திருமண வீட்டில் அரங்கேறிய ஆடம்பரம்… இறுதியில் ஆடம்பரமே உயிரைப் பறித்த சோகம்!
பிரவீன்,சக்தி.................
திருமணத்திற்கு பயங்கர மகிழ்ச்சியுடன் காத்திருந்த குடும்பம், இறுதியில் அவர்கள் அரங்கேற்றிய ஆடம்பரத்தினால் பரிதாபமாக சிறுவன் பலியாகியுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தநல்லூர் அருகே உள்ள முள்ளுக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரியப்பன்.
விவசாயம்...
திருமணமான 3 மாதத்தில் வலியால் அலறியபடி சாலையில் ஓடி வந்த புதுப்பெண்! கிராம மக்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!
இந்தியாவில் மருமகளை மாமியார் மற்றும் மாமனார் உயிரோடு எரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் முலாயம் சிங். இவருக்கும் விம்லேஷ் குமாரி என்ற 22...
காங்கிரஸ் கட்சியின் எம்.பி வசந்தகுமார் கொரோனாவால் மரணம்! சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்..!
வசந்தகுமார்...........
தமிழகத்தில்,கொரோனா பாதிப்பால் காங்கிரஸ் எம்.பி. வசந்தகுமார் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக அவரது மகன் விஜய் வசந்த் தெரிவித்திருந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார். இவருக்கு வயது 70,...
லாட்ஜில் பிணமாக கிடந்த மனைவி… தூக்கில் தொங்கிய நிலையில் கணவன்! அலறி போன ஊழியர்கள்…!
தமிழகத்தில் லாட்ஜில் மனைவி சடலமாக கிடக்க, அதற்கு சற்று தொலைவில் கணவன் உயிரிழந்த நிலையில் கிடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பத்தை அடுத்த கீழ் ஆலத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர்...
கட்டிட விபத்தில் சிக்கியிருந்த 17 வயது சிறுவன் 2 நாட்களுக்கு பின் உயிரோடு மீட்பு! மகிழ்ச்சியில் மக்கள்..!
இந்தியாவில் அடுக்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் 2 நாட்களுக்கு பின் 17 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் லால் கேட்...
சித்தப்பாவின் தலையோடு பொலிஸ் நிலையம் சென்ற மகன்கள்: பரபரப்பை கிளப்பிய சம்பவம்..!
தமிழகத்தில் சித்தப்பாவின் தலையுடன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த மகன்களால் பரபரப்பு ஏற்பட்டது.
சிவகங்கையின் புதுவயல் தைக்கால் தெருவை சேர்ந்தவர் யூசுப் ரகுமான்(வயது 45), இறைச்சி கடை நடத்தி வரும் யூசுப்புக்கும், புதுக்கோட்டையில் வசித்து வரும்...
காதலை நிராகரித்த காதலியின் அம்மாவை பழிவாங்க மாணவன் செய்த மோசமான செயல்…!
தமிழகத்தில் காதலை நிராகரித்த காதலியை பழிவாங்குவதற்காக பெண் தொழில் அதிபரின் படங்களை மார்பிங் செய்து சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பதிவிட்ட பிளஸ் 2 மாணவன் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னை குமரன் நகரை சேர்ந்தவர் ராணி...
பிச்சையெடுத்த பணத்தை கொரோனா நிதிக்கு வழங்கிய முதியவர்: எவ்வளவு தெரியுமா?
பூல்பாண்டி ................
கொரோனா நிதிக்காக ரூ.1 லட்சம் வரை நிவாரண நிதியாக வழங்கியுள்ளார் பூல்பாண்டி என்ற முதியவர். தூத்துக்குடியின் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்தவர் பூல்பாண்டி (வயது 70), இதுவரை 10 முறை தலா ரூ....
லண்டனில் இருந்து விமானத்தில் வந்தபின்னர் ஹொட்டலில் தங்க வைக்கப்பட்ட தமிழ்ப்பெண் தற்கொலை..!
லண்டனில் இருந்து சென்னைக்கு வந்த பெண் ஹொட்டல் அறையில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா காரணமாக தவித்த இந்தியர்களை அழைத்து வர மத்திய அரசு வந்தே...
என் தம்பிய கொன்னுட்டாங்க: ஓராண்டு கழித்து பழிக்கு பழி வாங்கிய அண்ணன்..!!
சென்னையில் தம்பியை கொலை செய்தவர்களை ஓராண்டு கழித்து பழிக்கு பழியாக அண்ணன் கொலை செய்த சம்பவம் நடந்துள்ளது. சென்னை போரூரை அடுத்த பெரிய கொளுத்துவான்சேரி பகுதியில் இளைஞர் ஒருவர் சடலமாக கிடப்பதாக பொலிசுக்கு...
















