Saturday, December 13, 2025

இந்திய செய்திகள்

பொலிஸ் உடையில் சாலையில் கம்பீரமாக நின்ற பெண்: பின்பு வெளியான பகீர் உண்மை!!

0
போலியாக பொலிஸ் உடை அணிந்து, போலியான ரசீதை கொடுத்து வாகன ஓட்டிகளிடம் அபராதம் விதித்து பணம் வசூலித்துவந்த 20 வயது இளம் பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனா வைரஸ் வேகமாக...

சாலையில் கிடந்த வெளிநாட்டு பெண்: நேரில் பார்த்தவர்கள் செய்த நெகிழ வைக்கும் உதவி!!

0
மும்பையில் சாலையோரம் கிடந்த ரஷ்ய பெண்ணை மீட்டு அப்பகுதி மக்கள் தூதரகத்துக்கு கொண்டு சேர்த்த நெகிழ்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்தவர் மெரினா, கொரோனாவுக்கு முன்பாக இந்தியா வந்தவர் மும்பை சாகிநாகா பகுதியில் இருந்துள்ளார். உடலில்...

வராண்டாவில் அமர்ந்திருந்த மகன்… கையில் சுத்தியலுடன் வந்த தந்தை! பகீர் காட்சி!!

0
சொத்து தகராறு காரணமாக பெற்ற மகனை தந்தையே சுத்தியாதலால் அடித்து கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம், பெந்துர்த்தி அருகே சின்னமுஷிடிவாட சத்யநகரில் பகுதியில் வசித்து...

கணவனை கொலை செய்துவிட்டு காதலனுடன்… மனைவி போட்ட பயங்கரமான ஸ்கேட்ச்!!

0
தமிழகத்தில் காதலனுக்காக கணவனை கொடூரமாக கொலை செய்ய நினைத்த மனைவியின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் கணேஷ். இவருக்கு காய்த்ரி என்ற மனைவி உள்ளார். கணேஷ்...

இருவரை மணந்து ஏமாற்றி பணம் பறித்த பெண்! மூன்றாம் திருமணம் செய்து கொண்ட நிலையில் செய்த பகீர் செயல்!!

0
இந்தியாவில் இரண்டு பேரை மணந்து பணம் பறித்த பெண்ணொருவர் மூன்றாம் திருமணம் திருமணம் செய்த நபரையும் ஏமாற்றிவிட்டு பின்னர் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியது. தெலுங்கானாவின் கரீம்நகர் மாவட்டம் மனகொடூர் பகுதியை சேர்ந்த ரவளி...

விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட ரசிகர்… இதையும் விமர்சித்த மீரா மிதுன்!!

0
பாலா........ நடிகர் விஜயையும் அவரது படத்தையும் பார்க்காமலே போகிறேன் என பதிவிட்டு ரசிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவருக்கு இந்தியா...

திருமணமாகி 8 ஆண்டுகளாக குழந்தையில்லை! இளம்தம்பதி வீட்டுக்குள் சென்ற பால் பாக்கெட் போடும் நபர் கண்ட அதிர்ச்சி காட்சி!!

0
இந்தியா...... இந்தியாவில் வீட்டில் இருந்த இளம்தம்பதியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர் சுக்பீர் (28). இவர் மனைவி மோனிகா (26). இருவருக்கும் 8 ஆண்டுகளுக்கு...

ப்ராங் ஷோவில் hand free ஐ அறுத்த இளைஞர் : அது என்னேட இறந்து போன கணவரோடது… கதறிய...

0
சினிமா, சின்னத்திரைபோல யூடியூப்பிலும் ஒரு தனி ராஜ்ஜியமே நடக்கிறது. கருத்து பேசுவதற்கு சில சேனல்கள், காமெடி பண்ணுவதற்கு சில சேனல்கள், ப்ராங் வீடியோ பண்ணுவதற்கு சில சேனல்கள் எனப் பல சேனல்கள் இளைஞர்கள் மத்தியில் ஃபேமஸாக...

16 வயது சிறுமிக்கு தாலி கட்டி கர்ப்பமாக்கிய 18 வயது சிறுவன்! குழந்தையும் பிறந்தது: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!!

0
தமிழகத்தில் 16 வயது சிறுமிக்கு குழந்தை பிறந்த சம்பவத்தில், 18 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலுார் மாவட்டம், காட்பாடி பகுதியைச் சேர்ந்த, 16 வயது சிறுமி, அங்குள்ள அரசு...

வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை!… நடந்தது என்ன?

0
பெற்றோர் திட்டியதால் வீட்டில் இருந்த இளம்பெண் திடீரென தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நடந்துள்ளது. திருவண்ணாமலையின் சவேரியார்பாளையத்தை சேர்ந்த ஆனந்தன், கூலித் தொழிலாளியான இவரது மகள் சந்தியா(வயது 20). அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி...