Friday, August 15, 2025

இந்திய செய்திகள்

கோடிக்கணக்கான சொத்துக்காக கணவன், மாமனாரை கொன்ற மனைவி! உதவிய நபர் யார்? திடுக்கிடும் பின்னணி தகவல்!!

0
தமிழகத்தில் கோடிக்கணக்கான சொத்துக்காக மாமனார், கணவன், மைத்துனரை கொன்ற மருமகள் மாமியாரை கடத்திய நிலையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி தற்போது சிக்கியுள்ளான். படப்பையை சேர்ந்த சுப்புராயன்- பத்மினி தம்பதியரின் மகன்கள் செந்தில்,...

மாமியார் கொடுத்த ஜூஸ்.. கணவன் செய்த விபரீத செயல்.. சினிமாவை மிஞ்சிய கொடூரம்!

0
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை பகுதியை சேர்ந்தவர் ஜாஸ்பின் ஷைனி(30). இவருக்கு ஏற்கனவே திருமணம் முடிந்து ஒரு ஆண்குழந்தை உள்ளது. இந்நிலையில், முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்துள்ளதால், மார்த்தாண்டம் அருகேயுள்ள மெர்லின் ஜெபராஜ்(40) என்பவருக்கும், ஷைனிக்கும்...

கையில் காசு இல்லை… மாடுகளுக்கு பதிலாக மகள்கள்- விவசாயியின் கண்ணீர் பக்கம்!

0
ஆந்திராவில் மாடுகளுக்குப் பதில் கலப்பை நுகத்தடியில் தனது மகள்களைப் பூட்டி விவசாயி ஒருவர் தன்னுடைய நிலத்தை உழுதுள்ளார். சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி அருகேயுள்ளது கே.வி புரம் கிராமம். இந்தக் கிராமத்தில் வசிப்பவர் நாகேஸ்வர ராவ்,...

வீட்டிலிருந்து காணாமல் போன மனைவி! மறுமணம் செய்து கொண்டதை அறிந்து துடித்து போன கணவன்… எடுத்த விபரீத முடிவு!!

0
இந்தியாவில் மனைவி வீட்டை விட்டு வெளியேறி வேறு நபரை திருமணம் செய்து கொண்டதை அறிந்த கணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் ஜக்தேவ் (25). இவர் மனைவி ஆர்த்தி. ஆர்த்தி கடந்த...

வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வந்தது எப்படி? கேரளாவை அதிர வைத்த ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்!!

0
தங்கம் கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஸ்வப்னா சுரேஷ், ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் உதவியுடனே கேரளாவுக்கு தங்கம் கடத்தி வரப்பட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தூதரக பெயரில் வந்த...

வேலையை விட்டு தூக்கிய கம்பெனி.. ஆத்திரத்தில் இளைஞர் போட்ட மாஸ்டர் ப்ளான்…!

0
டெல்லியில் உள்ள மஜ்பூர் பகுதியைச் சேர்ந்தவர் விகேஷ் ஷர்மா. இவர் M.Sc(IT) முடித்துவிட்டு, மெடிக்கல் பில்லிங் (Medical billing) தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மென்பொருள் பொறியாளராக பணியாற்றிவந்தார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கின்...

தொடர்ந்து வற்புறுத்தப்பட்டேன்! தற்கொலை செய்து கொண்ட இளம் பெண் மருத்துவர்… கடிதத்தில் இருந்த வார்த்தைகள்!!

0
இந்தியாவில் இளம் பெண் மருத்துவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொல்கத்தாவை சேர்ந்தவர் மன்சி மண்டல் (26). இவர் பயிற்சி மருத்துவராக உள்ளதோடு முதுகலை மருத்துவப்படிப்பு 2ஆம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள...

மனைவியை கொலை செய்ய முதலில் ஜூஸ்! அதன் பின் ஊசியை வைத்து… கேரளா சம்பவத்தை மிஞ்ச வைத்த கணவன்!!

0
தமிழகத்தில், மனைவியின் உடலில் ஊசி மூலம் காற்றை செலுத்தி தீர்த்து கட்ட முயன்ற கணவனை பொலிசார் தேடி வருகின்றனர். களியக்காவிளை அருகே மெதுகும்மல் பொன்னப்ப நகரை சேர்ந்தவர் ரசாலம். இவருக்கு ஜாஸ்பின் ஷைனி...

நான்கு ஆண்டுகளில் சொந்த பிள்ளைகள் ஐவரை படுகொலை செய்த தந்தை: வெளியான பகீர் வாக்குமூலம்!!

0
இந்திய மாநிலம் அரியானாவில் தந்தை ஒருவர் கடந்த 4 வருடங்களில் தனது 5 குழந்தைகளை படுகொலை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அரியானாவில் ஜிந்த் மாவட்டத்தில் உள்ள சஃபிதான் கிராமத்தில் வசித்து வருபவர் கூலி...

வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை… சீரழித்து, நிர்வாண வீடியோ எடுத்து இளைஞர்கள் செய்த மோசமான செயல்!

0
தமிழகத்தில் வட்டி பணம் கொடுக்க வந்த பெண்ணை வன்கொடுமை செய்த கொடூரனுக்கு 34 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியை சேர்ந்த 50 வயது பெண்மணி...