இணைய வகுப்புகளில் ஆபாச காணொளிகள்: கேரளாவில் மீண்டும் அதிர்ச்சி சம்பவம்!
இணைய வகுப்புகள்........
இந்திய மாநிலம் கேரளாவில் பாடசாலை மாணவர்களுக்கான இணைய வகுப்புகள் நடைபெறும் டிஜிட்டல் தளங்களில் மர்ம நபர்கள் சிலர் ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ள சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெறுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நோய்த் தொற்று...
பால் வாங்க சென்ற மணப்பெண் மாயம்: இறந்துவிட்டதாக போஸ்டர் ஒட்டிய தந்தை!!
போஸ்டர்.......
தமிழகத்தில் காதல் திருமணம் செய்து கொண்ட மகளுக்கு தந்தையே கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டிய சம்பவம் நடந்துள்ளது. தேனியின் சின்னமனூர் அருகே உள்ள வேப்பம்பட்டையை சேர்ந்தவர் ஜெயபால் - செல்வி தம்பதியர், இவர்களது...
பேரறிவாளனின் பரோல் நிராகரிப்பு: தமிழக அரசு!!
பிரதமர் ராஜிவ் காந்தி கொலை.....
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனின் பரோல் மனு நிராகரிக்கப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில்,...
நான் யாருக்கும் பாரமாக இருக்க விரும்பல: வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துவிட்டு ஆசிரியை தற்கொலை!!
தான் இனிமேலும் யாருக்கும் பாரமாக இருக்கப் போவதில்லை என கூறிவிட்டு இளம் நடன ஆசிரியை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி தந்தை பெரியார் நகர் பகுதியில் வாழ்ந்து வருபவர்...
பட்டாசு தொழிற்சாலையில் வெடி விபத்து.. உரிமையாளர் உட்பட பலர் உடல் சிதறி பலி!!
பட்டாசு தொழிற்சாலை............
தமிழகத்தின் கடலூர் மாவட்டத்தில் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் சிக்கி 7 பெண்கள் உடல் சிதறி பலியாகியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள குருங்குடி கிராமத்தில் சின்னதுரை என்பவரது மனைவி...
நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு: தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் உடல் கருகி பலி!!
தமிழகத்தில் நள்ளிரவில் நடந்த தீ விபத்தில் ஐந்து பேர் உடல்கருகி பலியான சோக சம்பவம் நடந்துள்ளது.
சேலத்தின் பெருமாள் மலை அடிவாரத்தில் நரசோதிப்பட்டி ராமசாமி நகரை சேர்ந்தவர் அன்பழகன், இவருடைய மனைவி புஷ்பா. இவரும்,...
பிரசவத்துக்காக சென்ற இளம்தாய் செய்த திடுக்கிடும் செயல்: 8 மாதங்கள் கழித்து அம்பலமான உண்மை!!
தமிழகத்தில் 8 மாதங்களாக கணவரை காணவில்லை என மனைவி தேடிய நிலையில் காதலனை ஏவி மனைவியே கணவரை கொன்றது தெரியவந்துள்ளது.
கள்ளக்குறிச்சியின் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள ஆத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலமுருகன். பெங்களூருவில் கட்டடத்...
அண்ணன் மனைவியுடன் முறையற்ற உறவு! அடித்தே கொல்லப்பட்ட தம்பி: விசாரணையில் தெரிந்த உண்மை!!
தமிழகத்தில் தன் மனைவியுடன் நெருக்கமாக இருந்ததால், தம்பியை அண்ணனே அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மயிலாப்பூர் லாலா தோட்டத்தில் வசித்து வருபவர் செந்தில்(32). தனியார் கம்பெனி ஒன்றில் வேலை...
மாணவி உடல் எரிக்கப்பட்ட சுடுகாட்டில் கண்டெடுக்கப்பட்ட கூடுதல் எலும்புகள் மற்றும் செல்போன்! வெளிவரும் அதிர்ச்சி தகவல்!!
தமிழகத்தில் தற்கொலை செய்த மாணவி உடல் எரிக்கப்பட்ட மயானத்தில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் தொடர்பில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கள்ளக்குறிச்சியின்மேட்டுநன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் நித்ய ஸ்ரீ சமீபத்தில் தற்கொலை செய்து கொண்டார். வீட்டில் ஒரே ஸ்மார்ட்...
மூன்று பெண்களை திருமணம் செய்து கொண்ட கேரளாவை சேர்ந்த நபர்! 3வது மனைவி வெளியில் சென்றபோது நடந்த பகீர்...
இந்தியாவில் மூன்று திருமணம் செய்து கொண்ட நபர் திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சலீம். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் அம்பிலி தாமோதரன் என்ற பெண்ணை காதலித்து மணந்தார்.
இந்த...
















