எனது தந்தை லூடோ கேமில் ஏமாற்றிவிட்டார்; இளம்பெண் கொடுத்த அதிர்ச்சி புகார்!!
லூடோ கேமில்....
இந்த கொரோனா சமயத்தில் உலகம் முழுக்க ஆன்லைன் கேம் விளையாட்டுகள் விளையாடுவதை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதுவும், இந்தக் கொரோனா சூழலில் அதிக மக்களால் விளையாடப்பட்டும் கேம்...
தண்டவாளத்தில் தாயின் சடலம்… அருகே வாயில் நுரை தள்ளியபடி மகள்கள்! காரணம் என்ன?
விழுப்புரம்........
விழுப்புரம் அருகே தாய் ஒருவர் தனது இரண்டு மகள்களுடன் ரயில்வே தண்டவாளத்தில் சடலமாக கிடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், சித்தேரிக்கரை பகுதியை சேர்ந்த கட்டுமான தொழிலாளி கஜேந்திரன்(40). இவரது மனைவி கவிதா(35). பவித்ரா(17) மற்றும்...
புதருக்குள் கிடந்த மூட்டை.. பிரித்துப் பார்த்த நபர்களுக்கு கிடைத்த பேரதிர்ச்சி!!
திருச்சி....
திருச்சி ஸ்ரீரங்கத்தில் துணி மூட்டையில் தொப்புள் கொடியுடன் பச்சிளம் குழந்தை மீட்கப்பட்டது. குழந்தையை வீசிச்சென்ற தாய் யார்? என பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.
திருச்சி ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் கட்டிடம் அருகில் உள்ள புதர்...
எஸ்பிபியின் இறுதிச் சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி நடந்துள்ள சம்பவம்! விசாரணை நடத்தும் பொலிசார்!!
செல்போன்களை.......
எஸ்பிபி இறுதிச்சடங்கில் கூடிய கூட்டத்தை பயன்படுத்தி 5 பேரின் செல்போன்களை திருடர்கள் திருடி சென்ற சம்பவம் நடந்துள்ளது.
உயிரிழந்த எஸ்பிபியின் உடல் சென்னையை ஒட்டிய செங்குன்றத்தை அடுத்த தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது....
கர்ப்பமானாலும் கலைந்து விடும் கரு! திருமணமாகி 7 ஆண்டுகளாக குழந்தை இல்லை… தம்பதி எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்...
தமிழகத்தில் திருமணமாகி 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத ஏக்கத்தில் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலியை சேர்ந்தவர் மாரியப்பன் (35). இவர் மனைவி வடிவு (29). இந்த தம்பதிக்கு...
மனைவியுடன் கள்ளகாதல் – கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபரை வெட்டிக் கொலை செய்த கணவன்!!
வெட்டிக் கொலை........
கடைக்குள் புகுந்து ஸ்டூடியோ அதிபரை வெட்டிக் கொலை செய்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். மனைவியுடன் கள்ளக்காதலை கைவிடாததால் வெட்டிக் கொன்றதாக வாலிபர் வாக்குமூலம் அளித்தார்.
திருவள்ளூரை அடுத்த காக்களூர் வீரராகவர்...
பிஞ்சு குழந்தையை ஆற்றில் வீசிக் கொன்ற தந்தை: கொடூர சம்பவத்தின் பின்னணி!!
இந்தியா.......
இந்தியாவின் கேரள மாநிலத்தில் பிறந்து 40 நாள்களே ஆன பிஞ்சு குழந்தையை தந்தையே ஆற்றில் வீசிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் திருவல்லம் அருகே உள்ள பச்சலூர் பகுதியை சேர்ந்த 26...
16 வயது மகளுடன் வசித்து வந்த 40 வயது ஆசிரியைக்கு நேர்ந்த பயங்கரம்! இரத்த வெள்ளத்தில் உயிரிழந்த சம்பவம்!!
இந்தியா.......
இந்தியாவில் 16 வயது மகளுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பள்ளி ஆசிரியையை மர்ம நபர்கள் சுட்டு கொன்றுள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலத்தின் கோரக்பூரை சேர்ந்தவர் நிவேதா மேஜர் (40). இவர் பள்ளிக்கூட ஆசிரியையாக உள்ளார்.
இவர் தனது...
திருமணமான 2 மாதத்தில் காட்டில் தலை இல்லாமல் கிடந்த அழகிய இளம்பெண்ணின் உடல்! கணவனே கொன்றது அம்பலம்.. பகீர்...
இந்தியா..........
இந்தியாவில் திருமணமான 2 மாதத்தில் மனைவியை கொடூரமாக கொலை செய்து தலையை தனியாக வெட்டியெடுத்த கணவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தின் வாரணாசியை சேர்ந்த இசாஸ் அகமது என்ற இளைஞனும், ப்ரியா சோனியும்...
மகன் முகத்தை கடைசியாக பார்த்துக்கிறேன்! இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாமல் கதறி அழுத தாய்!!
கொரோனா.....
கொரோனாவால் உயிரிழந்த மத்திய மந்திரி சுரேஷ் அங்கடியின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்ள முடியாததால், அவரின் கடைசியான மகனின் முகத்தை பார்க்க முடியாமல் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
இந்திய பிரதமர் நரேந்திர...
















