Sunday, June 28, 2026

இந்திய செய்திகள்

தமிழகத்தை உலுக்கிய சுவாதி கொலை விவகாரம் மற்றும் ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பில் புதிய முக்கிய தகவல்!!

0
சுவாதி கொலை..... தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலை வழக்கு மற்றும் ராம்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக புழல் சிறை அதிகாரிகள் நேரில் ஆஜராக வேண்டும் என்று மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சென்னையை சேர்ந்த...

சென்னையில் தாறுமாறாக ஓடிய தண்ணீர் லொறி… குழந்தையை பலிகொண்ட கோர விபத்தின் சிசிடிவி காட்சி வெளியானது!!

0
டேங்கர் லாரி... சென்னையில் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி தாறுமாறாக சிக்னலில் நின்றுக்கொண்டிருந்த வாகனங்களின் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. சென்னையில் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர் லாரி வாகனங்களின் மீது தாறுமாறாக மோதி...

ஹொட்டலுக்கு சென்ற மனைவி! நைசாக பின் தொடர்ந்து அறைக்குள் சென்ற கணவன் கண்ட காட்சி.. பின்னர் நடந்த அதிர்ச்சி...

0
இந்தியா...... இந்தியாவில் ஹொட்டலில் மனைவி வேறு நபருடன் இருந்ததை பார்த்த கணவன் அவரை செருப்பால் அடித்து கடுமையாக நடந்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி இளம்பெண்ணொருவர்...

மனைவியிடம் நெருக்கமில்லை! சந்தேகத்தில் கணவனின் செல்போனை பார்த்தால்… காத்திருந்த அதிர்ச்சி!!

0
தமிழகத்தில்....... தமிழகத்தில் கணவன் பல பெண்களுடன் தொடர்பில் இருக்கும் வீடியோவைக் கண்டு அதிர்ச்சியடைந்த மனைவி, அவருக்கு தக்க தண்டனை கொடுக்க போராடியுள்ளார். திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவைச் சேர்ந்தவர் எட்வின் ஜெயக்குமார். இவருக்கும் தஞ்சை...

சிறுமியை கடத்தியதாக கூறப்பட்ட இளைஞரின் கை துண்டிப்பு: வெளியான பகீர் சம்பவம்!!

0
இந்தியா...... இந்தியாவின் அரியானா மாநிலத்தில் 7 வயது சிறுமியை கடத்திச் சென்று துன்புறுத்த முயன்றதாக கூறப்பட்ட இளைஞரின் கை துண்டிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அரியானா மாநிலத்தின் பானிபட் பகுதியிலேயே குறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தவரான 28...

11 மாத தங்கையை கொலை செய்த 5 வயது குழந்தை… சினிமா பாணியில் நடந்த துயரம்! காரணம் என்ன?

0
ஆந்திர மாநிலம்... ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள துர்கஷானம் கிராமத்தை சேர்ந்தவர் காவியா. அவருக்கு ஐந்து வயதில் நிர்மலா என்ற மகளும், 11 வயதில் ஹேமாஸ்ரீ என்ற கைக் குழந்தையும் உள்ளனர். இரண்டாவது குழந்தை...

நான்கு மணி நேரத்திற்குள் எட்டு முறை நிலநடுக்கம்: குலை நடுங்கிய மக்கள்!!

0
நிலநடுக்கம்.. இந்தியாவின் மராட்டிய மாநிலத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர். மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலையில் நான்கு...

6 மாதமாக வேலை இல்லாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்ட தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர்!

0
தாஸ்...... தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிவந்த தாஸ் என்பவர் தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 40 வயதாகும் தாஸ் தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி ஒளிப்பதிவாளராக பணியாற்றி வந்துள்ளார். அவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் இருந்துள்ளன. சென்னையில்...

திருமணமான 3வது நாளில் கணவனுக்கு மனைவியால் காத்திருந்த அதிர்ச்சி! அடுத்து நடந்த கண்ணீர் சம்பவம்!

0
தமிழகத்தில்........ தமிழகத்தில் திருமணமான 3வது நாளில் மனைவி பிரிந்து சென்றதால் அதிர்ச்சியடைந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கோவையை அடுத்த சென்னனூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (28). இவரும், அதே பகுதியை சேர்ந்த மஞ்சுளா (20) என்பவரும்,...

மனைவியின் நினைவாக 30வது நாளில் தத்ரூபமாக சிலை வடிவமைத்த கணவர்: பிரிவின் துயரம்!!

0
சிலை..... இறந்த தன் மனைவியின் 30 வது நாளை தத்ரூபமாக சிலையாக வடிவமைத்துள்ளார் மதுரையை சேர்ந்தவர். மதுரை மேலப்பொன்னகரத்தை சேர்ந்தவர் சேதுராமன். தொழிலதிபரான இவருடைய மனைவி பிச்சைமணி அம்மாள் கடந்த ஆகஸ்டு 8-ஆம் தேதி இயற்கை...