பகலில் டாக்டர்.. இரவில் ஐஎஸ் பயங்கரவாதியுடன் தொடர்பு.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல்!!
கண் மருத்துவரான அப்துக்ல் ரகுமான் என்பவர் பெங்களூரில் உள்ள எம்.எஸ். ராமையா மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார்.
இதையடுத்து, இவர் ஐ.எஸ். இயக்கத்தின் கிளை அமைப்பாக கருதப்படும் இஸ்லாமிய அரசு கோரசன் மாகாணம்
(Islamic State Khorasan...
மனைவியின் முகத்தை கடைசியாக கூட பார்க்கலை… கதறி அழுத கணவர்! மருத்துவமனையின் அநியாயம்!!
புதுச்சேரி வில்லியனூர் மணவெளி பகுதியை சேர்ந்தவர் யோகநாதன். இவரது மனைவி குணவேலி கடந்த சில ஆண்டுகளாக மூச்சு திணறல் நோயால் பாதிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன் குணவேலிக்கு மூச்சுத்திணறல் அதிகமான நிலையில்,...
கடைசியாக குடும்பத்தோடு கோவிலுக்கு போனான்: சிறிது நேரத்தில் இறந்துட்டானே… கண்ணீருடன் தந்தை!!
தமிழகத்தில் ரவுடியை பிடிக்கும் முயற்சியில் சுப்பிரமணியன் என்ற பொலிஸ் அதிகாரி பரிதாபமாய் பலியானார்.
தூத்துக்குடியின் மங்கலகுறிச்சியை சேர்ந்தவர் துரைமுத்து(வயது 29), பிரபல ரவுடியான இவர் ஜாமீனில் வெளியே வந்த தலைமறைவானார்.
இந்நிலையில் தன்னுடைய கூட்டாளிகளுடன் மணக்கரை...
திருமணமான பெண்ணை நம்பி பெண் கேட்டு சென்ற 24 வயது இளைஞனுக்கு நேர்ந்த கதி! துடி துடித்து இறந்த...
தமிழகத்தில் காதல் திருமணம் செய்த இளைஞன் சரமாரியாக அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாம்பரம் மாந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் கன்னியப்பன்.
இவருக்கு நிரஞ்சன் என்ற 24 வயது மகன் உள்ளார். நிரஞ்சன்...
மோசமான நிலையில் இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி: மருத்துவமனை தகவல்!!
இந்திய முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் உடல் நிலை மோசமடைந்துள்ளதாக டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனை தகவல் தெரிவித்துள்ளது.
அவருக்கு புதிதாக நுரையீரலில் தொற்று ஏற்பட்டிருப்பதாகவும், தொடர்ந்து வென்டிலேட்டர் உதவியில் இருப்பதாக மருத்துவமனை தெரிவித்தது.
பிரணாப்...
கருப்பாக இருப்பதாக கேலி செய்த தோழிகள்! தற்கொலை செய்து கொண்ட 19 வயது மாணவி.. சிக்கிய உருக்கமான கடிதம்!!
இந்தியாவில் கருப்பாக இருப்பதாக தோழிகள் கேலி, கிண்டல் செய்ததால் 19 வயது இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு பகுதியை சேர்ந்தவர்கள் சதீஷ்குமார் - சிந்து தம்பதி. இந்த தம்பதிக்கு ஆர்த்தி,...
வீட்டை விட்டு வெளியேறிய மருமகளுக்காக மாமியார் செய்த திடுக்கிடும் செயல்! ஜோசியரால் நடந்த விபரீத சம்பவம்!!
இந்தியாவில் மனைவி, கணவருடன் சண்டை போட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், மாமியார் அவருக்காக நாக்கை அறுத்துக் கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜார்கண்ட் மாநிலத்தின் செராகேலா-கர்சவன் மாவட்டத்தில் இருக்கும் என்ஐடி பகுதியில்...
13 ஆண்டுகள் கழித்து தந்தையை கொன்றவரை பழிதீர்த்த மகன்: இடத்தகராறில் நிகழ்ந்த கொடூர சம்பவம்!!
13 ஆண்டுகளுக்கு முன் நிலத்தகராறில் அண்ணனை, தம்பி வெட்டி கொலை செய்துள்ளார். இதையடுத்து 13 ஆண்டுகள் கழித்தும் தந்தையை கொன்றவனை மகன் பழி வாங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே...
அழகான பெண்களை குறிவைத்து மோசடி: சொகுசாக வாழ்ந்த இளைஞன் சிக்கியது எப்படி?
தமிழகத்தில் மார்வாடி பெண்களை குறிவைத்து பழக்கம் எற்படுத்தி கொண்டு அவர்களிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை சேர்ந்தவர் ராஜஸ்தான் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பிரவீன் கட்டோலயா. இவரது...
திருமணமாகி வெறும் 13 நாட்களே!.. மாமியார் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற புதுப்பெண் திடீர் மரணம்!!
தமிழகத்தில் திருமணமான 13 நாளில் புதுப்பெண் மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
ஆற்காடு அருகே பெருமுகை பகுதியை சேர்ந்தவர் சினியோன் (வயது 37), அப்பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை...
















