Saturday, June 27, 2026

இந்திய செய்திகள்

வெறும் 10 ரூபாய்க்காக 2 லட்சத்தினை இழந்த உணவகம்… காரணம் என்ன?

0
மும்பையில் உணவகம் ஒன்று ஐஸ்கிரீமை 10 ரூபாய் அதிகமாக வைத்துள்ள விற்றதால், தற்போது 2லட்சம் அபராதம் செலுத்த நேரிட்டுள்ளது. மும்பையில் இயங்கிவரும் உணவகம் ஒன்றிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஜாதவ் என்பவர் கடந்த 2014ம்...

தற்கொலை செய்துகொண்ட ஆயுதப்படை காவலரின் மனைவி.. வாட்ஸ் அப் ஆடியோவை கேட்டு அதிர்ச்சியடைந்த குடும்பம்!

0
சேலம் மாநகரத்தில் உள்ள பெரிய கொல்லப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (31). இவர் குமாரசாமிப்பட்டியில் ஆயுதப்படை காவலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சங்கீதா (27). இவர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம்...

ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த கொரோனாவால் பாதிக்கப்பட்ட மகன்! நெஞ்சை உருக்கும் சம்பவம்..!!

0
கொரோனா........... தெலுங்கானாவில் கொரோனா தொற்றுக்கு ஆளாகி தனிமைப்படுத்தப்பட்ட மகன் ஒற்றை ஆளாக தாய்க்கு இறுதிச்சடங்கு செய்த சம்பவம் நடந்துள்ளது. தெலுங்கானாவின் நிஜாமாபாத் மாவட்டத்தை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் இறந்து போனார். குறித்த பெண்ணின்...

மணமேடையில் மணப்பெண்ணுக்கு தாலி கட்ட தயாரான மாப்பிள்ளை! அப்போது திருமணமே நின்று போகும் வகையில் நடந்த சம்பவம்..!!

0
இந்தியாவில் திருமணம் நடக்கவிருந்த சமயத்தில் குடிபோதையில் வந்த காதலனுடன் மணப்பெண் கிளம்பி சென்றது மணமகனை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தெலங்கானாவின் கரீம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார். இவருக்கும் திவ்யா என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட...

கைலாசாவில் விவசாயம் செய்ய அனுமதி தாருங்கள்! மதுரை தமிழனின் பரபரப்பை ஏற்படுத்தி கடிதம்…!

0
கைலாசா.............. மதுரைவாசி ஒருவர் நித்யானந்தாவுக்கு கைலாசாவில் விவசாயம் நடத்த அனுமதி வேண்டும் என்று கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதாவது நித்யானந்தாவிடம், கைலாவில் விவசாயம் செய்ய ஒருவர் அனுமதி கேட்டுள்ளார். அவர் பெயர் பாண்டிதுரை, மதுரை முல்லைநகரை சேர்ந்தவர்....

மனைவிக்கு 6 மாதமாக கணவர் அரங்கேற்றிய கொடூரம்… மீட்க சென்று அதிர்ந்து நின்ற அதிகாரிகள்!!

0
டெல்லி......... டெல்லியில் இளம்பெண் ஒருவர் கணவரால் வீட்டிலேயே பல மாதங்களாக அடைத்து வைக்கப்பட்டு சித்ரவதை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு டெல்லியின் திரிலோக்புரியில் வசித்துவரும் 32 வயது பெண் ஒருவருக்கு கடந்த 11...

வெளிநாட்டில் இருந்து விமானத்தில் வந்த தம்பதியின் பக்கா பிளான்! உள்ளாடையில் மறைத்து வைத்து கொண்டு வந்தது அம்பலம்..!

0
வெளிநாட்டில் இருந்து வந்த விமானத்தில் தமிழகத்தை சேர்ந்த தம்பதியை சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை செய்த போது, அவர்களிடம் இருந்து 1.15 கோடி ரூபாய் மதிப்பிலான `தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக...

வீட்டிலிருந்து மாயமான மனைவி மற்றும் 17 வயது மகள்! அவர்களின் செயலை அறிந்து அவமானத்தில் தற்கொலை செய்த கணவன்…!

0
தமிழகத்தில் டிக்டாக் காதலர்களை தேடி மனைவியும், மகளும் சென்றதால் அவமானத்தில் கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூரை சேர்ந்தவர் ரவி. இவருக்கும் கனகவள்ளி என்ற பெண்ணுக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர்...

கணவன் கடைக்கு சென்ற சமயத்தில் தூக்கில் சடலமாக கிடந்த இளம்பெண்! திருமணமான 1 ஆண்டில் நேர்ந்த சோகம்…!

0
இந்தியாவில் திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கேரளாவை சேர்ந்தவர் சரீஷ். இவருக்கும் அனகா என்ற 24 வயது இளம்பெண்ணுக்கும் ஓராண்டுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. சரீஷும், அனிகாவும் பெங்களூரில்...

விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்ம மரணம்! சிசிடிவி காட்சியைப் பார்த்து அதிர்ந்த பொலிசார்: கதறிய குடும்பம்…!

0
இந்தியாவில் விளையாடிக் கொண்டிருந்த 14 வயது சிறுவன் மர்மமான முறையில் இறந்து கிடந்த நிலையில், பொலிசார் சிசிடிவி காட்சியை பார்த்த போது, சக நண்பனே அவனை குத்தி கொலை செய்திருப்பது அம்பலமாகியுள்ளது. சண்டிகரில் இருக்கும்...