Monday, December 15, 2025

இந்திய செய்திகள்

தன்னை சீண்டியவரிடம் விடாமல் சண்டை செய்த சிங்கப் பெண்! இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?

0
பஞ்சாப்........... பஞ்சாப் மாநிலத்தில் சிறுமி ஒருவர் சாலையில் செல்லும் போது அவரின் கையடக்க தொலைபேசியை பிடுங்க முயன்றவர்களுடன் சண்டையிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மொஹல்லாவில் வசிக்கும் குசும்குமாரி (15) என்னும் சிறுமி வீட்டிற்கு...

பணிமுடிந்து தாமதமாக வீட்டுக்கு வந்து தூங்கிய கணவன்! நள்ளிரவில் கழிவறைக்கு செல்ல எழுந்த போது கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
சப்னா........... இந்தியாவில் திருமணமான இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கான்பூரை சேர்ந்தவர் அவதீஷ் குஜார். காவலராக பணிபுரிகிறார். இவர் மனைவி சப்னா (20). இந்த தம்பதிக்கு விராட்...

அசுர வேகத்தில் வந்த எமன்! மயிரிலையில் நடந்த அதிசயம்… செய்வதரியாமல் திகைத்து நின்ற நபரின் அரிய காட்சி!!

0
கேரளா.......... கேரளாவில் ஆளில்லா சாலையில் நடந்த சென்ற நபர் மீது அதிவேகமாக வந்த மினிவேன் அவர் மீது நூழையில் மோதாமல் சென்ற வீடியோ வெளியாகி உள்ளது. சாலையின் ஒரமாக நபர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருக்கிறார். அப்போது...

கண்ணாம்பூச்சி விளையாட சென்ற 3ம் வகுப்பு சிறுமி… வீட்டிற்கு வந்து வயிறு வலியால் அவதி! நடுநடுங்க வைத்த உண்மை!!

0
திரிபுராவில் கண்ணாம்பூச்சி விளையாடச் சென்ற சிறுமி வீட்டிற்கு வந்து வயிறு வலியால் துடித்த சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரிபுராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் 3ம் வகுப்பு சிறுமி ஒருவர் வீட்டிற்கு அருகில் இருந்த...

என் மகள் டாக்டரா வரணும்… 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் ஸ்மார்ட் போன் வாங்கிய தந்தை!

0
தந்தை ஒருவர் 15 ஆண்டு காலம் சிறையில் சம்பாதித்த பணத்தில் மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கிக்கொடுத்த சம்பவம் கடும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு சத்தீஸ்கரில் உள்ள அம்பிகாபூர் என்ற அம்தர்ஹா கிராமத்தைச் சேர்ந்தவர்...

5 ஆண்களை திருமணம் செய்துவிட்டு 22-வயது இளைஞருடன் ஓட்டம் பிடித்த 38 வயது பெண்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் ஐந்து கணவன்களை உதறிவிட்டு 6-வது கணவருடன் காவல்நிலையத்திற்கு வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் சிக்கமகளூரூ மாவட்டத்திலுள்ள கச்சினஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்துரு(22). இவர் 38 வயது பெண் ஒருவருடன் அருகில்...

பசி, பட்டினியால் உயிரிழந்த 7 வயது மகனின் சடலத்துடன் 3 நாட்கள் வாழ்ந்து வந்த தாய்! பரிதாப சம்பவம்!!

0
மிழகத்தில்......................... தமிழகத்தில் உயிரிழந்த 7 வயது மகனின் சடலத்துடன் தாய் 3 நாட்கள் வசித்து வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் இருக்கும் திருநின்றவூர் சிடிஎச் சாலையில் ரேவதி என்பவர் வசித்து வருபவர். இவர்...

கணவன் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் வெளிநாடு சென்ற மனைவி! ஊர் திரும்பிய போது கணவனுக்கு ஏற்பட்ட...

0
இந்தியாவில் கணவர் பெயரில் பாஸ்போர்ட் எடுத்து வேறு ஆணுடன் அவிஸ்திரேலியாவுக்கு சுற்றுலா சென்ற மனைவி ஊர் திரும்பிய நிலையில் வசமாக சிக்கியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் பிலிபிட்டைச் சேர்ந்த 36 வயது நபர், கடந்த ஜனவரி...

தோழி வீட்டிற்கு சென்று வந்த தாய்… சடலமாக கிடைத்த 2 குழந்தைகள்! நடந்தது என்ன?

0
திருப்பூரில்............ திருப்பூரில் பயன்பாடில்லாத பாறைக்குழியில் குளிக்க சென்ற குழந்தைகளான அண்ணன் - தங்கை தண்ணீரில் மூழ்கி பலியான் சம்பவம் சோகத்தைத ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் அம்மாபாளையம் ராமகிருஷ்ணா வீதியை சேர்ந்த கணேசன் மனைவி ஈஸ்வரி என்பவர்...

தம்பதிகளுக்கு மொட்டை அடித்து செருப்பு மாலை அணிவித்த கொடுமை! கண்கலங்க வைக்கும் காட்சி…!

0
தம்பதிகளுக்கு மொட்டை.................. உத்திரபிரதேசத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட தம்பதிகளை பாதி மொட்டையடித்து, செருப்பு மாலை அணிவித்து அவர்களை துன்புறுத்திய காட்சி இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது. சாலையில் முட்டி போட வைத்து, இவ்வாறு அரங்கேற்றியுள்ள கொடுமை...