து சோகமாக இருந்த கணவன் தானும் உயிரை மாய்த்து கொண்டுள்ளார்.
சென்னையை அடுத்த நெற்குன்றத்தை சேர்ந்தவர் தியாகராஜன் (35). இவரது மனைவி சத்யா...
கணவனை விட்டு வேறொருவருடன் ஓட்டம் பிடித்த இளம் பெண் வெளியிட்ட கதறல் வீடியோ!!
தமிழகத்தில்........
தமிழகத்தில் காதலனை தவிக்க விட்டு, ஜிம் மாஸ்டருடன் ஓட்டம் பிடித்த பெண் சம்பவத்தில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகியுள்ளன.
மதுரை மாவட்டம், பெருங்குடியில் வசித்து வருபவர் ராஜேஷ். 26 வயது மதிக்கத்தக்க இவர் மதுரையில்...
















