எலி செய்த அநியாயம்…. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்து போன ஓனர்! கோடிக்கணக்கில் ஏற்பட்ட நஷ்டம்..!
ஒரே ஒரு எலியால் கார் சர்வீஸ் உரிமையாளர் ஒருவருக்கு ஒரு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது, என்பதை நம்ப முடிகிறதா?. ஆம் அப்படி ஒரு சேதாரத்தைத் தான் எலி ஒன்று ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தில் கடந்த...
சேதமடைந்த குடிசை வீட்டின் நடுவே கதறி அழும் சிறுமி… திடீரென தேடி வந்த சர்ப்ரைஸ் !!
சட்டீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டம், கோமலா என்னும் கிராமத்தை சேர்ந்த பழங்குடி சிறுமி அஞ்சலி. அந்த பகுதியில், அதிகம் மாவோயிஸ்ட்கள் பாதிப்புள்ள நிலையிலும், அந்த சிறுமி படிப்பின் மீதான ஆர்வத்தினால் பள்ளிக்கு சென்று...
20 ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்த பொருள்… தற்போது கிடைத்த அதிசயம்! இதன் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்திலுள்ள எடம்பூரடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணி.
இவர் தனது தங்க காதணியை கடந்த 2020 ஆம் ஆண்டு வயல்வெளி ஒன்றில் தொலைத்துள்ளார். தொடர்ந்து, அவரது தங்க காதணியை அப்பகுதி...
தங்களுடன் வருமாறு தவறான நோக்கத்தில் அழைத்தனர்! தற்கொலைக்கு முன்னர் திருமணமான பெண் தமிழில் எழுதியிருந்த பகீர் கடிதம்!!
தமிழகத்தில் கந்துவட்டி கொடுமையால் மகள், மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு மனைவியுடன் விசைத்தறி தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் மனைவி எழுதியிருந்த அதிர்ச்சி கடிதம் சிக்கியுள்ளது.
திருச்செங்கோட்டை அடுத்த கைலாசம்பாளையம் கரிச்சங்காடு பகுதியை...
கணவனை பிரிந்த பெண்ணிடம் ஒன்றாக வாழ்ந்து வந்த வாலிபருக்கு நேர்ந்த கதி! கோவில் வளாகத்தில் கொன்று புதைத்த பயங்கரம்…!
தமிழகத்தில் இளைஞரை கொலை செய்து கோயில் வளாகத்தில் புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக பெண் மற்றும் கோவில் அர்ச்சகர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி வி.ஆண்டிக்குப்பம்...
மது போதையில் புது மாப்பிள்ளை செய்த செயல்… மர்மமாக இறந்து கிடந்த தாய்! அதன் பின் தெரிய வந்த...
புதுச்சேரியில் புதுமாப்பிள்ளை ஒருவர் தாயை கழுத்தை நெறித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி பாகூரை சேர்ந்த ராணி என்பவர் கணவரை பிரிந்து தனது மகள் மற்றும் மகனுடன் தனியாக வசித்து வந்துள்ளார்....
பசிக்கு வாழைப்பழம் சாப்பிட்ட கல்லூரி மாணவி… பரிதாபமாக உயிரிழந்த சோகம்! நடந்தது என்ன?
தொண்டையில் வாழைப்பழம் சிக்கி சட்டக்கல்லூரி மாணவி இறந்துள்ளது பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை அருகே இருக்கும் சோலையாறு எஸ்டேட் பஜார் பகுதியை சேர்ந்தவர் திரு.செல்வரத்தினம். இவருக்கு மூன்று பிள்ளைகள் இருக்கும் நிலையில் கடைசி பெண்ணான...
மகனை தேர்வுக்கு அனுப்பிவிட்டு வெளியே வந்த தந்தை… காத்திருந்த ஆச்சரியம்! உலகத்துல இப்படியொரு தந்தையா?
தனது மகனை 10ம் வகுப்பு தேர்வு எழுதுவதற்கு தந்தை ஒருவர் 106கி.மீற்றர் சைக்கிளில் அழைத்து வந்துள்ளது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் தார் மாவட்டம் மனவார் தேசில் என்ற கிராமத்தைச் சேர்ந்த கூலி...
திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவு! 25 வயது இளைஞனுக்கு நேர்ந்த துயரம்: தீர்த்து கட்டிய கணவன்!!
தமிழகத்தில் திருமணமான பெண்ணுடன் முறையற்ற உறவில் இருந்த 25 வயது இளைஞன், கணவனால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்தவர் ரகுவரன் (30). கூலி தொழிலாளியான...
உடல் முழுவதும் மண்ணெண்ணெய்! குளியலறைக்கு குளிக்க சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: எச்சரிக்கை செய்தி!!
தமிழகத்தில் உடல் எல்லாம் மண்ணெண்ணய் கொட்டிவிட்டது என்று குளியலறைக்கு குளிக்க சென்ற பெண், உயிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோவில்மேட்டை சேர்ந்தவர் குணசேகரன். 65 வயதாகும் இவர்...
















