திருமணத்திற்கு முன் பிறந்த குழந்தை.. எரித்துகொன்ற கொடூரம்.. சிக்கியது எப்படி?
கோமதி....
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் அருகே உள்ளது சங்கர் திரையரங்கம். இந்த பகுதியில் கொரோனா ஊரடங்கு காரணமாகத் திரையரங்கம் மூடப்பட்டதால் பெரும்பாலும் ஆள் நடமாட்டம் இல்லாமல் காணப்படும்.
இந்த நிலையில், பாதி எறிந்த நிலையில் 60...
வீதியில் கிடந்த சடலம் திடீரென்று எழுந்ததால் பீதியில் உறைந்த மக்கள்! இறுதியில் நடந்த திருப்பம்…. பரபரப்பு வீடியோ!!
உத்தரப்பிரதேசத்தில்....
உத்தரப்பிரதேசத்தில் இறந்ததாக கருத்தப்பட்ட நபர் தூக்க கலக்கத்தில் இருந்து எழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வெள்ளை துணியால் மூடப்பட்டு சாலையோரத்தில் கிடந்த நபரால் வீதியில் பல மணிநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
அந்த நபரை சுற்றி...
கல்லூரி மாணவியுடன் தலைமறைவான இரண்டு குழந்தைகளின் தந்தை! அவமானத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!!
தமிழகத்தில்.....
தமிழகத்தில் கணவன், கல்லூரி மாணவியுடன் சென்ற விரக்தியில் மனைவி குழந்தைகளுடன் சேர்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வல்லம்பக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முத்து. இவரது மனைவி ராதா. இவர்களுக்கு...
இரவில் வெகுநேரம் போனில் பேசிய திருமணமான இளம்பெண்! அவரின் தனியறைக்குள் சென்ற குடும்பத்தார் கண்ட பகீர் காட்சி!!
தியா தேவி...
இந்தியாவில் திருமணமான ஒரு ஆண்டுக்குள் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் தியா தேவி. இவருக்கும் இளைஞன் ஒருவருக்கும் திருமணமாகி ஓராண்டு ஆகவுள்ளது. ஆனால் திருமணமான சில மாதங்களிலேயே...
பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையை எரித்த தாய்!.. அதிர்ச்சியூட்டும் சம்பவம்!!
தமிழகத்தில்....
தமிழகத்தில் பிறந்து 4 நாட்களேயான குழந்தையை பெற்ற தாயே எரித்துக் கொன்ற அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கோமதி சங்க திரையரங்க வளாகத்தில் குழந்தையொன்று எரிந்த நிலையில் கிடப்பதாக பொலிசுக்கு தகவல்...
இட்லி சாப்பிட மறுத்த 5 வயது குழந்தை கொலை: பதறவைத்த சம்பவம்!!
ரென்சிமேரி.........
தமிழகத்தில் இட்லி சாப்பிட மறுத்ததால் 5 வயது பெண் குழந்தையை கொலை செய்த வழக்கில் அக்குழந்தையின் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சியின் மேல்விழி கிராமத்தை சேர்ந்த ரொசோரியா-ஜெயராணி தம்பதியரின் 5 வயது குழந்தை ரென்சிமேரி....
வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய கணவனுக்கு சாப்பிட உணவு கொடுத்த மனைவி! பின்னர் அவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!!
முபீனா........
வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பிய கணவனுக்கு உணவு கொடுத்துவிட்டு மனைவி காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் முபீனா (33). இவர் கணவர் சவுதி அரேபியாவில் வேலை...
பார்சலைக் கொடுத்துவிட்டு நழுவிய டெலிவரி பாய்… திறந்து பார்த்தவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
டெலிவரி பாய்...
மகளின் ஆன்லைன் வகுப்பிற்காக செல்போன் ஆர்டர் செய்த நபருக்கு பார்சலை திறந்த திறந்தபோது பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த ஒட்டியம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது அலி. இவர் தனது மகளின் ஆன்லைன்...
மனைவியை தவிக்கவிட்டு காதலியை தேடிச்சென்ற நபர்: அங்கு அவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!!
வினோத் குமார்...
பேஸ்புக்கில் உருகி உருகி காதலித்த பெண்ணை தேடிச்சென்ற வாலிபருக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்துள்ளார் அவருடைய காதலி.
கடலூர் மாவட்டம், பண்ருட்டியைச் சேர்ந்தவர் வினோத் குமார். 28 வயதாகும் வினோத் குமார் வெப் டிசைனாரகப்...
ஆக்சிஜன் சிலிண்டருடன் பள்ளி செல்ல நேரிடும்: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய சிறுமி!!
இந்தியா....
இந்தியாவின் உத்தரகாண்ட் மாநில பாடசாலை மாணவி ஒருவர் பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதம் தற்போது பலரது கவனத்தை ஈர்த்து வருகிறது.
உத்தரகாண்டைச் சேர்ந்த ரிதிமா பாண்டே (12) என்ற பாடசாலை மாணவி காற்று மாசு...
















